புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
60 Posts - 48%
heezulia
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

[b] கனவில் தோன்றிய கடவுள்[/b].


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 19, 2010 5:02 am

சிறியதோர் முன்னுரை,புரிந்து ரசிப்பதற்கு.

உறவினர் நால்வர் நாங்கள்,
புரிந்தோம் பயணம் நட்பு "ராதா" ஊருக்கு.(-கோவை அருகே.)
பரிந்துரைத்தார் பக்கத்தே உள்ள கோயில்களை,பார்க்க.
வர நினைத்தும், வரமுடியா சூழ்நிலை,அவருக்கு,நம் கூட.
கார் ,ஓட்டுனர்,செல்லவேண்டிய இடங்கள்,உணவகம்கள்,
வசதிகள் பல செய்ததால்,பார்த்தோம் பல க்ஷேத்திரங்கள் .
குல தெய்வம் வெங்கடாசலபதி ,ஹனுமார்,(ஜக்கி வாசுதேவ்)-
த்யானலிங்கம்,மருத மலை,வழியில் பார்த்த பட்டிச்வரம், முதலியன.
மனம் மகிழ்ந்து, நன்றி கூற,எழுதி
அத்தினம் சமர்ப்பித்த கவிதை ,
இத்தினம் உங்கள் பார்வைக்கு.)
ரமணீயன்.


கனவில் தோன்றிய கடவுள்.
முதல் தினம்.

இஷ்ட தெய்வம் வெங்கடாசலபதி தர்சனம் காலையில்,
அஷ்டாம்ஸ ஹநுமந் தர்சனம் அதன் பிறகு,
கிட்டிவந்தார் பட்டிஸ்வரம் சிவனும் போகும் வழியில்,
திட்டப்படி தியானலிங்க தர்சனம் முன்மதியத்தில்,
இட்டப்படி மருதமலை முருகன் தர்சனம் பின்மதியத்தில்,
மருஇல்லா பெருஉருவில், கணபதி தர்சனம் மாலையில்.
அரும் தவத்தாலும் கிடைக்கா நிம்மதி அது.

அன்றிரவு

பெருமகிழ்ச்சியில் , நித்திரையில் ஆழ,
கனவொன்று கண்டேன்.
கற்சிலைகளில் கடவுளைக்கண்டு,
நற்செயல்கள் பலவும் புரிய, அருள் வேண்டியதில்
அகம் மகிழ்ந்து கடவுளும், கனவில் தோன்றினாரோ ?
மயக்கவைக்கும் முகம், தடித்ததோர் புத்தகம் கையிலே:
தயக்கத்தோடு பார்க்கையிலே,படிக்கக் கொடுத்தார் ஆர்வம் அறிந்து.
முத்தான எழுத்துக்கள் முதல் பக்கத்தில்,
" எந்தன் ஆசிப்பெற,கோவில்களில்
வந்தனை செய்து மனமார துதித்தோர் பட்டியல்"
நாள் எல்லாம் கடவுளை தர்சித்து,
நலம் பலரும் ,பெற அவரை வணங்கிய,
நால்வர் பெயரைத் தேடினேன்.
தேதிவாரியாக அன்பர்கள் பெயர்,
பீதியுடன் தேடுகையில்,
கடைசி பக்கத்தில்,
கடைசி நால்வர், நாங்கள்.!!
கனிந்தது உள்ளம்.
கடவுளும் மறைய,கனவும் கலைந்தது.

அடுத்த நாள், இரவு.

கடவுள் வருவாரா கனவில்?
கனிவான அருள் தருவாரா ?
கடவுளை வேண்டி கண்களை மூட,
கடவுளும் தோன்றினார், கவர்ச்சிப் புன்னகையுடன்,
கையில் ஓர் காகிதத்துடன்.
கடவுளின் அருள் பெற்றவர் பட்டியல் அது.
"புண்ணியம் சேர்க்க எண்ணியவர்களுக்கு,
அசதிகள் சிறிதும் பாராது,
வசதிகள் பல செய்திட்ட அன்பர்களே,
என் அருள் பெற்றவர்கள்" என ,
காகிதத்தை நீட்ட,
பாக்கியமும் அதுவே என, அதை
நோக்கியவுடன்,
இன்ப அதிர்ச்சி, இறைவனின் தேர்வில்.
அன்பு" ராதாவின்" பெயர் முதலில்.

ரமணீயன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக