புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_lcapஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_voting_barஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_lcapஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_voting_barஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_lcapஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_voting_barஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_lcapஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_voting_barஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_lcapஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_voting_barஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_lcapஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_voting_barஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_lcapஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_voting_barஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_lcapஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_voting_barஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 27, 2010 10:29 pm

ஒருதின மெனதுள முருகிடுமழகுடன்
உலகினில் இவளழகே
பெரிதென நினைவுகொள் பிறைநுதலிடை வரி
பிறந்திட அவளிருந்தாள்
அருகினில் நெருங்கிடு மவளிடம் விழிகளில்
எரியுது சினமெதுவோ
கருகுது மலரெனும் மதுநிறைஇதழ், விழி
குவி,மலர் காக்கவென்றேன்



மறை நிதிபலதென மடிமுடிகொள வடி
வெடுமவள் சினமெழவெ
"குறை எனதயலில குழையெழு தருகுதி
குரங்குறு மனமுமதே
கறைபடிமனதொடு அவளுடைபெயரதைப்
பலமுறைசொலும் செயலை
உறையில்ல அருகினில் ஒருநடை இவள்வர
செவிகொள மகிழ்வெழுமோ"

"எவளது பெயரதை உரமுடன் வெளியினில்
மனமறுகிட வுரைத்தேன்?"
அவளது திருமுகம்விடை தரவினவினேன்
சிறுகணம் அமைதியெழ
அவிழுது ஒருமலரதி லொருமலர்இனி
நடுவினி லொருமலராம்
கவிழுது ஒருமலர் கரையினிலொருமல
ரென பெருமலர் தொகையாள்

"தெரிவதுஇலதென அரிவரி அ,ஆ தனை
எழுதிடும்சிறுகுழந்தாய்
திருடுசெய் குணமதி லருங் கலைமாமணி
பெரும்பொய்யி னதிபதியே!
எனைவிடுமுகமதில் ஏனடி இது அட
இழிசெயலதை நிறுத்தாய்
உனைப்பிரிந்திருதினம் இது பெரிதிடைவெளி
யென தெனதரு கணைந்தாய்

இனிஉனதிடைவிடா குறும்பினைமுடியென
அவள்பெயருட னுரைத்தீர்
மனதுகொள் பெயரதை மறந்தனன் மடமகள்
அழகிய பெயரதென்றாள்
எனதரும்குறு இல்லம் வளர்சிறு நாயது
தொலைநடைகொள வழைத்தேன்
குமுதினி வாஉடன் திரும்பிடு நில்லெனப்
பெயரது அதுவே யென்றாள்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jul 28, 2010 3:41 am

அதன் இன்னொரு வடிவம் .

காதலி,
கண்களில் கோபம் நெருப்பாக எரிய நின்றாள்.
அருகில் சென்றேன்.
உன் மலர்போன்ற இதழ்கள்
தீயில் கருகிவிடப் போகின்றன
விழிகளை மூடு. என்றேன்.
கோபமா என்றேன்
இல்லையா
மரம் தாவும் குரங்கைப் போல
மனம் கொண்டவரே
உங்கள் மீதுதான் கோபம்
ஏன் என்றேன்.
உங்கள் வீட்டினோரம் வரும்போது
உள்ளே சத்தம் கேட்டது.
எவளோ ஒருத்தியின் பெயரை அடிக்கடி
சொல்லி அழைத்தீர்கள்.
இருநாட்கள் தானே பிரிந்திருந்தோம்.
இப்படி தொல்லை தருகிறாயே
விட்டுடடி போதும் இனி
என்றீர்கள்.
யாரவள்?
அவள் பெயர் கூட...
அடடா மறந்து விட்டேனே
அழகான பெயர்தான் என்றாள் கோபமாக.
அதற்குள் நான் வளர்த்த குட்டி நாய்
தூரமாக ஓடிச்செல்லவே
ஏய் குமுதினி இங்கே வா
எங்கும் போகாதே என்றேன்.
அதுதான் அதே பெயர்தான் என்றாள்.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 15, 2010 3:33 pm

ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) 677196 ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) 168300

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக