புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
2 Posts - 2%
prajai
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
401 Posts - 48%
heezulia
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
28 Posts - 3%
prajai
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தன்னுரிமை Poll_c10தன்னுரிமை Poll_m10தன்னுரிமை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னுரிமை


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 10, 2010 11:29 am

தன்னுரிமை

எவரும் தன்னுடல், ஆவி, ஆன்மா ஆகியவற்றிற்கு ஊறு விளைவிக்கக் கூடாது என்பது "தன்னுரிமை" எனப்படும்.

அறிந்து பொய் சொல்லுதல் தன்னுரிமை மீறிய செயல் ஆகும்.

அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

"தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்". (குறள் 293)

ஒருவன் தனது மனம் அறிந்து பொய் சொல்லக் கூடாது. அவ்வாறு பொய் சொன்னால் அவன் மனமே அவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.

"துஞ்சினார் செத்தாரில் வேறுஅல்லர்; எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்". (குறள் 926)

உறங்கியவர்கள், இறந்தவர்களைவிட வேறுபட்டவர்கள் ஆக மாட்டார்கள்; அதேபோல் கள் குடிப்பவர்கள் அறிவு மயங்குகின்ற காரணத்தினால் விஷம் குடிப்பவரினின்று வேறுபட்டவர் அல்லர்.

"பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல் இறப்பான் கண்". (குறள் 146)

பிறன் மனைவியை விரும்பி, வஞ்சகமாய் வாழ்கின்றவனிடம் பகை, பாவம், பயம், பழி ஆகிய நான்கு குற்றங்களும் எப்பொழுதும் நீங்காமல் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு இவ்வுண்மையை நிலை நாட்டுகிறார் திருவள்ளுவர்.

உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. திரு மு.வரதராசன் சொல்லுவார்: "கடமையை ஒழுங்காகச் செய்யாதவருக்கு, உரிமையைக் கோருவதற்கு உரிமையில்லை" என்று.

பிறர் நலனைப் பேணுவதற்காக, பிறர் உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென சட்டம், எதை விதிக்கின்றதோ அதைத் தவறாது செய்தலும், செய்யக் கூடாதவற்றை செய்யாதிருப்பதும் நமது கடமை ஆகும்; நாம் கடமையைச் சரிவரச் செய்யும்பொழுது உரிமை இயல்பாகக் கிடைத்து விடும் என்று சுட்டி, திருவள்ளுவர் கூறுவார்:

"குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம்
மடிதற்குத் தான் முந்துறும்". (குறள் 1023)

முடிவுரை

திருவள்ளுவர் வாழ்ந்தது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பல்லவா? அந்நாட்கள் மனித உரிமைகள் பற்றி நினைக்காத காலம். முக்காலும் உணர்ந்த முனிவர் அல்லவா வள்ளுவப் பெருந்தகை? ஒரு காலத்தில் இந்த உலகில் மனித உரிமை கோரப்படும். அது மிகப் பெரிய உருவெடுக்கும் என்றுணர்ந்து, தீர்க்க தரிசனத்தோடு ஆக்கிய குறள்களைக் கண்டோம். திருக்குறள் உணர்த்தும் உரிமைகளில் முக்கியமான மனித உரிமைகளை ஆராய்ந்தோம்.

உலகப் பொதுமறையாம் திருக்குறள் உணர்த்தும் உரிமைகளை உலக முழுமையும் ஏற்றுச் செயல்பட்டால், இவ்வையகம் வானகம் ஆவது உறுதி!

(நன்றி : நிலாச்சாரல்)


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 11:32 am

நல்ல தகவலுக்கு நன்றி சுந்தரனாரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக