புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம்
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
சேலம்: சேலத்தில் சுய தொழில் புரிய மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும்
வங்கி கடன் உதவி தொகையை, அதிக லாபத்துடன் கந்து வட்டிக்கும் விடும் அவலம்
அரங்கேறி வருகிறது. அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதால் வறுமை
நிலையில் உள்ள பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
பெண்களும் சொந்தக் காலில் நிற்க வேண்டும், தொழில் புரிந்து வருமானத்தை
ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் 1989ல் மகளிர் சுய உதவிக்குழு தமிழக அரசால்
உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் மந்தமான நிலையில் காணப்பட்ட இத்திட்டம்,
தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் அசுர வேகத்தில் வளர்ந்தது. பெண்கள் வீட்டை
விட்டு வெளியில் வந்து தொழில் துவங்கும் வழிமுறைகளை தெரிந்து கொண்டனர்.
வங்கி மூலம் கடன் பெறுவது எப்படி, சுய தொழில் புரிவது, அவற்றை
வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வது போன்றவற்றை அரசு கற்றுத்தந்தது.
படிப்பறிவில்லாத பெண்கள் கூட சுய உதவிக்குழு உறுப்பினராவதில் ஆர்வம்
காட்டினர். அரசியல் கட்சிகள் கூட்டத்தை சேர்க்க சுய உதவிக்குழுக்களை நன்கு
பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு குழுவில் குறைந்தபட்சம் 12 பேர் வரை இருப்பர். அதற்கென
நியமிக்கப்பட்ட தலைவி, வங்கி மூலம் பெறும் கடன் தொகையை பிரித்து கொடுத்து
தொழில் புரிய வாய்ப்பு வழங்குவார். மானியத்தை தவிர்த்து தொகையை திரும்ப
செலுத்த வேண்டியது உறுப்பினர்களின் கடமை. கிடைக்கும் லாபம் அந்தந்த சுய
உதவிக்குழுவின் வங்கி சேமிப்பில் சேரும். அவர்களை கண்காணிக்க, மகளிர் திட்ட
அலுவலர் மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு ஒன்றும் செயல்படும்.
சமீபகாலமாக, சுய உதவிக்குழுக்களின் தலைவிகள், வங்கியில் பெறும் கடன்
தொகையை கந்து வட்டிக்கு விட்டு லாபம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. சேலம் நெத்திமேடு, மணியனூர், அன்னதானப்பட்டி பகுதியில்
மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் கிடைத்தால், அவற்றில் தலைவரும்,
துணைத்தலைவரும் தலா 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை 10
உறுப்பினர்களுக்கு தலா 20 ஆயிரம் வீதம் பிரித்து கொடுக்கின்றனர்.
கஷ்ட நிலையில் உள்ள பெண்கள் அவற்றை வாங்குகின்றனர். பணம்
கொடுக்கும்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் வரை பிடித்தம்
செய்து கொள்கின்றனர். திரும்ப செலுத்தும்போது 20 ஆயிரத்தையும் முழுமையாக
செலுத்த வேண்டும் என்ற உத்தரவும் போடப்படுகிறது. அவர்கள் பங்கில் உள்ள
தொகையை மூன்று, ஐந்து ரூபாய், ஏழு ரூபாய் வட்டிக்கு விடுகின்றனர்.
சம்மந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும், வங்கியாளர்களும் இவற்றை
கண்டுகொள்வதில்லை. தொழில் புரிய வழங்கும் நிதி, மறைமுகமாக ஒருவர் மட்டுமே
லாபம் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர் ஒருவர்
கூறியதாவது: மாதத்தில் இரண்டு, மூன்று முறை கூட்டம் நடத்தப்படும். அந்த
கூட்டத்தில் கடன் வேண்டுமென்றால் முதலிலேயே கூற வேண்டும். வங்கி மூலம்
வாங்கும் தொகையை, தொழில் புரிய விருப்பமில்லாதவர்களுக்கு வட்டிக்கு
கொடுப்பார். முதலில் 2,000 ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு 18 ஆயிரம் வரை
வழங்குவார். ஆனால் செலுத்தும்போது மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும்.
அதிகப்படியான வட்டிக்கும் வெளியில் கொடுக்கின்றனர். கட்சியைச் சேர்ந்த
பெண்கள் தான் அதிகம் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியன் வங்கி சேலம் மண்டல மேலாளர் முத்தப்பன் கூறியதாவது: பெண்கள்
தொழில் புரிய வேண்டும் என்ற நோக்கில் தான் கடன் உதவி வழங்கப்படுகிறது. அதை
சிலர் தவறான முறையில் பயன்படுத்தி வருவதாக தகவல் வருகிறது. அவ்வாறு பணத்தை
வெளியில் வட்டிக்கு விடுவது தெரியவந்தால் போலீஸில் புகார் செய்யப்படும்
மகளிர் குழுக்கள் நேரடியாக வங்கியை அணுகுவதால், இங்கு இடைத்தரகர்களுக்கு
வாய்ப்பில்லை. வங்கி பணத்தை வட்டிக்கு விடுவதை சுய உதவிக்குழுக்கள்
தவிர்க்க வேண்டும். இல்லையேல் போலீஸ் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்,
என்றார்.
வங்கி கடன் உதவி தொகையை, அதிக லாபத்துடன் கந்து வட்டிக்கும் விடும் அவலம்
அரங்கேறி வருகிறது. அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளாமல் இருப்பதால் வறுமை
நிலையில் உள்ள பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
பெண்களும் சொந்தக் காலில் நிற்க வேண்டும், தொழில் புரிந்து வருமானத்தை
ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் 1989ல் மகளிர் சுய உதவிக்குழு தமிழக அரசால்
உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் மந்தமான நிலையில் காணப்பட்ட இத்திட்டம்,
தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் அசுர வேகத்தில் வளர்ந்தது. பெண்கள் வீட்டை
விட்டு வெளியில் வந்து தொழில் துவங்கும் வழிமுறைகளை தெரிந்து கொண்டனர்.
வங்கி மூலம் கடன் பெறுவது எப்படி, சுய தொழில் புரிவது, அவற்றை
வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்வது போன்றவற்றை அரசு கற்றுத்தந்தது.
படிப்பறிவில்லாத பெண்கள் கூட சுய உதவிக்குழு உறுப்பினராவதில் ஆர்வம்
காட்டினர். அரசியல் கட்சிகள் கூட்டத்தை சேர்க்க சுய உதவிக்குழுக்களை நன்கு
பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு குழுவில் குறைந்தபட்சம் 12 பேர் வரை இருப்பர். அதற்கென
நியமிக்கப்பட்ட தலைவி, வங்கி மூலம் பெறும் கடன் தொகையை பிரித்து கொடுத்து
தொழில் புரிய வாய்ப்பு வழங்குவார். மானியத்தை தவிர்த்து தொகையை திரும்ப
செலுத்த வேண்டியது உறுப்பினர்களின் கடமை. கிடைக்கும் லாபம் அந்தந்த சுய
உதவிக்குழுவின் வங்கி சேமிப்பில் சேரும். அவர்களை கண்காணிக்க, மகளிர் திட்ட
அலுவலர் மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு ஒன்றும் செயல்படும்.
சமீபகாலமாக, சுய உதவிக்குழுக்களின் தலைவிகள், வங்கியில் பெறும் கடன்
தொகையை கந்து வட்டிக்கு விட்டு லாபம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. சேலம் நெத்திமேடு, மணியனூர், அன்னதானப்பட்டி பகுதியில்
மூன்று லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் கிடைத்தால், அவற்றில் தலைவரும்,
துணைத்தலைவரும் தலா 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை 10
உறுப்பினர்களுக்கு தலா 20 ஆயிரம் வீதம் பிரித்து கொடுக்கின்றனர்.
கஷ்ட நிலையில் உள்ள பெண்கள் அவற்றை வாங்குகின்றனர். பணம்
கொடுக்கும்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் வரை பிடித்தம்
செய்து கொள்கின்றனர். திரும்ப செலுத்தும்போது 20 ஆயிரத்தையும் முழுமையாக
செலுத்த வேண்டும் என்ற உத்தரவும் போடப்படுகிறது. அவர்கள் பங்கில் உள்ள
தொகையை மூன்று, ஐந்து ரூபாய், ஏழு ரூபாய் வட்டிக்கு விடுகின்றனர்.
சம்மந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளும், வங்கியாளர்களும் இவற்றை
கண்டுகொள்வதில்லை. தொழில் புரிய வழங்கும் நிதி, மறைமுகமாக ஒருவர் மட்டுமே
லாபம் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர் ஒருவர்
கூறியதாவது: மாதத்தில் இரண்டு, மூன்று முறை கூட்டம் நடத்தப்படும். அந்த
கூட்டத்தில் கடன் வேண்டுமென்றால் முதலிலேயே கூற வேண்டும். வங்கி மூலம்
வாங்கும் தொகையை, தொழில் புரிய விருப்பமில்லாதவர்களுக்கு வட்டிக்கு
கொடுப்பார். முதலில் 2,000 ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு 18 ஆயிரம் வரை
வழங்குவார். ஆனால் செலுத்தும்போது மொத்த பணத்தையும் கொடுக்க வேண்டும்.
அதிகப்படியான வட்டிக்கும் வெளியில் கொடுக்கின்றனர். கட்சியைச் சேர்ந்த
பெண்கள் தான் அதிகம் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியன் வங்கி சேலம் மண்டல மேலாளர் முத்தப்பன் கூறியதாவது: பெண்கள்
தொழில் புரிய வேண்டும் என்ற நோக்கில் தான் கடன் உதவி வழங்கப்படுகிறது. அதை
சிலர் தவறான முறையில் பயன்படுத்தி வருவதாக தகவல் வருகிறது. அவ்வாறு பணத்தை
வெளியில் வட்டிக்கு விடுவது தெரியவந்தால் போலீஸில் புகார் செய்யப்படும்
மகளிர் குழுக்கள் நேரடியாக வங்கியை அணுகுவதால், இங்கு இடைத்தரகர்களுக்கு
வாய்ப்பில்லை. வங்கி பணத்தை வட்டிக்கு விடுவதை சுய உதவிக்குழுக்கள்
தவிர்க்க வேண்டும். இல்லையேல் போலீஸ் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்,
என்றார்.
எங்கள் பகுதியிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. வங்கி மேலாளரே, இதை ஒத்துக்கொள்கிறார். ஏற்கனவே, ஏகப்பட்ட விவசாயக்கடன்கள் தள்ளுபடியாகிவிட்ட நிலையில், இதுவும் அதே வழியில் பயணிக்கும். என்ன, கந்துவட்டிக்கு வங்கிக்கடன் உதவி என திட்டப் பெயர் சூட்டலாம்.
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
இது போன்ற செயல்களை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|