புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்மையைத் தந்திடும் தாய் !!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கற்றிடக் கற்றிடக் கற்கவே ஆவலைக்
குற்றமேது மின்றிக் கொடுத்திடுந் தீந்தமிழ்
வெற்றிடங் கொண்டிடும் வெற்று மனிதனை
வெற்றி இடமாக்கும் வீரச் செழுந்தமிழ்
பெற்றவர்தம் கற்பனையிற் பெற்றிடா நற்பெயரை
பெற்றுத்தந் துப்புகழ் பேரளவாக் கும்தமிழ்
நிற்காத நிம்மதித ரும்
வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் செந்தமிழ்
தண்மையைத் தந்திடும் தாய்
குற்றமேது மின்றிக் கொடுத்திடுந் தீந்தமிழ்
வெற்றிடங் கொண்டிடும் வெற்று மனிதனை
வெற்றி இடமாக்கும் வீரச் செழுந்தமிழ்
பெற்றவர்தம் கற்பனையிற் பெற்றிடா நற்பெயரை
பெற்றுத்தந் துப்புகழ் பேரளவாக் கும்தமிழ்
நிற்காத நிம்மதித ரும்
வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் செந்தமிழ்
தண்மையைத் தந்திடும் தாய்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சூப்பர் பிஜி..இன்றுதான் நினைத்தேன் உங்களின் கவிதைகளை பார்க்க முடியவில்லை என்று..பிஜிராமன் wrote:
வெற்றி இடமாக்கும் வீரச் செழுந்தமிழ்
பெற்றவர்தம் கற்பனையிற் பெற்றிடா நற்பெயரைப்
பெற்றுத்தந் துப்புகழ் பேரளவாக் கும்நற்றமிழ்
நிற்காத நிம்மதித் ரும்
வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் தாய்த்தமிழ்
தண்மைதனை தந்திடும் பெண்
நல்ல சிந்தனை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
தண்மை என்றால் என்ன ராம்.
தன்மை கேள்வி பட்டு இருக்கேன்.அர்த்தம் சொல்லேன்.
தன்மை கேள்வி பட்டு இருக்கேன்.அர்த்தம் சொல்லேன்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
உமா wrote:தண்மை என்றால் என்ன ராம்.
தன்மை கேள்வி பட்டு இருக்கேன்.அர்த்தம் சொல்லேன்.
தண்மை என்றால் குளிர்ச்சி, சாந்தமான குணம், மென்மை இப்டினு பல அர்த்தங்கள் உள்ளது அக்கா,
மிக்க நன்றிகள் அக்கா.......
மிக்க நன்றிகள் ரேவதி......மின்சாரம் தடை பட்டதால் இதிலேயே, பதில் கொடுக்கிறேன் மன்னிக்கவும்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பிஜிராமன் wrote:உமா wrote:தண்மை என்றால் என்ன ராம்.
தன்மை கேள்வி பட்டு இருக்கேன்.அர்த்தம் சொல்லேன்.
தண்மை என்றால் குளிர்ச்சி, சாந்தமான குணம், மென்மை இப்டினு பல அர்த்தங்கள் உள்ளது அக்கா,
மிக்க நன்றிகள் அக்கா.......
மிக்க நன்றிகள் ரேவதி......மின்சாரம் தடை பட்டதால் இதிலேயே, பதில் கொடுக்கிறேன் மன்னிக்கவும்.......
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
சூப்பர் பிஜி..இன்றுதான் நினைத்தேன் உங்களின் கவிதைகளை பார்க்க முடியவில்லை என்று..
நல்ல சிந்தனை
நன்றிகள் ரேவதி, நீங்கள் நினைத்ததை இன்றே நிறைவேற்றியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,...
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் தாய்த்தமிழ்
தண்மைதனை தந்திடும் பெண்
பெண்மையின் தண்மையினை மென்மையாக நீ சொன்ன விதம் அருமை ராமன். ஒரு பெண்ணாக பெருமை கொள்கிறேன் இத்தகு உயரிய வரிகளுக்காக.
மிக்க நன்றி ராமன்,
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பெண்மையின் தண்மையினை மென்மையாக நீ சொன்ன விதம் அருமை ராமன். ஒரு பெண்ணாக பெருமை கொள்கிறேன் இத்தகு உயரிய வரிகளுக்காக.
மிக்க நன்றி ராமன்,
மிக்க நன்றிகள் அக்கா, நம்முடைய தாய்தமிழ் அத்தகைய பெண்ணொத்த தன்மையுடையது அக்கா.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பிஜிராமன் wrote:கற்றிடக் கற்றிடக் கற்கவே ஆவலைக்
குற்றமேது மின்றிக் கொடுத்திடுந் தீந்தமிழ்
வெற்றிடங் கொண்டிடும் வெற்று மனிதனை
வெற்றி இடமாக்கும் வீரச் செழுந்தமிழ்
பெற்றவர்தம் கற்பனையிற் பெற்றிடா நற்பெயரைப்
பெற்றுத்தந் துப்புகழ் பேரளவாக் கும்நற்றமிழ்
நிற்காத நிம்மதித்த ரும்
வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் தாய்த்தமிழ்
தண்மைதனை தந்திடும் பெண்
வெண்சீர் இயற்ச்சீரே வெண்டளையாய்ப் பஃறொடை
வெண்பா விதைத்தீர் விரைந்து
எப்பா பி.ஜி.ஆர்.. நீ மனுசனே இல்ல...
எப்படி பாராட்டுவதேன்றே தெரியவில்லை...அருமையோ அருமை...
இருப்பினும் ஒரு சந்தேகம் கடைசிவரியில் தன்மை என்ற பதமிருப்பின் இத்தகைய தனி சிறப்பு நிறை தமிழின் பண்புகளை ஈந்திடும் பெண் என்று பொருள் வரும்... தண்மை என்ற பதமிருப்பின் தமிழின் குளிர்ச்சியினை நல்கிடும் பெண் என்று பொருள் வரும்...
இதில் என் சந்தேகம் என்னவென்றால் தன்மை என்னும் பதத்தோடு இந்த கவி இருப்பின் முற்றிலும் சரியான கவியே.. தண்மை என்னும் பதமிருப்பதால் தமிழின் குளிர்ச்சி, மென்மை, சாந்தம் பற்றிய வரிகள் அதற்கு முன்பிருந்திருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது...ஆனால் எழுச்சி, வீரம் பற்றிய வரிகளே அதிகமாய் நிறைந்துள்ளது... இதனை எப்படி முழுமையாய் விளக்குவதென்று எனக்கு புரியவில்லை...நான் சொல்லநினைப்பது புரிகிறதா பி.ஜி.ஆர்?
எப்படி பாராட்டுவதேன்றே தெரியவில்லை...அருமையோ அருமை...
இருப்பினும் ஒரு சந்தேகம் கடைசிவரியில் தன்மை என்ற பதமிருப்பின் இத்தகைய தனி சிறப்பு நிறை தமிழின் பண்புகளை ஈந்திடும் பெண் என்று பொருள் வரும்... தண்மை என்ற பதமிருப்பின் தமிழின் குளிர்ச்சியினை நல்கிடும் பெண் என்று பொருள் வரும்...
இதில் என் சந்தேகம் என்னவென்றால் தன்மை என்னும் பதத்தோடு இந்த கவி இருப்பின் முற்றிலும் சரியான கவியே.. தண்மை என்னும் பதமிருப்பதால் தமிழின் குளிர்ச்சி, மென்மை, சாந்தம் பற்றிய வரிகள் அதற்கு முன்பிருந்திருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது...ஆனால் எழுச்சி, வீரம் பற்றிய வரிகளே அதிகமாய் நிறைந்துள்ளது... இதனை எப்படி முழுமையாய் விளக்குவதென்று எனக்கு புரியவில்லை...நான் சொல்லநினைப்பது புரிகிறதா பி.ஜி.ஆர்?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|