புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
4 Posts - 14%
heezulia
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
2 Posts - 7%
Raji@123
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
4 Posts - 1%
mruthun
லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_m10லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்ச, ஊழல்வாதிகளை காட்டிக் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 8:28 am

புதுடில்லி :
ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்கவும், அவர்கள்
காட்டிக் கொடுக்கும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கவும் வகை செய்யும்
சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று
ஒப்புதல் அளித்தது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று
நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு:
அரசுத் துறையில் ஊழியர்களின் லஞ்ச விவகாரங்களை வெளிப்படுத்தும்
நபர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், ஊழலை வெளிப்படுத்துவோரை காட்டிக்
கொடுக்கும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கவும், ஊழலை வெளிப்படுத்துவோரை
பழி வாங்க முற்படும் மேலதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு
தீர்மானித்துள்ளது. இதற்காக, மசோதா ஒன்றை தயாரித்துள்ளது. பார்லிமென்டில்
நிறைவேற்றப்பட உள்ள இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல்
அளித்தது.இந்த மசோதா சட்டமாகி அமலுக்கு வந்தால், மத்திய லஞ்ச ஒழிப்பு
மற்றும் கண்காணிப்பு ஆணையத்திற்கு, சிவில் கோர்ட்டுக்கு உள்ள அதிகாரம்
கிடைக்கும். லஞ்ச லாவண்யத்தை வெளிப்படுத்துவோரை காட்டிக் கொடுக்கும்
நபர்களுக்கு கடும் தண்டனை வழங்க முடியும்.
மத்திய, மாநில மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு இந்த புதிய
சட்டம் பொருந்தும்.அது மட்டுமல்ல, பொதுத் துறை நிறுவனம், மத்திய, மாநில
அரசு சம்பந்தப்பட்ட அமைப்புகளில் நடக்கும் ஊழலை வெளிக்கொண்டு வருபவர்
தகவல் தந்து, அதே சமயம் அவர் பாதுகாப்பாக இருக்க அந்தந்த பகுதிகளில் தனி
அமைப்புகள் உருவாக்கப்படும். இந்த சட்டம் அமலானால், ஊழலை
வெளிப்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இம்மாதிரி செயல்படும் போது
என்ன பாதிப்பு வருமோ என்ற அச்சமும் இருக்காது. அகில இந்திய மருத்துவ
அறிவியல் நிறுவனம் போன்ற ஆறு நிறுவனங்களை நடத்திச் செல்ல சங்கங்கள்
அமைக்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.
பிரதம மந்திரி சுவஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தில் அமைக்கப்படும்
நிறுவனங்களை இந்த சங்கங்கள் நடத்தும்.ராணுவ வீட்டு வசதி திட்டத்தை
முடிப்பதற்கான காலக்கெடுவும் டிசம்பர் 31ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில்
பணியாற்றுவோருக்கு 57 ஆயிரத்து 875 வீடுகளைக் கட்ட திட்டமிட்டு, அதற்காக
5,329 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது.
தற்போது, இந்த வீட்டு வசதி திட்டத்திற்கான செலவு 6,032 கோடி ரூபாயாக
உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, இரண்டாவது கட்டமாக 3,265 வீடுகளைக்
கட்டவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு
கல்வி போதிக்கத் தேவையான பள்ளிகளை ஜம்மு காஷ்மீரில் சம்பாவிலும்,
பஞ்சாபில் நாபாவிலும், மணிப்பூரில் இம்பாலிலும் கட்ட, கேந்திரிய வித்யாலயா
சங்டனுக்கு ராணுவ நிலத்தை வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
தொழிலாளர் பயன் பெறும்புதிய ஓய்வூதிய திட்டம் :

அமைப்பு சாரா
தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்
ஓய்வூதிய நிதி வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்
மூலம் 30 கோடி மக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். அவர்கள்
ஆண்டுக்கு ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரையிலான தொகையை இந்த ஓய்வூதியத்
திட்டத்திற்கு செலுத்த நேரிடும். மீதமுள்ள தேவைக்குத் தான் அரசின் நிதி
பயன்படும். ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 10 லட்சம்
தொழிலாளர்கள் பயனடைவர்; நான்கு ஆண்டுகளில் 40 லட்சம் பேர் பயனடைவர்.இந்த
புதிய ஓய்வூதியத் திட்டம் ஆரம்பத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்காகத்தான்
செயல்படுத்தப்பட்டது. 2004 ஜனவரி 1ம் தேதி அமலுக்கு வந்தது. ஆனால், கடந்த
ஆண்டு மே 1ம் தேதி முதல் இந்த திட்டம், அனைத்து குடிமக்களுக்கும்
நீட்டிக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக