புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஜ்மல் கசாபுக்கு தண்டனையை உறுதி செய்யும் வழக்கு 12-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தூக்கு தண்டனை பெற்ற அஜ்மல் கசாபுக்கு தண்டனையை உறுதி செய்யும் வழக்கு விசாரணை இம்மாதம் 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த 10 பயங்கரவாதிகளில் 9 பேரை அதிரடி கமான்டோக்கள் சுட்டுக் கொன்றனர். இதில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த மே மாதம் 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் ஃபஹீம் அன்சாரி மற்றும் சஹாபுதீன் ஷேக் ஆகிய இருவர் மீதான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கசாபுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யும் வழக்கு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், விஜயா தஹில்ரமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் பாண்டுரங்க போல் ஆஜரானார். இந்த வழக்கில் ஃபஹீம் அன்சாரி, சஹாபுதீன் ஷேக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்யப் போவதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இம்மாதம் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
ஆர்தர் சாலை சிறையில் பலத்த காவலில் கசாப் வைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு கருதி, திங்களன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கசாப் சார்பில் வாதிடுவதற்கு அமின் சோல்கர் மற்றும் ஃபர்ஹானா ஷா ஆகிய இரண்டு வழக்கறிஞர்களை மகாராஷ்டிர மாநில சட்ட ஆணையம் நியமித்துள்ளது.
திங்களன்று கசாப்பின் வழக்கறிஞர்களில் ஒருவரான அமின் சோல்கர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. மேல் முறையீடு செய்வதற்கு தங்களுக்கு 2 மாத காலம் தேவை என மற்றொரு வழக்கறிஞர் ஃபர்ஹானா ஷா நீதிபதிகளிடம் தெரிவித்தார். இருப்பினும் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
முன்னதாக அரசு தரப்பு வழக்கறிஞராக உஜ்வல் நிகாம் ஆஜராகி, கசாப்புக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர காரணமாக இருந்தார். இருப்பினும் ஃபஹீம் அன்சாரி, சஹாபுதீன் ஷேக் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், திங்களன்று நீதிமன்றத்தில் நிகாம் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக பாண்டுரங்க போல் ஆஜரானார். கசாப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்யும் மனு மற்றும் கசாப்பின் மனு ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் மும்பை உயர் நீதிமன்றம் விசாரிக்கும் என தெரிகிறது.
மும்பையில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த 10 பயங்கரவாதிகளில் 9 பேரை அதிரடி கமான்டோக்கள் சுட்டுக் கொன்றனர். இதில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த மே மாதம் 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் ஃபஹீம் அன்சாரி மற்றும் சஹாபுதீன் ஷேக் ஆகிய இருவர் மீதான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கசாபுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யும் வழக்கு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், விஜயா தஹில்ரமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் பாண்டுரங்க போல் ஆஜரானார். இந்த வழக்கில் ஃபஹீம் அன்சாரி, சஹாபுதீன் ஷேக் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்யப் போவதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இம்மாதம் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
ஆர்தர் சாலை சிறையில் பலத்த காவலில் கசாப் வைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு கருதி, திங்களன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கசாப் சார்பில் வாதிடுவதற்கு அமின் சோல்கர் மற்றும் ஃபர்ஹானா ஷா ஆகிய இரண்டு வழக்கறிஞர்களை மகாராஷ்டிர மாநில சட்ட ஆணையம் நியமித்துள்ளது.
திங்களன்று கசாப்பின் வழக்கறிஞர்களில் ஒருவரான அமின் சோல்கர் நீதிமன்றத்துக்கு வரவில்லை. மேல் முறையீடு செய்வதற்கு தங்களுக்கு 2 மாத காலம் தேவை என மற்றொரு வழக்கறிஞர் ஃபர்ஹானா ஷா நீதிபதிகளிடம் தெரிவித்தார். இருப்பினும் இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
முன்னதாக அரசு தரப்பு வழக்கறிஞராக உஜ்வல் நிகாம் ஆஜராகி, கசாப்புக்கு தூக்கு தண்டனை பெற்றுத் தர காரணமாக இருந்தார். இருப்பினும் ஃபஹீம் அன்சாரி, சஹாபுதீன் ஷேக் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், திங்களன்று நீதிமன்றத்தில் நிகாம் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக பாண்டுரங்க போல் ஆஜரானார். கசாப்பின் தூக்கு தண்டனையை உறுதி செய்யும் மனு மற்றும் கசாப்பின் மனு ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் மும்பை உயர் நீதிமன்றம் விசாரிக்கும் என தெரிகிறது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» நித்தியானந்தாவின் வழக்கு அக்டோபர் 20க்கு ஒத்தி வைப்பு
» தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
» அஜ்மல் கசாபுக்கு ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் 8.5லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது
» கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
» தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
» அஜ்மல் கசாபுக்கு ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் 8.5லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது
» கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|