புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
200% டேமேஜ் செய்த மீடியாக்கள்: நித்யானந்தா வருத்தம்
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பெங்களூரு:""மீடியாக்கள் எனது பெயரை நூற்றுக்கு 200 சதவீதம் "டேமேஜ்'
செய்து விட்டனர்,'' என்று சாமியார் நித்யானந்தா கூறினார்.
"அஹிம்சை, அன்பு, அமைதி' என்ற தலைப்பில் சாமியார் நித்யானந்தாவின்
ஆன்மிக உரையில் கூறியதாவது:குரு பூர்ணிமா என்பது சிஷ்யர்கள், குருவுக்கு
மரியாதை செய்யும் நிகழ்ச்சியாகும். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த
நேரத்தில், அஹிம்சை வழியிலும், அன்பாலும் வென்ற எனது சிஷ்யர்களுக்கு நான்
செய்யும் மரியாதையாக கருதுகிறேன். ராம்நகர் சிறையில் இருந்த போது,
அங்கிருந்த மற்ற கைதிகள், என்னிடம் ஆசி பெற்றனர். அதில் ஒரு கைதி, எனக்கு
விரைவில் ஜாமீன் கிடைக்க ஆசி கேட்டார். எனக்கே ஜாமீன் கிடைக்காமல் தான்,
இங்கே இருக்கிறேன், என்றேன் (சிரிப்பொலி).இருந்த போதும், அந்த பக்தரை
வாழ்த்தினேன். ஒரு வாரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இங்கு வந்து,
உங்களிடம் ஆசி பெற்றதால் தான், ஜாமீன் கிடைத்தது.
உங்களை கடவுளாக கருதுவேன், என்று கூறினார்.மீடியா ரிப்போர்ட்டர்கள்
என்னை பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டனர். பல்வேறு வார பத்திரிகைகள்,
எனது பெயருக்கு முன்பும், பின்பும் எனக்கு பல்வேறு பட்டப்பெயர்களை
வைத்தனர். சில பத்திரிகைகள் நித்யானந்தா என்ற பெயரை "நித்தி' என்று
அழைத்தனர். அதற்கெல்லாம் கவலைப்பட வில்லை. நான் ஒரு ரிப்போர்ட்டரிடம்,
இவ்வாறு என்னை பற்றி அவதூறான செய்திகளை வெளியிடுகிறீர்களே, ஏன் என்று
கேட்டேன். அதற்கு அவர், நாங்கள் தினமும் நான்கைந்து பரபரப்பான செய்திகளை
கொடுத்தால் தான், மாத சம்பளமே கிடைக்கும் என்றனர். அவர்களின் நிலைமை
அப்படி.மீடியாக்கள் எனது பெயரை நூற்றுக்கு 200 சதவீதம் "டேமேஜ்'
செய்துவிட்டனர். போலீஸார், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சட்ட
வல்லுனர்கள் ஆகியோரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் பலர்
எனக்கு நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். சிறையில் மற்ற கைதிகளுக்கு யோகா
கற்றுக்கொடுத்தேன்.இவ்வாறு ஒன்றரை மணி நேரம் அவர் சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், நிருபர்களிடம் சாமியார் நித்யானந்தா
பேசினார்.
அப்போது நமது நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:
கேள்வி:
பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?
பதில்: விரைவில் சந்திக்கிறேன்.
என்னை பற்றி அவதூறாக பேசிய செய்திகளை சந்திக்க நான் தயாராக இல்லை. என்னை
மனிதனாக நினைத்த, உங்களை போன்ற பத்திரிகையாளர்களை சந்திக்க தயாராக
உள்ளேன். எனது செயலாளரிடம், நீங்கள் அனுமதி பெற்று வாருங்கள். நான் பேட்டி
கொடுக்கிறேன்.
அப்போது ஒரு வார பத்திரிகையாளர், எங்கள் பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்க
வேண்டும் என்றார்.அப்போது சாமியார், அந்த குறிப்பிட்ட வார பத்திரிகை பெயரை
சொல்லி, உங்கள் வார பத்திரிகையில், என்னை மிகவும் கீழ்தரமாக, மட்டமாக
எழுதினீர்கள். சாமியார் என்றால் என்ன? அவனுக்கு எந்த ஆசையும் இருக்க
கூடாதா? என்று கேட்டார். நான் செய்யாத தவறுகளை ஏன் எழுதினீர்கள். உங்கள்
எடிட்டரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்று கோபமாக கூறினார். என்னை
மதித்தவர்களை நான் மதிப்பேன் என்றார்.
தங்கப் பல்லக்கில் நித்யானந்தா பவனி :நித்யானந்தா தியான
பீடத்தில் குரு பவுர்ணமி விழாவை ஒட்டி, தங்க முலாம் பூசப்பட்ட பல்லக்கில்
சாமியார் நித்யானந்தா இரண்டரை மணி நேரம் பவனி வந்தார். குழந்தைகள்,
பெண்களுக்கு சாக்லெட்களை அள்ளி வீசினார்.குரு பவுர்ணமி விழாவை முன்னிட்டு,
பிடதி நித்யானந்தா தியான பீடத்தில் நேற்று காலை 5 மணிக்கு சாமியார்
நித்யானந்தா, வழக்கமாக நடத்தும் பஞ்ச தபசு பூஜையை நடத்தினார்.பின்,
தெப்பக்குளத்திலுள்ள 101 அடி உயர வைத்திய சரோவர் லிங்கத்திற்கு 100 குடம்
பால், 100 குடம் சந்தனம், 100 குடம் விபூதி, 100 குடம் மஞ்சள், 100 குடம்
அபிஷேக பொடி என அபிஷேகம் செய்தார். அதே நேரத்தில், தெப்பக்குளத்தை
சுற்றிலும் உள்ள 1,008 லிங்கத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. அங்கிருந்த
பக்தர்கள், "ஓம் நமசிவாயா, ஓம் நமசிவாயா' என்று கூறினர்.
அதையடுத்து, குளத்தில் இறங்கி குளித்தார். பின், பக்தர்கள் அனைவரும்
குளத்தில் நீராடினர். பின், 600 ஆண்டு பாரம்பரியம் மிக்க ஆலமரம் அருகே
சென்றார். அங்கிருந்த தங்க முலாம் பூசிய பல்லக்கில் ஏறி, ஆலமரத்தை சுற்றி
பவனி வந்தார். பின், ஆசிரம வளாகம் முழுவதும் பவனி வந்தார்.கூடியிருந்த
பக்தர்களுக்கு, குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்கு சாக்லெட்களை அள்ளி
வீசினார். சில பெண்கள் பக்தி பரவசத்தில், தன்னையும் மறந்து, நித்யானந்தா
பாட்டுக்கு மயங்கியபடி பாடி, ஆடிக் கொண்டே வந்தனர்.இரண்டரை மணி நேர
பல்லக்கு ஊர்வலத்திற்கு பின், சாமியாருக்கு, சிஷ்யர்கள் பாதபூஜை செய்தனர்.
சாமியாருக்கு பஞ்ச ஆரத்தி எடுத்தனர்.
நித்யானந்தா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத்
தலைவர் வேதாந்தம் பேசினார். பின், சாமியார் பக்தர்களுக்கு அருளாசி
வழங்கினார்.ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின்
உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களில் பெரும்பாலானோர், பல ஆண்டுகளாக வந்து
செல்வதாக தெரிவித்தனர். 25 சதவீதம் பேர் புதுமுகங்களாக காணப்பட்டனர்.
அவர்களிடம் கேட்ட போது, ""இந்த சாமியார் பற்றியும், ஆசிரமம் பற்றியும் பல
செய்திகளை பத்திரிகைகளில் படித்தோம். எனவே இங்கு என்ன நடக்கிறது என
பார்க்கலாம் என வந்தோம்,'' என்றனர்.
நிகழ்ச்சியில் கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்பினர்
கலந்து கொண்டனர். நடிகை மாளவிகா, தனது கணவர் அவினாஷ், குழந்தையுடன் பங்கு
பெற்று சாமியாரிடம் ஆசி பெற்றார். அவருக்கு, சாமியார் ஆப்பிள் வழங்கினார்.
செய்து விட்டனர்,'' என்று சாமியார் நித்யானந்தா கூறினார்.
"அஹிம்சை, அன்பு, அமைதி' என்ற தலைப்பில் சாமியார் நித்யானந்தாவின்
ஆன்மிக உரையில் கூறியதாவது:குரு பூர்ணிமா என்பது சிஷ்யர்கள், குருவுக்கு
மரியாதை செய்யும் நிகழ்ச்சியாகும். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த
நேரத்தில், அஹிம்சை வழியிலும், அன்பாலும் வென்ற எனது சிஷ்யர்களுக்கு நான்
செய்யும் மரியாதையாக கருதுகிறேன். ராம்நகர் சிறையில் இருந்த போது,
அங்கிருந்த மற்ற கைதிகள், என்னிடம் ஆசி பெற்றனர். அதில் ஒரு கைதி, எனக்கு
விரைவில் ஜாமீன் கிடைக்க ஆசி கேட்டார். எனக்கே ஜாமீன் கிடைக்காமல் தான்,
இங்கே இருக்கிறேன், என்றேன் (சிரிப்பொலி).இருந்த போதும், அந்த பக்தரை
வாழ்த்தினேன். ஒரு வாரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இங்கு வந்து,
உங்களிடம் ஆசி பெற்றதால் தான், ஜாமீன் கிடைத்தது.
உங்களை கடவுளாக கருதுவேன், என்று கூறினார்.மீடியா ரிப்போர்ட்டர்கள்
என்னை பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டனர். பல்வேறு வார பத்திரிகைகள்,
எனது பெயருக்கு முன்பும், பின்பும் எனக்கு பல்வேறு பட்டப்பெயர்களை
வைத்தனர். சில பத்திரிகைகள் நித்யானந்தா என்ற பெயரை "நித்தி' என்று
அழைத்தனர். அதற்கெல்லாம் கவலைப்பட வில்லை. நான் ஒரு ரிப்போர்ட்டரிடம்,
இவ்வாறு என்னை பற்றி அவதூறான செய்திகளை வெளியிடுகிறீர்களே, ஏன் என்று
கேட்டேன். அதற்கு அவர், நாங்கள் தினமும் நான்கைந்து பரபரப்பான செய்திகளை
கொடுத்தால் தான், மாத சம்பளமே கிடைக்கும் என்றனர். அவர்களின் நிலைமை
அப்படி.மீடியாக்கள் எனது பெயரை நூற்றுக்கு 200 சதவீதம் "டேமேஜ்'
செய்துவிட்டனர். போலீஸார், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சட்ட
வல்லுனர்கள் ஆகியோரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் பலர்
எனக்கு நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். சிறையில் மற்ற கைதிகளுக்கு யோகா
கற்றுக்கொடுத்தேன்.இவ்வாறு ஒன்றரை மணி நேரம் அவர் சொற்பொழிவாற்றினார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர், நிருபர்களிடம் சாமியார் நித்யானந்தா
பேசினார்.
அப்போது நமது நிருபர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:
கேள்வி:
பத்திரிகையாளர்களை சந்திக்காதது ஏன்?
பதில்: விரைவில் சந்திக்கிறேன்.
என்னை பற்றி அவதூறாக பேசிய செய்திகளை சந்திக்க நான் தயாராக இல்லை. என்னை
மனிதனாக நினைத்த, உங்களை போன்ற பத்திரிகையாளர்களை சந்திக்க தயாராக
உள்ளேன். எனது செயலாளரிடம், நீங்கள் அனுமதி பெற்று வாருங்கள். நான் பேட்டி
கொடுக்கிறேன்.
அப்போது ஒரு வார பத்திரிகையாளர், எங்கள் பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்க
வேண்டும் என்றார்.அப்போது சாமியார், அந்த குறிப்பிட்ட வார பத்திரிகை பெயரை
சொல்லி, உங்கள் வார பத்திரிகையில், என்னை மிகவும் கீழ்தரமாக, மட்டமாக
எழுதினீர்கள். சாமியார் என்றால் என்ன? அவனுக்கு எந்த ஆசையும் இருக்க
கூடாதா? என்று கேட்டார். நான் செய்யாத தவறுகளை ஏன் எழுதினீர்கள். உங்கள்
எடிட்டரை என்னிடம் பேசச் சொல்லுங்கள் என்று கோபமாக கூறினார். என்னை
மதித்தவர்களை நான் மதிப்பேன் என்றார்.
தங்கப் பல்லக்கில் நித்யானந்தா பவனி :நித்யானந்தா தியான
பீடத்தில் குரு பவுர்ணமி விழாவை ஒட்டி, தங்க முலாம் பூசப்பட்ட பல்லக்கில்
சாமியார் நித்யானந்தா இரண்டரை மணி நேரம் பவனி வந்தார். குழந்தைகள்,
பெண்களுக்கு சாக்லெட்களை அள்ளி வீசினார்.குரு பவுர்ணமி விழாவை முன்னிட்டு,
பிடதி நித்யானந்தா தியான பீடத்தில் நேற்று காலை 5 மணிக்கு சாமியார்
நித்யானந்தா, வழக்கமாக நடத்தும் பஞ்ச தபசு பூஜையை நடத்தினார்.பின்,
தெப்பக்குளத்திலுள்ள 101 அடி உயர வைத்திய சரோவர் லிங்கத்திற்கு 100 குடம்
பால், 100 குடம் சந்தனம், 100 குடம் விபூதி, 100 குடம் மஞ்சள், 100 குடம்
அபிஷேக பொடி என அபிஷேகம் செய்தார். அதே நேரத்தில், தெப்பக்குளத்தை
சுற்றிலும் உள்ள 1,008 லிங்கத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. அங்கிருந்த
பக்தர்கள், "ஓம் நமசிவாயா, ஓம் நமசிவாயா' என்று கூறினர்.
அதையடுத்து, குளத்தில் இறங்கி குளித்தார். பின், பக்தர்கள் அனைவரும்
குளத்தில் நீராடினர். பின், 600 ஆண்டு பாரம்பரியம் மிக்க ஆலமரம் அருகே
சென்றார். அங்கிருந்த தங்க முலாம் பூசிய பல்லக்கில் ஏறி, ஆலமரத்தை சுற்றி
பவனி வந்தார். பின், ஆசிரம வளாகம் முழுவதும் பவனி வந்தார்.கூடியிருந்த
பக்தர்களுக்கு, குறிப்பாக குழந்தைகள், பெண்களுக்கு சாக்லெட்களை அள்ளி
வீசினார். சில பெண்கள் பக்தி பரவசத்தில், தன்னையும் மறந்து, நித்யானந்தா
பாட்டுக்கு மயங்கியபடி பாடி, ஆடிக் கொண்டே வந்தனர்.இரண்டரை மணி நேர
பல்லக்கு ஊர்வலத்திற்கு பின், சாமியாருக்கு, சிஷ்யர்கள் பாதபூஜை செய்தனர்.
சாமியாருக்கு பஞ்ச ஆரத்தி எடுத்தனர்.
