புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
81 Posts - 64%
heezulia
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
28 Posts - 22%
வேல்முருகன் காசி
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
5 Posts - 4%
eraeravi
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
225 Posts - 37%
mohamed nizamudeen
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
19 Posts - 3%
prajai
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_m10கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Aug 01, 2010 5:11 pm

கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் சென்றிருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் அண்மைய அமெரிக்க விஜயம் ஒரு காரணத்துடன் தான் அமைந்திருந்தது. அவர் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்ற ஆவணங்களில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய புலம்பெயர் தமிழ் மக்களின் தகவல்கள் அடங்கியிருந்தது.

இந்த தகவல்களை விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளுக்கான பொறுப்பாளர் கஸ்ரேவின் பிரத்தியோக கணணியில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால் அதனை குமரன் பத்மநாதனே வழங்கியுள்ளதாக அரசுக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் தானே தகவல்களை வழங்கியது என தெரிந்தால் தன்னை துரோகி என தமிழர்கள் கூறுவார்கள் என தெரிவித்துள்ள பத்மநாதன் அதனை கஸ்ரோவின் கணணியில் இருந்து பெறப்பட்டதாக கூறுமாறு அரசுக்கு தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளின் பொறுப்பை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்மநாதனிடம் இருந்து பெற்று கஸ்ரோவிடம் ஒப்படைத்திருந்தார். இது கே.பி க்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியிருந்தது.

கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் வந்திருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார். அவர்களுக்கு எதிரான குற்றங்களையும் அவர் ஆவணப்படுத்தியுள்ளார். தற்போது சிறீலங்கா அரசுக்கு மிகப்பெரும் சவாலாக புலம்பெயர் தமிழ் சமூகம் மாற்றம் பெற்றுள்ளது. எனவே தான் கே.பியின் உதவியுடன் அதனை முறியடிக்க அது திட்டமிட்டுள்ளது.

கே.பியை தம்வசப்படுத்தியதும் அனைத்துலகத்தில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களை முறியடித்துவிடலாம் என அரசு நம்பியது. ஆனால் கே.பி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் அரசால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.

கஸ்ரோவின் கணணியில் உள்ள தகவல்களை கொண்டு தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை ஒடுக்க வேண்டும் என்றால் அரசு போர் முடிந்தவுடன் அதனை மேற்கொண்டிருக்கலாம். தற்போது போர் முடிந்து ஒரு வருடம் கடந்து விட்டது. சிறீலங்கா அரசு கடந்த வருடமே கஸ்ரோவின் கணணியை கைப்பற்றியதாக தெரிவித்திருந்தது.

கே.பியின் மூலம் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கவைப்பதே சிறீலங்கா அரசின் முதலாவது திட்டம். அது கைகூடாது விட்டால் அவர்களின் குற்றங்களை முன்வைத்து அனைத்துலக காவல்துறையினர் மூலம் அவர்களை கைது செய்வது இரண்டாவது திட்டம்.

கருணாவை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் படை பலத்தை சிதைத்தது போல பத்மநாதனை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அனைத்துலக வலையமைப்பை முறியடிக்க அரசு முயன்று வருகின்றது.

எனினும் இன்று கருணாவை விட கே.பி தான் அரசின் உயர்ந்த மரியாதைக்குரியவர். அவரை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அனைத்துலக வலையமமைப்பை முறியடிக்க அரசு முயன்று வருகின்றது.

கருணா குழுவினரை கிழக்கு மாகாணசபையில் போட்டியிட வைத்தது போல வட மாகாணசபை தேர்தலில் கே.பியை போட்டியிட வைக்க அரசு முயன்று வருகின்றது. எனவே தான் கே.பி மீது புலம்பெயர் தமிழ் மக்கள் அவதுறு பிரச்சாரங்கள் மேற்கொள்வதை புலம்பெயர் தமிழ் மக்களின் ஒரு பிரிவினரை வைத்து அரசு முறியடித்து வருகின்றது.

வட மாகாணசபை தேர்தலில் வெற்றியீட்டுவது கடினமானது எனவே தான் கே.பியின் நற்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் கெட்டுவிடாது பாதுகாப்பதில் அரசு நுட்பமாக செயற்பட்டு வருகின்றது.

விடுதலைப்புலிகளின் வளாச்சிக்கு உதவிய இரு முக்கிய தலைவர்களான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மற்றும் கருணா ஆகிய இருவருமே தற்போது விடுதலைப்புலிகளின் வலையமைப்பை முற்றாக தகர்க்கும் முயற்சிகளில் அரசுக்கு உதவி வருவவது வேடிக்கையானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Aug 01, 2010 6:21 pm

இது போல கருங்காலிகளால் தான் விடுதலை புலிகள் அமைப்பு சரிவை சந்தித்து உள்ளது என்று நன்றாக தெரிகிறது. தமிழர்கள் வரலாற்றில் மட்டும்தான் காட்டி கொடுத்த கயவர்கள் அதிகம்.



கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Uகஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Dகஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Aகஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Yகஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Aகஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Sகஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Uகஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Dகஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் Hகஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம் A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 01, 2010 6:25 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக