புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:52 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:31 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Today at 12:19 am
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 11:48 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:44 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:43 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 11:38 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 11:32 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 11:28 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 11:24 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 11:22 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:07 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 pm
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:47 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 10:01 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 9:45 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 9:43 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 12:53 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:39 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 11:01 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:24 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:23 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:22 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:21 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:06 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:05 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:03 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 8:05 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:41 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:19 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:18 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:16 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:14 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:11 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:09 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:08 pm
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:52 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:31 am
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Today at 12:19 am
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 11:48 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:44 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:43 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 11:38 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 11:32 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 11:28 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 11:24 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 11:22 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:07 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 pm
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:47 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 10:01 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 9:45 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 9:43 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 12:53 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:39 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 11:01 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:24 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:23 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:22 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:21 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:06 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:05 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:03 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 8:05 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:41 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:19 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:18 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:16 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:14 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:11 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:09 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
prajai | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
Page 1 of 1 •
புதுடெல்லி: ‘‘தேசிய ஊரடங்கு முடிந்தாலும், கொரோனா பாதிப்பு இன்னும் ஓயவில்லை. எனவே வரும் பண்டிகை காலத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்களிடம் அவ்வப்போது உரையாற்றும் பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ள நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உயைாற்ற இருப்பதாக டிவிட்டரில் அவர் நேற்று மதியம் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி, மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது: கொரோனா முடிந்து விட்டது, அதனால் ஆபத்து இல்லை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும். ஊரடங்கு தான் முடிவுக்கு வந்துள்ளதே தவிர, கொரோனா பரவல் இன்னமும் தொடர்கிறது. எனவே, மக்கள் கவனக்குறைவாக இல்லாமல், முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருந்து பண்டிகைகளை எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும். தற்போது பார்த்த வீடியோ காட்சிகளில் மக்கள் பொது இடங்களில், விதிகளை காற்றில் பறக்க விட்டு எப்படி இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இயல்புநிலை திரும்பி விட்டதாக நினைக்க கூடாது. இதன் மூலம், வீட்டில் உள்ள குடும்பத்தினர், குழந்தைகள், முதியோருக்கு நீங்கள் ஆபத்து உண்டாக்குகிறீர்கள்.
உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, தொற்று நீங்கி விட்டதாக யாரும் திருப்தி அடைய முடியாது. இத்தனை ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, மனித உயிர்களை காப்பாற்ற, போர்கால அடிப்படையில் தடுப்பூசி கண்டுபிடிக்க நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்தியாவில் 2-3 தடுப்பூசி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன், அது அனைவருக்கும் விரைவில் வழங்குவதற்காக திட்டத்தை மத்திய அரசு வகுத்து விட்டது.
சுகாதாரப் பணியாளர்கள் மக்கள் பணியாற்றுவதன் மூலம் நாட்டிற்கு மிகச் சிறந்த சேவை செய்து வருகின்றனர். அதுவரை, நாம் தான் சிறிது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கொரோனாவை மிகப் பெரிய அளவில் நம் நாடு சமாளித்துள்ளது. அதனால் தான், உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக உள்ளது. இருப்பினும், பண்டிகை காலம், குளிர் காலத்தில் தொற்று அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு பின்னரே, இரண்டாவது சுற்று கொரோனா பரவல் தொடங்கி உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். கொரோனா பரவலுக்கு பிறகு பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றும் 7வது உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது: கொரோனா முடிந்து விட்டது, அதனால் ஆபத்து இல்லை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும். ஊரடங்கு தான் முடிவுக்கு வந்துள்ளதே தவிர, கொரோனா பரவல் இன்னமும் தொடர்கிறது. எனவே, மக்கள் கவனக்குறைவாக இல்லாமல், முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருந்து பண்டிகைகளை எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும். தற்போது பார்த்த வீடியோ காட்சிகளில் மக்கள் பொது இடங்களில், விதிகளை காற்றில் பறக்க விட்டு எப்படி இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இயல்புநிலை திரும்பி விட்டதாக நினைக்க கூடாது. இதன் மூலம், வீட்டில் உள்ள குடும்பத்தினர், குழந்தைகள், முதியோருக்கு நீங்கள் ஆபத்து உண்டாக்குகிறீர்கள்.
உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, தொற்று நீங்கி விட்டதாக யாரும் திருப்தி அடைய முடியாது. இத்தனை ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, மனித உயிர்களை காப்பாற்ற, போர்கால அடிப்படையில் தடுப்பூசி கண்டுபிடிக்க நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்தியாவில் 2-3 தடுப்பூசி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன், அது அனைவருக்கும் விரைவில் வழங்குவதற்காக திட்டத்தை மத்திய அரசு வகுத்து விட்டது.
சுகாதாரப் பணியாளர்கள் மக்கள் பணியாற்றுவதன் மூலம் நாட்டிற்கு மிகச் சிறந்த சேவை செய்து வருகின்றனர். அதுவரை, நாம் தான் சிறிது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கொரோனாவை மிகப் பெரிய அளவில் நம் நாடு சமாளித்துள்ளது. அதனால் தான், உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக உள்ளது. இருப்பினும், பண்டிகை காலம், குளிர் காலத்தில் தொற்று அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு பின்னரே, இரண்டாவது சுற்று கொரோனா பரவல் தொடங்கி உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். கொரோனா பரவலுக்கு பிறகு பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றும் 7வது உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.
* சீனர்களை எப்ப விரட்ட போறீங்க?
பிரதமர் மோடி நேற்று மாலை 6 மணிக்கு உரை தொடங்குவதற்கு
ஒருசில மணி நேரம் முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ராகுல் காந்தி டிவிட்டர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதில், “அன்புள்ள பிரதமரே, உங்களது 6 மணி உரையில்,
இந்திய பிராந்தியத்தில் இருந்து சீனர்களை நீங்கள் எப்போது வெளியேற்றுகிறீர்கள் என்ற தேதியை தயவு செய்து நாட்டு
மக்களுக்கு கூறுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தினகரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1333553ayyasamy ram wrote:
* சீனர்களை எப்ப விரட்ட போறீங்க?
பிரதமர் மோடி நேற்று மாலை 6 மணிக்கு உரை தொடங்குவதற்கு
ஒருசில மணி நேரம் முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ராகுல் காந்தி டிவிட்டர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
அதில், “அன்புள்ள பிரதமரே, உங்களது 6 மணி உரையில்,
இந்திய பிராந்தியத்தில் இருந்து சீனர்களை நீங்கள் எப்போது வெளியேற்றுகிறீர்கள் என்ற தேதியை தயவு செய்து நாட்டு
மக்களுக்கு கூறுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தினகரன்
அவனுக்கு வேறு வேலை இல்லை அண்ணா....
- Sponsored content
Similar topics
» கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு மேலும் நீட்டிப்பா? - முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 27-ந்தேதி ஆலோசனை
» 4- ஆம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்- பிரதமர் மோடி
» பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு?
» கிராமங்களில் கொரோனா பரவி விடக்கூடாது: பிரதமர் மோடி
» கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி
» 4- ஆம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்- பிரதமர் மோடி
» பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்: ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு?
» கிராமங்களில் கொரோனா பரவி விடக்கூடாது: பிரதமர் மோடி
» கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|