புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
83 Posts - 41%
ayyasamy ram
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
75 Posts - 37%
i6appar
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
1 Post - 0%
prajai
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
83 Posts - 41%
ayyasamy ram
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
75 Posts - 37%
i6appar
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
1 Post - 0%
prajai
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னுரிமை


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 10, 2010 11:29 am

தன்னுரிமை

எவரும் தன்னுடல், ஆவி, ஆன்மா ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்பது "தன்னுரிமை" எனப்படும்.

அறிந்து பொய் சொல்லுதல் தன்னுரிமை மீறிய செயல் ஆகும்.

அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

"தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்". (குறள் 293)

ஒருவன் தனது மனம் அறிந்து பொய் சொல்லக் கூடாது. அவ்வாறு பொய் சொன்னால் அவன் மனமே அவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.

"துஞ்சினார் செத்தாரில் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்". (குறள் 926)

உறங்கியவர்கள், இறந்தவர்களைவிட வேறுபட்டவர்கள் ஆக மாட்டார்கள்; அதேபோல் கள் குடிப்பவர்கள் அறிவு மயங்குகின்ற காரணத்தினால் விஷம் குடிப்பவரினின்று வேறுபட்டவர் அல்லர்.

"பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல் இறப்பான் கண்". (குறள் 146)

பிறன் மனைவியை விரும்பி, வஞ்சகமாய் வாழ்கின்றவனிடம் பகை, பாவம், பயம், பழி ஆகிய நான்கு குற்றங்களும் எப்பொழுதும் நீங்காமல் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு இவ்வுண்மையை நிலை நாட்டுகிறார் திருவள்ளுவர்.

உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. திரு மு.வரதராசன் சொல்லுவார்: "கடமையை ஒழுங்காகச் செய்யாதவருக்கு, உரிமையைக் கோருவதற்கு உரிமையில்லை" என்று.

பிறர் நலனைப் பேணுவதற்காக, பிறர் உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென சட்டம், எதை விதிக்கின்றதோ அதைத் தவறாது செய்தலும், செய்யக் கூடாதவற்றை செய்யாதிருப்பதும் நமது கடமை ஆகும்; நாம் கடமையைச் சரிவரச் செய்யும்பொழுது உரிமை இயல்பாகக் கிடைத்து விடும் என்று சுட்டி, திருவள்ளுவர் கூறுவார்:

"குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்
மடிதற்குத் தான் முந்துறும்". (குறள் 1023)

முடிவுரை

திருவள்ளுவர் வாழ்ந்தது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பல்லவா? அந்நாட்கள் மனித உரிமைகள் பற்றி நினைக்காத காலம். முக்காலும் உணர்ந்த முனிவர் அல்லவா வள்ளுவப் பெருந்தகை? ஒரு காலத்தில் இந்த உலகில் மனித உரிமை கோரப்படும். அது மிகப் பெரிய உருவெடுக்கும் என்றுணர்ந்து, தீர்க்க தரிசனத்தோடு ஆக்கிய குறள்களைக் கண்டோம். திருக்குறள் உணர்த்தும் உரிமைகளில் முக்கியமான மனித உரிமைகளை ஆராய்ந்தோம்.

உலகப் பொதுமறையாம் திருக்குறள் உணர்த்தும் உரிமைகளை உலக முழுமையும் ஏற்றுச் செயல்பட்டால், இவ்வையகம் வானகம் ஆவது உறுதி!

(நன்றி : நிலாச்சாரல்)


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 11:32 am

நல்ல தகவலுக்கு நன்றி சுந்தரனாரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக