புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
1 Post - 20%
Manimegala
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
11 Posts - 4%
prajai
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
9 Posts - 4%
Jenila
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_m10'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Aug 02, 2010 6:11 pm

'வடக்கில் யுத்தம் முடிந்தாலும் துப்பாக்கி நபர்கள் உள்ளனர்' : ரொய்ட்டர் Thumb54jaffna


யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் இலங்கையின் முன்னாள் யுத்த வலயமான
வடக்கில் துப்பாக்கிகளுடன் ஆட்கள் தொடர்ந்து இருக்கின்றனர். மிகவும்
குறைந்தளவிலான அடிப்படைச் சேவைகள் மற்றும் சிறிய தொகையிலான கடன்வசதிகள்
மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், மீள் எழுச்சி என்பது மிகவும்
மெத்தனமான போக்கிலேயே காணப்படுகிறது என்று ரொய்ட்டர் செய்தி நிறுவனம்
தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அரசியல் தீர்வுகாணுமாறு
வெளிமட்டத்திலிருந்து விடுக்கப்படும் அழைப்புகளை அதிகளவுக்கு புறக்கணித்த
தன்மையே தென்படுகிறது. வடக்கின் வசந்தம் மூலம் பொருளாதார மீட்சியினூடாக இன
ரீதியான பிளவுகளை நீக்க முடியுமென அரசாங்கம் கூறியிருந்த போதிலும் அரசியல்
தீர்விற்கான அழைப்புகள் அலட்சியப்படுத்தப்பட்டவையாகவே அதிகளவுக்குக்
காணப்படுகின்றன.

தற்போதைய நிலைமை குறித்து நான் திருப்தியடைந்துள்ளேன். ஆனால், சுகாதார
வசதிகள், குடிநீர், புகலிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதனால்
நாங்கள் நெருக்கடிகளைக் கடந்து செல்லவேண்டிய நிலைமை காணப்படுகிறது என்று
மைக்கேல் ஜோர்ஜ் (வயது 36) என்ற விவசாயி கூறியுள்ளார்.

தனது நெற் செய்கைக்காக அவர் 1 இலட்சம் ரூபாவைக் கடனாகப் பெற்றுள்ளார்.
வடக்கின் வசந்தத்திற்கு முக்கியமான விடயமாக மத்திய வங்கியானது வடக்கில்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பிரதான நகரங்களில் புதிய வங்கிக் கிளைகளைத்
திறப்பதற்கு அனுமதியளித்துள்ளது.

கடன் வசதியை மக்களுக்கு அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. அதிகளவு வைப்பு
மட்டம் இருக்கின்ற நிலையில் கடன் பெறுவோர் தொகை குறைவாகவே உள்ளது என்று
மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கே.ஜி.டி.டி.தீரசிங்க ராய்ட்டருக்குத்
தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பல வங்கிக்
கிளைகளைத் திறப்பதற்கான விஜயத்தின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஒரு விடயம் அங்கு மாற்றமடையாமல் உள்ளது. சீருடை அணிந்தவர்கள்
துப்பாக்கிகளுடன் வீதிகளை ஆட்சி செய்கின்றனர். எனது மகன்மார்
கிளிநொச்சியில் இருப்பதை நான் விரும்பவில்லையென என்.நவரட்ணம் (வயது 53)
என்ற விவசாயி கூறியுள்ளார்.

முன்னர் எமக்குப் புலிகளின் பிரச்சினைகள் இருந்தன. இப்போது எமக்கு
இராணுவப் பிரச்சினைகள் உள்ளன. எம்மிடம் எதுமில்லை. எமது வீடு, சொத்துகள்
எல்லாம் அழிந்துவிட்டன என்று அவர் கூறினார்.

அவரின் மகன்மாரில் ஒருவர் தற்போதும் இராணுவத்தின் தடுப்புக் காவலில்
உள்ளார். இராணுவத்தின் தடுப்புக் காவலில் உள்ள அநேகமானோர் தொழிற் பயிற்சி
மற்றும் புனர்வாழ்வைப் பெற்றுவருகின்றனர். வீடுகளுக்குத் திரும்புவதற்கு
இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், பலருக்கு வீடுகள் இல்லை.

இங்கு எமக்கு எந்த வசதிகள் இல்லை என்று 43 வயதுடைய தாயான ராஜேஸ்வரி
என்பவர் கூறினார். அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். யுத்தத்தின்
இறுதிக்கட்டத்தின் போது ஷெல் தாக்குதலினால் அவரது வலது கால் இல்லாமல்
போய்விட்டது. தனது குடும்பத்தைச் சேர்ந்த சகலருமே காயமடைந்திருந்ததாக அவர்
தெரிவித்தார். எமது சொத்துகள் எரிக்கப்பட்டுவிட்டன. எமது வீடு
அழிந்துவிட்டது.

நாம் இப்போது குடிசைக்குள் இருக்கின்றோம் என்று அப்பெண் கூறினார். எமக்கு
உணவோ, பணமோ தேவையில்லை. ஆனால், மாடுகள், ஆடுகள் அல்லது கோழிகளைத் தந்து
நாம் வாழ்வதற்கு எமக்கு யாராவது உதவி செய்யவேண்டுமென நாம்
விரும்புகின்றோம் என்று அப்பெண் தெரிவித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக