புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
37 Posts - 82%
heezulia
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_m10பொதுமக்களின் புகார்கள் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுமக்களின் புகார்கள்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 23 Jul 2009 - 20:17

First topic message reminder :

இங்கு பொதுமக்கள் கூறும் புகார்களுக்கு உங்களின் கருத்துக்களைத் தெரிவியுங்கள்!



சுற்றுச் சுவரல்ல அசுத்த சுவர்

புகழ்பெற்ற அம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அன்று வெள்ளிக் கிழமை என்பதால் கூட்டம் கூட்டமாக பெண்கள் கோயிலை வலம் வந்து கொண்டிருந்தார்கள். மொத்தம் 108 சுற்றுகள் சுற்றினால், நினைத்தது நிறைவேறும் என்பது அந்தக் கோயிலுக்கு வருபவர்களின் நம்பிக்கை.

எனவே வந்திருந்த பெரும்பாலான பெண்கள் 108 சுற்றுகளை சுற்றினர். இப்படி சுற்றுவதில் தவறில்லை. ஆனால், கணக்கு வைத்துக் கொள்வதற்காக சுற்றுச் சுவரில் பலர் பென்சிலால் எண்ணிக்கையை எழுதிக் கொண்டே வந்தனர். அதைப் பார்த்து என் மனது வலித்தது.

கோயிலை சுத்தமாக வைத்திருக்க உதவாவிட்டாலும், அசுத்தப்படுத்தாமலாவது இருக்கலாமே? ஒரு பேப்பரையும் பேனாவையும் கையோடு கொண்டுவந்து அதில் எண்ணிக்கையை குறிக்கலாமே? சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 25 Jul 2009 - 14:13

எனக்கு இந்த பதிவு பிடிக்கல , இத படிக்கும் பொது நம்ம இயலாமை தான் ஞாபத்துக்கு வருது , அப்புறம் கோபம் வந்துடுது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 29 Jul 2009 - 18:35

மருந்தில்லா முதல் உதவிப் பெட்டி

அண்மையில் மாநகர பேருந்தில் பயணித்தேன். மண்டையைப் பிளக்கும் வெயில். அனல்காற்று சுட்டெரித்தது. அப்போது பேருந்தில் ஏறிய ஒரு முதியவர், படிகளில் தடுக்கி விழுந்தார். முழங்கால் பகுதியில் சிறு ரத்தகாயம் ஏற்பட்டது. பதட்டத்துடன் பேருந்தில் இருந்த முதல் உதவிப் பெட்டி அருகில் சென்றேன். திறந்துப் பார்த்தபோது ‘திக்’கென்றது. சின்னஞ்சிறு பெட்டியில் மருந்து எதுவுமே இல்லை! சிறுகாயமாதலால் மருந்தில்லாமல் முதியவர் சமாளித்துக் கொண்டார். இதுவே பெரிய காயமாக இருந்தால்? முதல் உதவிப் பெட்டி என்பது சும்மா அலங்காரத்துக்காக அல்ல. இதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 4 Aug 2009 - 1:10

ஏன் இந்த தயக்கம்?

நண்பரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. நடக்க முடியாத நிலையில் உள்ள அவரை மருத்துவரிடம் கூட்டிப்போக முடியவில்லை. எங்கள் ஊரில் உள்ள தனியார் மருத்துவர்கள் பலர் ஊரைச்சுற்றி கிளினிக் வைத்துள்ளனர். அவர்களிடம் சென்று வீட்டுக்கு வந்து வயதானவரைப் பார்க்குமாறு கெஞ்சினோம். சொல்லி வைத்தது போல் அனைவரும், ‘எங்களால் வரமுடியாது. முடிந்தால் அவரை இங்கு கூட்டிட்டு வாருங்கள் வைத்தியம் பார்க்கிறோம்’ என்று கூறிவிட்டனர். மக்களுக்குச் சேவை செய்யும் மருத்துவப் படிப்பைப் படித்துவிட்டு வரமுடியாது என்று சொல்லுவது நியாயமாகப்படவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 4 Aug 2009 - 1:10

சபாஷ் மருத்துவமனை

சென்னை சென்றிருந்தேன். அங்கே பெரம்பூரில் உள்ள இரயில்வே ஆஸ்பத்திரியில் எனக்கு இதய சம்பந்தமான சோதனைகள் செய்தனர். அப்போது அங்கே நூற்றுக்கணக்கில் வரும் நோயாளிகளை டாக்டர்கள் பொறுமையுடன் சோதனைகள் செய்து தகுந்த ஆலோசனைகள் கூறினார்கள். டெக்னீஷியன்கள், நர்ஸ்கள் சுறுசுறுப்பாக சேவை செய்ததைப் பார்த்து வியந்தேன். தென்னிந்தியாவில் முதன் முதலில் சென்னை பெரம்பூரில் உள்ள தென்னக இரயில்வே ஆஸ்பத்திரியில்தான் ‘ஓபன் ஹார்ட் சர்ஜரி’ செய்யும் முறை 1960களில் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அங்கு பணிபுரியும் டாக்டர்களும், நர்சுகளும், வார்டு பாய்களும் தங்கள் கடமையை உணர்ந்து சரிவர செய்து வருகிறார்கள். இதேபோல் மற்ற அரசு மருத்துவமனைகளும் இருந்தால் நன்றாக இருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 4 Aug 2009 - 1:11

மார்க் வாங்கினால் தென்னங்கன்று!

கபிஸ்தலத்தை மையமாக கொண்டு 10 கி.மீ சுற்று வட்டத்தில் சுமார் 12 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவையனைத்திலும் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவ & மாணவிகள், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களுக்கு பணம், கணித உபகரணம், புத்தகப்பை மற்றும் புத்தகம் ஊக்கப் பரிசாக வழங்கப்பட்டன. ஆனால், ஒரு பள்ளி மட்டும் ஆளுக்கொரு தென்னங்கன்றை பரிசளித்துள்ளது! காலங்காலமாக பயன்தரும் இந்தப் பொருள்தான் அனைத்திலும் உயர்வானது. இதேபோல் எல்லாப் பள்ளிகளும் கடைபிடித்தால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதுதானே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 15 Aug 2009 - 15:17

நன்றி மறக்கலாமா?

ஒருநாள் படுக்கையில் இருக்கும் முதியவரை பார்க்க சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் கண்ணீர் வடித்தார். ‘‘நன்றாக பசி எடுக்கிறது. ஆனால், உணவுதான் கிடைக்க மாட்டேன் என்கிறது’’ என்பதை சைகையால் காட்டினார்.

அதிர்ச்சியாக இருந்தது. போதுமான வருமானமுள்ள குடும்பத்தாரிடம் சென்று நாசுக்காக பெரியவர் ஆகாரம் எல்லாம் சாப்பிடுகிறாரா? என்று விசாரித்தேன்.

‘‘அதை ஏன் கேட்கிறீர்கள். சாப்பாடு வேண்டும் வேண்டும் என பிடுங்கி எடுக்கிறார். சரி, கேட்கிறாரே என பசியாற கொடுத்தால் நாங்கள் அல்லவா நரகலை அள்ள வேண்டும்?

அதுதான் திரவ ஆகாரம் மட்டுமே தருகிறோம்’’ என்று அலுத்துக் கொண் டனர். நம் பெற்றோர்களின் அந்திம கால கடமைகளை செய்ய நாம் தயங்கலாமா? நன்றி மறக்கலாமா?

சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sat 15 Aug 2009 - 15:39

என் கருத்து பேப்பர் பேனா வேண்டாம்.108 பூக்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு சுட்றையும் எண்ணியபின் கடவுளுக்கும் படைகலாமே.

சிந்திப்போம்... மீண்டும் சந்திப்போம்.........................

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 15 Aug 2009 - 16:09

எப்போது திருந்துவார்கள்?

சாலை விதிகளை மனிதர்கள் அலட்சியப்படுத்தும் போதே விபத்துகள் நிகழ்கின்றன. அண்மையில் கடைவீதிக்கு சென்றிருந்தேன். அப்போது நான் கண்ட காட்சி என்னை பதற வைத்தது.

செல்போனை இடது தோளில் வைத்துக்கொண்டு, கழுத்தை சாய்த்து செல்லில் பேசிக்கொண்டே ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அது போக்குவரத்து நிரம்பிய சாலை என்பதால் வாகனங்கள் வேகமாக போவதும், வருவதுமாக இருந்தன.

ஆனால், அந்த மனிதர் இது குறித்த கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் செல்போனில் பேசியபடியே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். வண்டி ஓட்டிக் கொண்டே செல்போனில் பேசக் கூடாதென வலியுறுத்தி எத்தனையோ விளம்பரங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள்.

தவறி விபத்து நடந்தால் உடல் நல பாதிப்பில் இருந்து, ஏன் உயிரையே கூட இழக்க நேரிடுமே. அவசரமான போன் என்றால் ஓரமாக வண்டியை நிறுத்தி விட்டு பேசலாமே. எப்போது திருந்துவார்கள் இவர்கள்? தந்தை.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat 15 Aug 2009 - 16:56

ஆலயத்தில் இருக்கும் பூசாரியானலும் சரி, ஊழியரானாலும் சரி அவர்கள் தாம் இறைவனின் தூதர்கள் என்ற ஒரு மன பாங்கு இருக்கிறாது. அரிச்சனை சிட்டை வாங்குவது முதல் கொண்டு வஞ்சாமிர்தம் வாங்குவது வரை நாம் அவர்கள் முன் கை ஏந்துவதாலேயோ என்னவோ அப்படி ஒரு நினைப்பு அவர்களுக்கு. வசதியான ஒரு பக்தரைக்கண்டால் விசேடமான ஒரு கவனிப்பு வேறு. சாதரண ஒருத்தருக்கான கவனிப்பு வேறு. இப்படி ஆலயம் என்று புனிதமான இடத்திலேயே ஆயிரம் பாகுபாடுகள்.

ஆலயத்திற்கு போகின்றவ‌ர்கள் சில பேர் மட்டுமே கடவுளை தருசிக்கப் போவார்கள் மற்றவர்கள் பொழுது போக்கவும், சைற்றடிக்கவு மட்டுமே போகின்றார்கள். இவர்களுடைய செய்கைகளும் நடவடிக்கைகளும் கோவிலுடைய புனிதத்தன்மையை பாழாக்குவதுடன் அமைதியையும்
சீர்குலைக்கிரது. தொலை பேசிகளை செயலிழக்கச் செய்யவும் என்ற அறிவுப்புப் பலகை இட்டும் தொலை பேசிகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். இப்படி பலவிதமான நெறி வழுவல்கள் என்னுடைய மனதை மிகவும் பாதிக்கின்றான.


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat 15 Aug 2009 - 20:50

சுடர் வீ wrote:என் கருத்து பேப்பர் பேனா வேண்டாம்.108 பூக்களை வைத்துக்கொண்டு ஒவ்வொரு சுட்றையும் எண்ணியபின் கடவுளுக்கும் படைகலாமே.

சிந்திப்போம்... மீண்டும் சந்திப்போம்.........................

ஆம் உங்கள் கருத்து மிகவும் சிறந்தது



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக