புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
63 Posts - 40%
heezulia
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
314 Posts - 50%
heezulia
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
21 Posts - 3%
prajai
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னுரிமை


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 10, 2010 11:29 am

தன்னுரிமை

எவரும் தன்னுடல், ஆவி, ஆன்மா ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்பது "தன்னுரிமை" எனப்படும்.

அறிந்து பொய் சொல்லுதல் தன்னுரிமை மீறிய செயல் ஆகும்.

அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

"தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்". (குறள் 293)

ஒருவன் தனது மனம் அறிந்து பொய் சொல்லக் கூடாது. அவ்வாறு பொய் சொன்னால் அவன் மனமே அவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.

"துஞ்சினார் செத்தாரில் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்". (குறள் 926)

உறங்கியவர்கள், இறந்தவர்களைவிட வேறுபட்டவர்கள் ஆக மாட்டார்கள்; அதேபோல் கள் குடிப்பவர்கள் அறிவு மயங்குகின்ற காரணத்தினால் விஷம் குடிப்பவரினின்று வேறுபட்டவர் அல்லர்.

"பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல் இறப்பான் கண்". (குறள் 146)

பிறன் மனைவியை விரும்பி, வஞ்சகமாய் வாழ்கின்றவனிடம் பகை, பாவம், பயம், பழி ஆகிய நான்கு குற்றங்களும் எப்பொழுதும் நீங்காமல் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு இவ்வுண்மையை நிலை நாட்டுகிறார் திருவள்ளுவர்.

உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. திரு மு.வரதராசன் சொல்லுவார்: "கடமையை ஒழுங்காகச் செய்யாதவருக்கு, உரிமையைக் கோருவதற்கு உரிமையில்லை" என்று.

பிறர் நலனைப் பேணுவதற்காக, பிறர் உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென சட்டம், எதை விதிக்கின்றதோ அதைத் தவறாது செய்தலும், செய்யக் கூடாதவற்றை செய்யாதிருப்பதும் நமது கடமை ஆகும்; நாம் கடமையைச் சரிவரச் செய்யும்பொழுது உரிமை இயல்பாகக் கிடைத்து விடும் என்று சுட்டி, திருவள்ளுவர் கூறுவார்:

"குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்
மடிதற்குத் தான் முந்துறும்". (குறள் 1023)

முடிவுரை

திருவள்ளுவர் வாழ்ந்தது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பல்லவா? அந்நாட்கள் மனித உரிமைகள் பற்றி நினைக்காத காலம். முக்காலும் உணர்ந்த முனிவர் அல்லவா வள்ளுவப் பெருந்தகை? ஒரு காலத்தில் இந்த உலகில் மனித உரிமை கோரப்படும். அது மிகப் பெரிய உருவெடுக்கும் என்றுணர்ந்து, தீர்க்க தரிசனத்தோடு ஆக்கிய குறள்களைக் கண்டோம். திருக்குறள் உணர்த்தும் உரிமைகளில் முக்கியமான மனித உரிமைகளை ஆராய்ந்தோம்.

உலகப் பொதுமறையாம் திருக்குறள் உணர்த்தும் உரிமைகளை உலக முழுமையும் ஏற்றுச் செயல்பட்டால், இவ்வையகம் வானகம் ஆவது உறுதி!

(நன்றி : நிலாச்சாரல்)


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 11:32 am

நல்ல தகவலுக்கு நன்றி சுந்தரனாரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக