புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுவை மறக்க முடியுமா?
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
குடியால் உடலும் உள்ளமும் கெட்டு, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும், மானத்தையும் இழந்து, திருடு, பொய், கொள்ளை, கற்பழிப்பு போன்ற கெட்ட சகவாசங்களில் ஈடுபட்டு குடும்பம் சீர்கெட்டு, தொழில் பாதித்து, உற்றார் உறவினரை இழந்து உயிரைவிட காரணமான மது அடிமைகள் பலர்.
ஊதியத்தில் குடும்பம் நடுத்துபவர்கள், அவன் சம்பாத்தியம் அவனுக்கு மட்டும் போதமாட் டேன் என்கிறது என பேசுவதைக் கேட்டிருக்கிறேhம்.
மது அருந்துபவர்களை ஏமாற்று கின்றனர். தன்னுடன் இருப்பவனே இவனை குடிகாரன் என்று பிறரிடம் சொல்லி அசிங்கப்படுத்துகிறான். தானும் அதிகமாக குடித்து தன்னையும் அறியாமல், கண்ட இடத்தில் வாந்தி எடுத்து தகராறு செய்து, அடி, உதை வாங்கி வந்து (அ) அடித்து விட்டு வந்து பிரச்சினைகள் ஏற்பட்டு கால் மூட்டுகள்; தளர்ந்து நடந்து, விழுந்து, தள்ளாடிய படி எந்த இடம் என பார்க்காமல் படுத்து வீடு வந்து சேரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சொந்தமும், சுற்றமும் ஏளனமாகப் பார்ப்பது, மது அருந்த பணம் போதாததால் கெஞ்சியோ, மிரட்டியோ பணம் பறித்து செல்வது திருட்டுத்தனம், பொய் பேசு தல், கெட்டவார்த்தை, மனம் புண்படும் படி பேசுவது, முரட்டுத்தனத்துடன் தன்னால் அன்பு செலுத்துபவர்களை அடிப்பது, சூடு வைப்பது, துன்புறுத்து வது, தீரா பகையை வளர்த்துக் கொள்வது, குடித்து விட்டு மறுநாள் சரியான நேரத்திற்கு ஒழுக்கக் கேடான செயல் களை செய்தல், சொந்த பெண்ணை கற்பழித்தவர்களும் உண்டு.
இப்படிப்பட்ட இழி நிலைகளை உண்டாக்குபவை இந்த மதுபானங்கள்,
உடலிலுள்ள ராஜ உறுப்புகளான, மூளை, சிறுநீரகம், கல்லீரல், கணையம், இருதயம், நுரையீரல், இரைப்பை, ரத்த நாளங்கள், எலும்பு மஜாஜ் முதற் கொண்டு விட்டு வைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க செய்து பலவித நோய்களுக்கும் ஆளாக்கிவிடுகிறது.
இது ஸ்லோ பாய்சன் மட்டுமல்ல, சீக்கிரத்தில் மனிதனை பிடித்துக் கொள் ளும் பானம். எத்தனை சிரமப் பட்டாலும் விடுபட நினைத்தாலும் முடிவ தில்லை. உடலில் ரத்தம் எங்கெல்லாம் செல்கிறதோ அத்தனை இடத்திற்கும் சென்று சிறு மூளையை தாக்கி மனிதனை தள்ளாட வைக்கிறது.
ஊதியத்தில் குடும்பம் நடுத்துபவர்கள், அவன் சம்பாத்தியம் அவனுக்கு மட்டும் போதமாட் டேன் என்கிறது என பேசுவதைக் கேட்டிருக்கிறேhம்.
மது அருந்துபவர்களை ஏமாற்று கின்றனர். தன்னுடன் இருப்பவனே இவனை குடிகாரன் என்று பிறரிடம் சொல்லி அசிங்கப்படுத்துகிறான். தானும் அதிகமாக குடித்து தன்னையும் அறியாமல், கண்ட இடத்தில் வாந்தி எடுத்து தகராறு செய்து, அடி, உதை வாங்கி வந்து (அ) அடித்து விட்டு வந்து பிரச்சினைகள் ஏற்பட்டு கால் மூட்டுகள்; தளர்ந்து நடந்து, விழுந்து, தள்ளாடிய படி எந்த இடம் என பார்க்காமல் படுத்து வீடு வந்து சேரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சொந்தமும், சுற்றமும் ஏளனமாகப் பார்ப்பது, மது அருந்த பணம் போதாததால் கெஞ்சியோ, மிரட்டியோ பணம் பறித்து செல்வது திருட்டுத்தனம், பொய் பேசு தல், கெட்டவார்த்தை, மனம் புண்படும் படி பேசுவது, முரட்டுத்தனத்துடன் தன்னால் அன்பு செலுத்துபவர்களை அடிப்பது, சூடு வைப்பது, துன்புறுத்து வது, தீரா பகையை வளர்த்துக் கொள்வது, குடித்து விட்டு மறுநாள் சரியான நேரத்திற்கு ஒழுக்கக் கேடான செயல் களை செய்தல், சொந்த பெண்ணை கற்பழித்தவர்களும் உண்டு.
இப்படிப்பட்ட இழி நிலைகளை உண்டாக்குபவை இந்த மதுபானங்கள்,
உடலிலுள்ள ராஜ உறுப்புகளான, மூளை, சிறுநீரகம், கல்லீரல், கணையம், இருதயம், நுரையீரல், இரைப்பை, ரத்த நாளங்கள், எலும்பு மஜாஜ் முதற் கொண்டு விட்டு வைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க செய்து பலவித நோய்களுக்கும் ஆளாக்கிவிடுகிறது.
இது ஸ்லோ பாய்சன் மட்டுமல்ல, சீக்கிரத்தில் மனிதனை பிடித்துக் கொள் ளும் பானம். எத்தனை சிரமப் பட்டாலும் விடுபட நினைத்தாலும் முடிவ தில்லை. உடலில் ரத்தம் எங்கெல்லாம் செல்கிறதோ அத்தனை இடத்திற்கும் சென்று சிறு மூளையை தாக்கி மனிதனை தள்ளாட வைக்கிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மது, சோம பானம், சுராபானம், அமுதம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இது உண்மையில் உற்சாக பானம்.
அச்சத்தை போக்கி, (கஷ்டம்) வருத்தத்தை போக்கி, நடுக்கத்தைப் போக்கி மிக வலிமையையும், மன நிறைவையும் உடல் செழிப்பையும, இன்பத்தையும் தந்த அந்த காலத்து பானமா இது?
தொட்டால் பற்றிக்கொள்ளும்- சாகும் வரை விடாது, அதுதான் இந்தக் காலத்து பானம்.
அளவோடு சாப்பிட்டால் மதுகூட ஒருவித மருந்துதான். ஆனால் இன்றைய ரசாயனம் கலந்த, பலசரக்கு மருந்தான மது பல நிலைகளில் பாதிப்பை உண்டாக்குகிறது.
மது ஒரு நஞ்சாகும். இதில் பல தர சரக்குகள் கலந்து இருப்பதால் சிறிது சிறிதாக ஆளைக் கொல்லும் நச்சுத் தன்மை மிக்கதாகவும் இருக்கும்.
அச்சத்தை போக்கி, (கஷ்டம்) வருத்தத்தை போக்கி, நடுக்கத்தைப் போக்கி மிக வலிமையையும், மன நிறைவையும் உடல் செழிப்பையும, இன்பத்தையும் தந்த அந்த காலத்து பானமா இது?
தொட்டால் பற்றிக்கொள்ளும்- சாகும் வரை விடாது, அதுதான் இந்தக் காலத்து பானம்.
அளவோடு சாப்பிட்டால் மதுகூட ஒருவித மருந்துதான். ஆனால் இன்றைய ரசாயனம் கலந்த, பலசரக்கு மருந்தான மது பல நிலைகளில் பாதிப்பை உண்டாக்குகிறது.
மது ஒரு நஞ்சாகும். இதில் பல தர சரக்குகள் கலந்து இருப்பதால் சிறிது சிறிதாக ஆளைக் கொல்லும் நச்சுத் தன்மை மிக்கதாகவும் இருக்கும்.
மூளையில் இருக்கும் நரம்பு செல்கள், பாதிப்படைந்து விடுவதால், மது அருந்தினால்தான் அவர்கள் செயல்பட முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படு கின்றனர்.
நியாசின் வைட்டமின்கள் குறைபாட்டால் கோபம், அமைதியின்மை, மனச் சோர்வு தன் உடலிலுள்ள தயமின், பிரியாக்சின் பேந்தானிக் அமிலம், வைட்ட மின் பி12 போலிக், அமிலம் குறைகள் ஏற்பட்டு நரம்பு தளர்ச்சி அடைகிறது.
சிறுமூளையின் உள்பகுதிகள் நடு மூளையின் நினைவு உறுப்புகள், தலா மஸ், ஹைப்போதலாமஸ் பாதிப்பு அடைகின்றன. பேச்சு குழறுதல், கண் பார்வை மங்கல், நடை தள்ளாடுதல், சிலருக்கு முக்கியமாக முகவாதம், கை கால் விழுதல், கல்லீரல் பாதிப்பு ஏற் பட்டு உணவு உண்ணமுடியாமலும் கணையம் பாதித்தும் சர்க்கரை நோய், கிட்னி பாதிப்பு, முகம் கைகால் வீக்கம், ஏன், சிலரை பைத்தியக்காரனாகவே ஆக்குகிறது.
ஆண்மைக்குறைவு, சிறுநீரக பாதிப்பு, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், அல்சர், கண்ணில் கருவளையம், தாடை ஒட்டி போதல், சர்க்கரை நோய் ஆகியவற்றை உண்டாக்கும்.
ஆண்மைக்கு எது முக்கியமோ நரம்பு புடைக்கும் தன்மை இழந்து மலட்டுத் தன்மை உண்டாகிறது. இதயத்தின் துடிப்பையும் ரத்தத்தை வெளியேற்றும் திறனை அதிகப்படுத்தி ரத்த அழுத்தத்தை கண்டிப்பாக ஏற் படுத்தும். ரத்த கொதிப்பு உண்டாகும்.
நியாசின் வைட்டமின்கள் குறைபாட்டால் கோபம், அமைதியின்மை, மனச் சோர்வு தன் உடலிலுள்ள தயமின், பிரியாக்சின் பேந்தானிக் அமிலம், வைட்ட மின் பி12 போலிக், அமிலம் குறைகள் ஏற்பட்டு நரம்பு தளர்ச்சி அடைகிறது.
சிறுமூளையின் உள்பகுதிகள் நடு மூளையின் நினைவு உறுப்புகள், தலா மஸ், ஹைப்போதலாமஸ் பாதிப்பு அடைகின்றன. பேச்சு குழறுதல், கண் பார்வை மங்கல், நடை தள்ளாடுதல், சிலருக்கு முக்கியமாக முகவாதம், கை கால் விழுதல், கல்லீரல் பாதிப்பு ஏற் பட்டு உணவு உண்ணமுடியாமலும் கணையம் பாதித்தும் சர்க்கரை நோய், கிட்னி பாதிப்பு, முகம் கைகால் வீக்கம், ஏன், சிலரை பைத்தியக்காரனாகவே ஆக்குகிறது.
ஆண்மைக்குறைவு, சிறுநீரக பாதிப்பு, நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், அல்சர், கண்ணில் கருவளையம், தாடை ஒட்டி போதல், சர்க்கரை நோய் ஆகியவற்றை உண்டாக்கும்.
ஆண்மைக்கு எது முக்கியமோ நரம்பு புடைக்கும் தன்மை இழந்து மலட்டுத் தன்மை உண்டாகிறது. இதயத்தின் துடிப்பையும் ரத்தத்தை வெளியேற்றும் திறனை அதிகப்படுத்தி ரத்த அழுத்தத்தை கண்டிப்பாக ஏற் படுத்தும். ரத்த கொதிப்பு உண்டாகும்.
வாத உடல், பித்த உடல், கப உடல் உள்ளவர்களுக்கு உகந்த சிகிச்சை அளிக்கப்பட்டு உடனே மதுவை நிறுத்த வைக்க முடியும்.
மதுவை நிறுத்தினால் ஏற்படும் நடுக்கம், தூக்கமின்மை, பசியின்மை தாம்பத்ய சுகமின்மை, அசதியை மூலிகை மருந்தினால் உடனே குணப் படுத்தமுடியும். மது அருந்தாதவர்களின் உடல் வெயிட்டாக இருக்கும், உடலில் ஓரளவு குளிர்ச்சி இருக்கும். உடல் மென்மையாகவும்,
வழுவழுப்பாகவும் இருக்கும். சதைகள் கெட்டியாகவும், நாக்கில் லேசான இனிப்பு சுவையும், உடலிலுள்ள உறுப்புகள் சரியாக இயங்கவும், தெளிவான சிந்தனையுடன் ரத் தத்தில் பிசு பிசுப்பு தன்மையும், உடலில் எண்ணெய் பசையுடனும் உருவாக ஆரம்பிக்கும்.
இதிலிருந்து விடுபட, குடியை நிறுத்த, மறக்க வைக்க தினந்தோறும் யோகா பயிற்சியும், தியானம், நல்ல உணவுகளும், மருத்துவமும் படிப்படியாக மாற்றத்தக்கதாகும். முக்கியமாக குடும்பமும் குழந்தைகளும்; உடலும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களால் கண்டிப்பாக நிறுத்த, மறக்க முடியும்.
என்னதான் அடைத்து வைத்து, கிளாஸ் நடத்தி, அட்வைஸ் செய்து தினமும் மருந்து கொடுத்தும், ஊசி போட்டும், குளுக்கோஸ் ஏத்தியும், வைட்டமின் மாத்திரைகள் தந்தாலும், பயமுறுத்தினாலும் மனமும், உடலும் மதுவுக்கு வசப்பட்ட காரணத்தால் ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்து சிறிது நாட்களிலேயே குடிக்க ஆரம்பித்து விடுவர். இதில் விந்தையானது என்னவென்றால் ஆறு மாதமோ ஒரு வருடமோ நிறுத்தியவர்கள் மறுபடி யும் மதுவைத்தொட்டால் பல மடங்கு அதிகமாக குடித்து சீக்கிரம் நரம்பு பகுதிகளும் உடல் உறுப்புகளும் பாதித்து மரணத்தை சந்திக்கின்றனர்.
கல்லீரலை கழுதை என அழைத்திடலாம், கல்லீரலில் பாதிப்பிருப்பதை கல்லீரலால் அறிந்துகொள்ள இயலாது.
காரணம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வன்மை குறைவு ஆகும்.
மலைகளில் மேலே செல்ல செல்ல காற்று அழுத்தம் குறைவதால் மனிதர் களுக்கு மூச்சு வாங்கும். கழு தையால் காற்று அழுத்தம் குறைவாக இருந் தாலும் சமாளித்து சுமையை சுமந்து செல்ல முடியும். சராசரி 900 கிராமுள்ள கல்லீரல் 885 கிராம் கெட்டுபோனாலும் அதன் பாதிப்பு நமக்கு தெரிவதில்லை. மேற்கொண்டு இருக்கும் கல்லீரலும் கெட்டு விட்டால் உடனே உயிர் பிரிந்துவிடும். குடியால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களே அதிகம். இறந்தவர்களை செக்கப் செய்யாமல் குடித்து குடித்து மாரடைப்பு வந்து இறந்து விட்டார்கள் என்கின்றனர். புரோட்டின் குறைந்து உடல் மெலிவு ஏற்பட்டு அனீ மியா போன்ற வியாதி ஏற்பட்டு உயிர் பிரியும். மஞ்சள் காமாலை ஏற்பட்டு உயிர் விட்டவர்களும் பலர் இதற்கு காரணம். கல்லீரலின் பாதிப்பே ஆகும்.
வசிய முறிவு மருந்து தெரிந்து வசியத்தை எப்படி எடுப்பதைபோல் மதுவால் ஏற்பட்ட பாதிப்பை நீக்கி, அதனிடம் உள்ள மோகத்திலிருந்து விடுபட உடனே விட முடிகிறது.
மதுவை நிறுத்தினால் ஏற்படும் நடுக்கம், தூக்கமின்மை, பசியின்மை தாம்பத்ய சுகமின்மை, அசதியை மூலிகை மருந்தினால் உடனே குணப் படுத்தமுடியும். மது அருந்தாதவர்களின் உடல் வெயிட்டாக இருக்கும், உடலில் ஓரளவு குளிர்ச்சி இருக்கும். உடல் மென்மையாகவும்,
வழுவழுப்பாகவும் இருக்கும். சதைகள் கெட்டியாகவும், நாக்கில் லேசான இனிப்பு சுவையும், உடலிலுள்ள உறுப்புகள் சரியாக இயங்கவும், தெளிவான சிந்தனையுடன் ரத் தத்தில் பிசு பிசுப்பு தன்மையும், உடலில் எண்ணெய் பசையுடனும் உருவாக ஆரம்பிக்கும்.
இதிலிருந்து விடுபட, குடியை நிறுத்த, மறக்க வைக்க தினந்தோறும் யோகா பயிற்சியும், தியானம், நல்ல உணவுகளும், மருத்துவமும் படிப்படியாக மாற்றத்தக்கதாகும். முக்கியமாக குடும்பமும் குழந்தைகளும்; உடலும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களால் கண்டிப்பாக நிறுத்த, மறக்க முடியும்.
என்னதான் அடைத்து வைத்து, கிளாஸ் நடத்தி, அட்வைஸ் செய்து தினமும் மருந்து கொடுத்தும், ஊசி போட்டும், குளுக்கோஸ் ஏத்தியும், வைட்டமின் மாத்திரைகள் தந்தாலும், பயமுறுத்தினாலும் மனமும், உடலும் மதுவுக்கு வசப்பட்ட காரணத்தால் ஆஸ்பத்திரியில் இருந்து வெளிவந்து சிறிது நாட்களிலேயே குடிக்க ஆரம்பித்து விடுவர். இதில் விந்தையானது என்னவென்றால் ஆறு மாதமோ ஒரு வருடமோ நிறுத்தியவர்கள் மறுபடி யும் மதுவைத்தொட்டால் பல மடங்கு அதிகமாக குடித்து சீக்கிரம் நரம்பு பகுதிகளும் உடல் உறுப்புகளும் பாதித்து மரணத்தை சந்திக்கின்றனர்.
கல்லீரலை கழுதை என அழைத்திடலாம், கல்லீரலில் பாதிப்பிருப்பதை கல்லீரலால் அறிந்துகொள்ள இயலாது.
காரணம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வன்மை குறைவு ஆகும்.
மலைகளில் மேலே செல்ல செல்ல காற்று அழுத்தம் குறைவதால் மனிதர் களுக்கு மூச்சு வாங்கும். கழு தையால் காற்று அழுத்தம் குறைவாக இருந் தாலும் சமாளித்து சுமையை சுமந்து செல்ல முடியும். சராசரி 900 கிராமுள்ள கல்லீரல் 885 கிராம் கெட்டுபோனாலும் அதன் பாதிப்பு நமக்கு தெரிவதில்லை. மேற்கொண்டு இருக்கும் கல்லீரலும் கெட்டு விட்டால் உடனே உயிர் பிரிந்துவிடும். குடியால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களே அதிகம். இறந்தவர்களை செக்கப் செய்யாமல் குடித்து குடித்து மாரடைப்பு வந்து இறந்து விட்டார்கள் என்கின்றனர். புரோட்டின் குறைந்து உடல் மெலிவு ஏற்பட்டு அனீ மியா போன்ற வியாதி ஏற்பட்டு உயிர் பிரியும். மஞ்சள் காமாலை ஏற்பட்டு உயிர் விட்டவர்களும் பலர் இதற்கு காரணம். கல்லீரலின் பாதிப்பே ஆகும்.
வசிய முறிவு மருந்து தெரிந்து வசியத்தை எப்படி எடுப்பதைபோல் மதுவால் ஏற்பட்ட பாதிப்பை நீக்கி, அதனிடம் உள்ள மோகத்திலிருந்து விடுபட உடனே விட முடிகிறது.
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ராஜா wrote:அத கொஞ்சம் சிரிச்ச மாதிரி சொல்லுங்க , இப்படியா துப்பாக்கிய கைல வச்சுக்கிட்டு சொல்லுறதுசபீர் wrote:நீண்ட நாள் குடிகாரங்களுக்கு ஏன்கிட்ட இருக்கு மருந்து ஓடிவாங்க செல்லம்ராஜா wrote: ....
அப்படியாவது இங்கே வருவாங்களா என்றுதான் ராஜா அண்ணா
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|