புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
[b] கனவில் தோன்றிய கடவுள்[/b].
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
சிறியதோர் முன்னுரை,புரிந்து ரசிப்பதற்கு.
உறவினர் நால்வர் நாங்கள்,
புரிந்தோம் பயணம் நட்பு "ராதா" ஊருக்கு.(-கோவை அருகே.)
பரிந்துரைத்தார் பக்கத்தே உள்ள கோயில்களை,பார்க்க.
வர நினைத்தும், வரமுடியா சூழ்நிலை,அவருக்கு,நம் கூட.
கார் ,ஓட்டுனர்,செல்லவேண்டிய இடங்கள்,உணவகம்கள்,
வசதிகள் பல செய்ததால்,பார்த்தோம் பல க்ஷேத்திரங்கள் .
குல தெய்வம் வெங்கடாசலபதி ,ஹனுமார்,(ஜக்கி வாசுதேவ்)-
த்யானலிங்கம்,மருத மலை,வழியில் பார்த்த பட்டிச்வரம், முதலியன.
மனம் மகிழ்ந்து, நன்றி கூற,எழுதி
அத்தினம் சமர்ப்பித்த கவிதை ,
இத்தினம் உங்கள் பார்வைக்கு.)
ரமணீயன்.
கனவில் தோன்றிய கடவுள்.
முதல் தினம்.
இஷ்ட தெய்வம் வெங்கடாசலபதி தர்சனம் காலையில்,
அஷ்டாம்ஸ ஹநுமந் தர்சனம் அதன் பிறகு,
கிட்டிவந்தார் பட்டிஸ்வரம் சிவனும் போகும் வழியில்,
திட்டப்படி தியானலிங்க தர்சனம் முன்மதியத்தில்,
இட்டப்படி மருதமலை முருகன் தர்சனம் பின்மதியத்தில்,
மருஇல்லா பெருஉருவில், கணபதி தர்சனம் மாலையில்.
அரும் தவத்தாலும் கிடைக்கா நிம்மதி அது.
அன்றிரவு
பெருமகிழ்ச்சியில் , நித்திரையில் ஆழ,
கனவொன்று கண்டேன்.
கற்சிலைகளில் கடவுளைக்கண்டு,
நற்செயல்கள் பலவும் புரிய, அருள் வேண்டியதில்
அகம் மகிழ்ந்து கடவுளும், கனவில் தோன்றினாரோ ?
மயக்கவைக்கும் முகம், தடித்ததோர் புத்தகம் கையிலே:
தயக்கத்தோடு பார்க்கையிலே,படிக்கக் கொடுத்தார் ஆர்வம் அறிந்து.
முத்தான எழுத்துக்கள் முதல் பக்கத்தில்,
" எந்தன் ஆசிப்பெற,கோவில்களில்
வந்தனை செய்து மனமார துதித்தோர் பட்டியல்"
நாள் எல்லாம் கடவுளை தர்சித்து,
நலம் பலரும் ,பெற அவரை வணங்கிய,
நால்வர் பெயரைத் தேடினேன்.
தேதிவாரியாக அன்பர்கள் பெயர்,
பீதியுடன் தேடுகையில்,
கடைசி பக்கத்தில்,
கடைசி நால்வர், நாங்கள்.!!
கனிந்தது உள்ளம்.
கடவுளும் மறைய,கனவும் கலைந்தது.
அடுத்த நாள், இரவு.
கடவுள் வருவாரா கனவில்?
கனிவான அருள் தருவாரா ?
கடவுளை வேண்டி கண்களை மூட,
கடவுளும் தோன்றினார், கவர்ச்சிப் புன்னகையுடன்,
கையில் ஓர் காகிதத்துடன்.
கடவுளின் அருள் பெற்றவர் பட்டியல் அது.
"புண்ணியம் சேர்க்க எண்ணியவர்களுக்கு,
அசதிகள் சிறிதும் பாராது,
வசதிகள் பல செய்திட்ட அன்பர்களே,
என் அருள் பெற்றவர்கள்" என ,
காகிதத்தை நீட்ட,
பாக்கியமும் அதுவே என, அதை
நோக்கியவுடன்,
இன்ப அதிர்ச்சி, இறைவனின் தேர்வில்.
அன்பு" ராதாவின்" பெயர் முதலில்.
ரமணீயன்
உறவினர் நால்வர் நாங்கள்,
புரிந்தோம் பயணம் நட்பு "ராதா" ஊருக்கு.(-கோவை அருகே.)
பரிந்துரைத்தார் பக்கத்தே உள்ள கோயில்களை,பார்க்க.
வர நினைத்தும், வரமுடியா சூழ்நிலை,அவருக்கு,நம் கூட.
கார் ,ஓட்டுனர்,செல்லவேண்டிய இடங்கள்,உணவகம்கள்,
வசதிகள் பல செய்ததால்,பார்த்தோம் பல க்ஷேத்திரங்கள் .
குல தெய்வம் வெங்கடாசலபதி ,ஹனுமார்,(ஜக்கி வாசுதேவ்)-
த்யானலிங்கம்,மருத மலை,வழியில் பார்த்த பட்டிச்வரம், முதலியன.
மனம் மகிழ்ந்து, நன்றி கூற,எழுதி
அத்தினம் சமர்ப்பித்த கவிதை ,
இத்தினம் உங்கள் பார்வைக்கு.)
ரமணீயன்.
கனவில் தோன்றிய கடவுள்.
முதல் தினம்.
இஷ்ட தெய்வம் வெங்கடாசலபதி தர்சனம் காலையில்,
அஷ்டாம்ஸ ஹநுமந் தர்சனம் அதன் பிறகு,
கிட்டிவந்தார் பட்டிஸ்வரம் சிவனும் போகும் வழியில்,
திட்டப்படி தியானலிங்க தர்சனம் முன்மதியத்தில்,
இட்டப்படி மருதமலை முருகன் தர்சனம் பின்மதியத்தில்,
மருஇல்லா பெருஉருவில், கணபதி தர்சனம் மாலையில்.
அரும் தவத்தாலும் கிடைக்கா நிம்மதி அது.
அன்றிரவு
பெருமகிழ்ச்சியில் , நித்திரையில் ஆழ,
கனவொன்று கண்டேன்.
கற்சிலைகளில் கடவுளைக்கண்டு,
நற்செயல்கள் பலவும் புரிய, அருள் வேண்டியதில்
அகம் மகிழ்ந்து கடவுளும், கனவில் தோன்றினாரோ ?
மயக்கவைக்கும் முகம், தடித்ததோர் புத்தகம் கையிலே:
தயக்கத்தோடு பார்க்கையிலே,படிக்கக் கொடுத்தார் ஆர்வம் அறிந்து.
முத்தான எழுத்துக்கள் முதல் பக்கத்தில்,
" எந்தன் ஆசிப்பெற,கோவில்களில்
வந்தனை செய்து மனமார துதித்தோர் பட்டியல்"
நாள் எல்லாம் கடவுளை தர்சித்து,
நலம் பலரும் ,பெற அவரை வணங்கிய,
நால்வர் பெயரைத் தேடினேன்.
தேதிவாரியாக அன்பர்கள் பெயர்,
பீதியுடன் தேடுகையில்,
கடைசி பக்கத்தில்,
கடைசி நால்வர், நாங்கள்.!!
கனிந்தது உள்ளம்.
கடவுளும் மறைய,கனவும் கலைந்தது.
அடுத்த நாள், இரவு.
கடவுள் வருவாரா கனவில்?
கனிவான அருள் தருவாரா ?
கடவுளை வேண்டி கண்களை மூட,
கடவுளும் தோன்றினார், கவர்ச்சிப் புன்னகையுடன்,
கையில் ஓர் காகிதத்துடன்.
கடவுளின் அருள் பெற்றவர் பட்டியல் அது.
"புண்ணியம் சேர்க்க எண்ணியவர்களுக்கு,
அசதிகள் சிறிதும் பாராது,
வசதிகள் பல செய்திட்ட அன்பர்களே,
என் அருள் பெற்றவர்கள்" என ,
காகிதத்தை நீட்ட,
பாக்கியமும் அதுவே என, அதை
நோக்கியவுடன்,
இன்ப அதிர்ச்சி, இறைவனின் தேர்வில்.
அன்பு" ராதாவின்" பெயர் முதலில்.
ரமணீயன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|