நித்யானந்தா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து விஸ்வ இந்து பரிஷத்
தலைவர் வேதாந்தம் பேசினார். பின், சாமியார் பக்தர்களுக்கு அருளாசி
வழங்கினார்.ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் கடுமையான பரிசோதனைக்கு பின்
உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களில் பெரும்பாலானோர், பல ஆண்டுகளாக வந்து
செல்வதாக தெரிவித்தனர். 25 சதவீதம் பேர் புதுமுகங்களாக காணப்பட்டனர்.
அவர்களிடம் கேட்ட போது, ""இந்த சாமியார் பற்றியும், ஆசிரமம் பற்றியும் பல
செய்திகளை பத்திரிகைகளில் படித்தோம். எனவே இங்கு என்ன நடக்கிறது என
பார்க்கலாம் என வந்தோம்,'' என்றனர்.
நிகழ்ச்சியில் கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்பினர்
கலந்து கொண்டனர். நடிகை மாளவிகா, தனது கணவர் அவினாஷ், குழந்தையுடன் பங்கு
பெற்று சாமியாரிடம் ஆசி பெற்றார். அவருக்கு, சாமியார் ஆப்பிள் வழங்கினார்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நடிகை மாளவிகா, தனது கணவர் அவினாஷ், குழந்தையுடன் பங்கு
பெற்று
சாமியாரிடம் ஆசி பெற்றார். அவருக்கு, சாமியார் ஆப்பிள் வழங்கினார்.
பெற்று
சாமியாரிடம் ஆசி பெற்றார். அவருக்கு, சாமியார் ஆப்பிள் வழங்கினார்.
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
வணக்கம் பாலகர்த்தியானந்தாbalakarthik wrote:வாழ்க நித்தியானந்தா புகழ் ஓம் சாந்தி ஓம் சாந்தி
thiva
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
என்ன நம்மபக்கமும் நடிகைகளை அனுப்பிறது , எல்லாரையும் நீங்களே அழைத்தால் ???????????????????balakarthik wrote:திவா wrote:வணக்கம் பாலகர்த்தியானந்தாbalakarthik wrote:வாழ்க நித்தியானந்தா புகழ் ஓம் சாந்தி ஓம் சாந்தி
குழந்தாய் என்ன வேண்டும்
thiva
திவா wrote:என்ன நம்மபக்கமும் நடிகைகளை அனுப்பிறது , எல்லாரையும் நீங்களே அழைத்தால் ???????????????????balakarthik wrote:திவா wrote:வணக்கம் பாலகர்த்தியானந்தாbalakarthik wrote:வாழ்க நித்தியானந்தா புகழ் ஓம் சாந்தி ஓம் சாந்தி
குழந்தாய் என்ன வேண்டும்
சரி இவர்களில் யார் வேண்டும் (A) காந்திமதி , (B) கோவை சரளா , (C) சூப்பர் 10 ஆர்த்தி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
balakarthik wrote:திவா wrote:என்ன நம்மபக்கமும் நடிகைகளை அனுப்பிறது , எல்லாரையும் நீங்களே அழைத்தால் ???????????????????balakarthik wrote:திவா wrote:வணக்கம் பாலகர்த்தியானந்தாbalakarthik wrote:வாழ்க நித்தியானந்தா புகழ் ஓம் சாந்தி ஓம் சாந்தி
குழந்தாய் என்ன வேண்டும்
சரி இவர்களில் யார் வேண்டும் (A) காந்திமதி , (B) கோவை சரளா , (C) சூப்பர் 10 ஆர்த்தி
thiva
- Sponsored content
Similar topics
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
» விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
» தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!
» இமேஜை டேமேஜ் பண்றாங்களே...! - வருத்தத்தில் அனகா (எ) அமலா!
» நித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்
» விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
» தமிழ் புத்தாண்டு விவசாயிக்கு பத்மஸ்ரீ, மதிக்காத மீடியாக்கள்!
» இமேஜை டேமேஜ் பண்றாங்களே...! - வருத்தத்தில் அனகா (எ) அமலா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|