புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
59 Posts - 55%
heezulia
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
54 Posts - 55%
heezulia
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
1 Post - 1%
Guna.D
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_m10 செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செயல்படாத இயற்கை எரிவாயு மின்நிலையம்: வீணாகும் ரூ.600 கோடி அரசு நிதி


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Tue Jul 27, 2010 8:49 am

ராமநாதபுரம் :
ராமநாதபுரம் அருகே வழுதூரில் செயல்பட்டு வந்த இரு இயற்கை எரிவாயு சுழலி
மின் நிலையங்களும், சில மாதங்களாக இயந்திரக் கோளாறு காரணமாக செயல்படாமல்
இருப்பதால், அரசு நிதி ரூ. 600 கோடிக்கு மேல் வீணாகிக் கொண்டிருப்பதாகப்
புகார் எழுந்துள்ளது.ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ஊராட்சிக்கு
உள்பட்ட வழுதூரில் 42 ஏக்கர் பரப்பளவில், இரு இயற்கை எரிவாயு சுழலி மின்
நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.ஒரே இடத்தில் செயல்பட்டு வரும் இவ்விரு மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது இயந்திரக் கோளாறு காரணமாக செயல்பாடின்றி உள்ளன.இதில்,
முதலாவது மின் உற்பத்தி நிலையம் 2000-ல் ரூ. 400 கோடியில் மின்துறை
அமைச்சர் ஆர்காடு வீராசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2004-ல் அப்போது
முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டு, மின் உற்பத்திப்
பணிகள் தொடங்கின. இந் நிலையத்தின் மூலம், தினசரி 95.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.அதே
மின் உற்பத்தி நிலைய வளாகத்துக்குள், கூடுதலாக ஓர் மின்நிலையம் 2006-ல்
மின்துறை அமைச்சர் ஆர்காடு வீராசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு 2008-ல்
அவராலேயே திறந்து வைக்கப்பட்டது. இம்மின் நிலையமும் தினசரி 92.3 மெகாவாட் மின் உற்பத்தியை செய்து வந்தது.முதலாவது
மின்உற்பத்தி நிலையம் இந்தியாவிலேயே மிக அதிக மின்உற்பத்தி செய்துள்ளது என
அறிந்த மத்திய அரசு, இந் நிறுவனத்துக்கு விருது வழங்கி கௌரவித்தது.இந்த
மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் துணை மின்
நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு மின் விநியோகம் ஓரளவு சீராக இயங்க இவ்விரு
நிறுவனங்களும் பெரிதும் துணை புரிந்து வந்தன.முதலாவதாக துவங்கப்பட்ட
மின் நிலையத்தின் இயந்திரங்கள் அனைத்தும் தரமானதாகவும், 2-வதாக
துவக்கப்பட்ட மின் நிலையத்தில் தரமற்ற இயந்திரங்கள் பொருத்தப்பட்டு
செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.ஏனெனில்
2-வது மின்நிலையம் உற்பத்தியைத் தொடங்கிய 4 மாதங்களிலேயே சிறுசிறு
இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டு சரிபார்க்கப்பட்டுக் கொண்டே வந்த நிலையில்,
இப்போது எரிவாயுவைத் தயாரித்து மின்சாரம் தயாரிக்கும் டர்பைன் இயந்திரம்
முழுவதுமாக பழுதடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 8
மாதங்களாக மின்நிலையம் செயல்படாமல் உள்ளது. இந் நிலையில் முதலாவது மின் நிலையமும் கடந்த 3 மாதங்களாக இயந்திரக்கோளாறு காரணமாக செயல்படாமல் உள்ளது. இரண்டிலும் உள்ள இயந்திரப் பழுதுகளை நீக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவர பல கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிய வருகிறது. இவ்விரு மின் நிலையங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக 89 பேர் பணி செய்து வந்தனர். இவர்கள்
அனைவரும் விரைவில் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என மின்உற்பத்திப்
பணிகள் துவக்க விழாவின்போது மேடையிலேயே மின்துறை அமைச்சர் ஆர்க்காடு
வீராச்சாமி அறிவித்தார். ஆனால், இதுவரை யாரும் பணிநிரந்தரம்
செய்யப்படவில்லை.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாலாந்தரவை கிளைச் செயலர் செல்வம் கூறியதாவது:முதல்
மின் நிலைய இயந்திரங்களை சரி செய்யும் பொறுப்பை, ஈரோட்டைச் சேர்ந்த ஒரு
நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கின்றனர். 2-வது மின்நிலைய இயந்திரங்கள்
அனைத்துமே தரமற்றவையாக பொருத்தப்பட்டிருப்பதால் இதனை சரி செய்ய சுமார் ரூ.
70 கோடி வரை செலவாகும் எனத் தெரிகிறது என்றார்.இதுகுறித்து, மின்நிலைய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:முதல்
மின்நிலையம் மே 18 ஆம் தேதி முதல் செயல்படாமல் உள்ளது. ஜெனரேட்டர் பழுதாகி
இருப்பதால், ஒரு மாதத்தில் பழுது நீக்கப்பட்டு மின்நிலையம் மீண்டும்
உற்பத்தியை துவக்கி விடும்.2-வது மின்நிலைய இயந்திரக் கோளாறுகள்
குறித்து அதனைக் கொள்முதல் செய்த நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம்.
இத்தாலியில் இருந்துவந்து பார்த்து விட்டு போயிருக்கிறார்கள்.
இயந்திரங்களுக்கு போதுமான கேரண்டி இருப்பதால் 3 மாதங்களில் பழுது நீக்கித்
தருவதாக சொல்லி இருக்கிறார்கள். எனவே இவ்விரு மின்நிலையங்களும் விரைவில்
மின் உற்பத்தியை தொடங்கும்.ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம்
செய்வது குறித்த பெயர்ப்பட்டியலை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி
இருக்கிறோம். விரைவில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றார் அவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக