புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 4:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:18 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:22 am

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 8:21 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 7:25 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 7:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 8:24 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 4:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 9:21 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 8:51 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 8:16 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 7:36 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 4:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 8:43 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 8:12 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
7 Posts - 58%
heezulia
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
3 Posts - 25%
mohamed nizamudeen
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
1 Post - 8%
வேல்முருகன் காசி
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
8 Posts - 2%
prajai
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
3 Posts - 1%
mruthun
தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_m10தண்மையைத் தந்திடும் தாய் !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்மையைத் தந்திடும் தாய் !!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 10:49 am

கற்றிடக் கற்றிடக் கற்கவே ஆவலைக்
குற்றமேது மின்றிக் கொடுத்திடுந் தீந்தமிழ்
வெற்றிடங் கொண்டிடும் வெற்று மனிதனை
வெற்றி இடமாக்கும் வீரச் செழுந்தமிழ்
பெற்றவர்தம் கற்பனையிற் பெற்றிடா நற்பெயரை
பெற்றுத்தந் துப்புகழ் பேரளவாக் கும்தமிழ்
நிற்காத நிம்மதித ரும்


வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் செந்தமிழ்
தண்மையைத் தந்திடும் தாய்










காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 10:51 am

பிஜிராமன் wrote:
வெற்றி இடமாக்கும் வீரச் செழுந்தமிழ்
பெற்றவர்தம் கற்பனையிற் பெற்றிடா நற்பெயரைப்
பெற்றுத்தந் துப்புகழ் பேரளவாக் கும்நற்றமிழ்
நிற்காத நிம்மதித் ரும்

வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் தாய்த்தமிழ்
தண்மைதனை தந்திடும் பெண்


சூப்பர் பிஜி..இன்றுதான் நினைத்தேன் உங்களின் கவிதைகளை பார்க்க முடியவில்லை என்று..
நல்ல சிந்தனை தண்மையைத் தந்திடும் தாய் !! 677196
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 10:54 am

தண்மை என்றால் என்ன ராம்.
தன்மை கேள்வி பட்டு இருக்கேன்.அர்த்தம் சொல்லேன்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 10:58 am

உமா wrote:தண்மை என்றால் என்ன ராம்.
தன்மை கேள்வி பட்டு இருக்கேன்.அர்த்தம் சொல்லேன்.


தண்மை என்றால் குளிர்ச்சி, சாந்தமான குணம், மென்மை இப்டினு பல அர்த்தங்கள் உள்ளது அக்கா,

மிக்க நன்றிகள் அக்கா.......

மிக்க நன்றிகள் ரேவதி......மின்சாரம் தடை பட்டதால் இதிலேயே, பதில் கொடுக்கிறேன் மன்னிக்கவும்.......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 22, 2011 11:00 am

பிஜிராமன் wrote:
உமா wrote:தண்மை என்றால் என்ன ராம்.
தன்மை கேள்வி பட்டு இருக்கேன்.அர்த்தம் சொல்லேன்.


தண்மை என்றால் குளிர்ச்சி, சாந்தமான குணம், மென்மை இப்டினு பல அர்த்தங்கள் உள்ளது அக்கா,

மிக்க நன்றிகள் அக்கா.......

மிக்க நன்றிகள் ரேவதி......மின்சாரம் தடை பட்டதால் இதிலேயே, பதில் கொடுக்கிறேன் மன்னிக்கவும்.......
தண்மையைத் தந்திடும் தாய் !! 678642 தண்மையைத் தந்திடும் தாய் !! 154550



பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 11:09 am

சூப்பர் பிஜி..இன்றுதான் நினைத்தேன் உங்களின் கவிதைகளை பார்க்க முடியவில்லை என்று..
நல்ல சிந்தனை


நன்றிகள் ரேவதி, நீங்கள் நினைத்ததை இன்றே நிறைவேற்றியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 22, 2011 11:09 am

வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் தாய்த்தமிழ்
தண்மைதனை தந்திடும் பெண்

பெண்மையின் தண்மையினை மென்மையாக நீ சொன்ன விதம் அருமை ராமன். ஒரு பெண்ணாக பெருமை கொள்கிறேன் இத்தகு உயரிய வரிகளுக்காக.
மிக்க நன்றி ராமன்,
தண்மையைத் தந்திடும் தாய் !! 224747944 தண்மையைத் தந்திடும் தாய் !! 677196




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Nov 22, 2011 11:14 am

பெண்மையின் தண்மையினை மென்மையாக நீ சொன்ன விதம் அருமை ராமன். ஒரு பெண்ணாக பெருமை கொள்கிறேன் இத்தகு உயரிய வரிகளுக்காக.
மிக்க நன்றி ராமன்,
தண்மையைத் தந்திடும் தாய் !! 224747944 தண்மையைத் தந்திடும் தாய் !! 677196


மிக்க நன்றிகள் அக்கா, நம்முடைய தாய்தமிழ் அத்தகைய பெண்ணொத்த தன்மையுடையது அக்கா....... தண்மையைத் தந்திடும் தாய் !! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 22, 2011 2:26 pm

பிஜிராமன் wrote:கற்றிடக் கற்றிடக் கற்கவே ஆவலைக்
குற்றமேது மின்றிக் கொடுத்திடுந் தீந்தமிழ்
வெற்றிடங் கொண்டிடும் வெற்று மனிதனை
வெற்றி இடமாக்கும் வீரச் செழுந்தமிழ்
பெற்றவர்தம் கற்பனையிற் பெற்றிடா நற்பெயரைப்
பெற்றுத்தந் துப்புகழ் பேரளவாக் கும்நற்றமிழ்
நிற்காத நிம்மதித்த ரும்
வன்படை வந்தினும் வானமே வீழ்கினும்
என்தமிழின் நன்படை எங்களைக் காத்திடும்
தெள்ளத் தெளிந்திட்டத் தென்றலின் காற்றையும்
உள்ளம் மகிழ்த்திடும் உன்னதப் பாட்டையும்
கண்களை ஆயிரம் கைக்கொண்டோர் பார்க்கினும்
எண்ணில் அடங்கிடா எங்களின் தாய்த்தமிழ்
தண்மைதனை தந்திடும் பெண்


வெண்சீர் இயற்ச்சீரே வெண்டளையாய்ப் பஃறொடை
வெண்பா விதைத்தீர் விரைந்து

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Nov 22, 2011 3:06 pm

எப்பா பி.ஜி.ஆர்.. நீ மனுசனே இல்ல... சோகம்
எப்படி பாராட்டுவதேன்றே தெரியவில்லை...அருமையோ அருமை...
இருப்பினும் ஒரு சந்தேகம் கடைசிவரியில் தன்மை என்ற பதமிருப்பின் இத்தகைய தனி சிறப்பு நிறை தமிழின் பண்புகளை ஈந்திடும் பெண் என்று பொருள் வரும்... தண்மை என்ற பதமிருப்பின் தமிழின் குளிர்ச்சியினை நல்கிடும் பெண் என்று பொருள் வரும்...
இதில் என் சந்தேகம் என்னவென்றால் தன்மை என்னும் பதத்தோடு இந்த கவி இருப்பின் முற்றிலும் சரியான கவியே.. தண்மை என்னும் பதமிருப்பதால் தமிழின் குளிர்ச்சி, மென்மை, சாந்தம் பற்றிய வரிகள் அதற்கு முன்பிருந்திருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது...ஆனால் எழுச்சி, வீரம் பற்றிய வரிகளே அதிகமாய் நிறைந்துள்ளது... இதனை எப்படி முழுமையாய் விளக்குவதென்று எனக்கு புரியவில்லை...நான் சொல்லநினைப்பது புரிகிறதா பி.ஜி.ஆர்?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

தண்மையைத் தந்திடும் தாய் !! Boxrun3
with regards ரான்ஹாசன்



தண்மையைத் தந்திடும் தாய் !! Hதண்மையைத் தந்திடும் தாய் !! Aதண்மையைத் தந்திடும் தாய் !! Sதண்மையைத் தந்திடும் தாய் !! Aதண்மையைத் தந்திடும் தாய் !! N
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக