புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
Page 1 of 1 •
விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
#636673- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சேலம் மாவட்டம், வாழப்பாடி பக்கம் உள்ள அருநூத்து மலையில் இருக்கும் புங்கமடுவு கிராமத்தில் செந்தில்குமார் (வயது 32) என்பவருக்கும் அவரது பக்கத்து தோட்டத்திலிருக்கும் விதவைப் பெண்ணான மாது வயது 28 என்பவருக்கும் நடை பாதை நிலத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
கடந்த 7ம் தேதியன்று மாதுவின் தோட்டத்து பாதையில் செந்தில் குமார் நடந்து சென்றுள்ளார். என்னுடைய காட்டுக்குள் ஏன் நடக்கிறாய் என்று மாது கேட்டதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்ப்பட்டுவிட்டது.
எம்.எல்.ஏ மகன் என்றால் சும்மாவா...? அடுத்த நாள் இரவு சதீசஸ்குமாரின் நண்பர்கள் ரிட்டேடு டி.எஸ்.பி கோவிந்தராஜ் என்பவரின் மகன் கண்ணன், தமிழரசன், மணிகண்டன், செந்தில்குமார், பிரபு ஆகிய ஏழு பேரும் டாஸ்மாக்கில் போய் நிறைய சரக்கு ஏற்றிக்கொண்டு புங்கமடுவுக்கு போய் மாதுவின் வீட்டில் தகராறு செய்துள்ளார்கள்.
மலைவாழ்மக்கள் மட்டும் வாழும் புங்கமடுவில் இருந்த பெரியவர்கள், சத்தம் போடாமல் போடா மாப்பளே.... உங்க அப்பா வரட்டும் பேசிக்கலாம் என்று சம்மதானம் சொல்லி அனுப்பியும் விதவை பெண்ணான மாதுவின் வீட்டிற்குள் சென்று கையை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளளனர் எம்.எல்.ஏ பெருமாள் மகன் சதீஸ்குமார் தலைமையிலான ஏழு பேர் கொண்ட அணியினர்.
சதீஸ்குமாரின் நடவடிக்கைகள் எல்லை மீறிப்போக பொதுமக்கள் ஏழு பேரையும் பிடித்து ஊரில் உட்கார வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார்கள்.
இரவோடு இரவாக புங்கமடுவுக்கு போன போலிஸ் எஸ்.ஐ. ஜான் கென்னடி, தலைமை காவலர் பால்ராஜ் இருவரும் ஊர் மக்களிடம் இருந்து சதீஸ்குமார் உட்பட ஏழு போரையும் காப்பாற்றி கொண்டு வந்து, காலையில் காவல் நிலையத்துக்கு வரும்படி சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
அடுத்த நாள் புங்கமடுவு ஊர் பொதுமக்கள் அணைவரும் திரண்டு வந்து காவல் நிலையத்தில் நின்று கொண்டார்கள். ஊர் பொதுமக்களிடம் சென்னையிலிருந்தபடியே பெருமாள் பேசிப் பார்த்தார், அதுவரை எழு பேரையும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து வைக்காமல் மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்திருந்தார் டி.எஸ்.பி ராஜன், சமாதானமாக போக பொதுமக்கள் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.
மாலை 6 மணி வரை, போலீசார் ஊர் பொதுமக்கள், எம்.எல்.ஏ பெருமாள் என மூன்று தரப்பும் மாறி மாறிப்பேசியும் தீர்வு ஏற்படாமல் போக மாலை 6 மணிக்கு மேல் மாது கொடுத்த புகாரை ஏற்று பதிவு செய்து எம்.எல்.ஏ பெருமாளின் மகன் சதீஸ்குமார் உட்பட ஏழு போரையும் கைது செய்தனர் வாழப்பாடி போலீசார்.
இதற்கு பிறகு ஒருவாரம் கழித்து, எஸ்.பி மயில்வாகனம் மாற்றப்பட்டார், வாழப்பாடி டி.எஸ்.பி ராஜன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு போனார். இது எல்லாம் வழக்கமான நடைமுறைகள் தான் என்று சொல்லப்பட்டாலும், 21ம் தேதி காலை வாழப்பாடி காவல் நிலையத்துக்கு போன எம்.எல்.ஏ பெருமாள், தனது மகன் சதீஸ்குமாரை புங்கமடுவுக்கு போய் காப்பாற்றி கொண்டுவந்து, பின்னர் விதவை பெண்ணிடம் தகராறு செய்ததாக வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் ஜான் கென்னடியையும், தலைமை காவலர் பாலராஜையும் பார்த்து உங்க ரெண்டுபேரையும் வேலையை காலி பண்ணாமல் வரமாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டு சேலம் சென்றுள்ளார்.
சேலத்துக்கு புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ள பாஸ்கரனிடம் தேர்தல் நடவடிக்கை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்தபோது தனது மகனின் திருவிளையாடலை பற்றி சொல்லியுள்ளார்.
சதீஸ்குமாரை கைது செய்து வழக்கு பதிவு எடுத்த எஸ்.ஐ.ஜான் கென்னடி, பால்ராஜ் இருவரும் காத்திருப்பூர் பட்டியலுக்கு அனுப்பியுள்ளார். வாழப்பாடி தனிப்பிரிவு தலைமை காவலர் கிருஷ்ணன் காரிப்பட்டிக்கு மாற்றியுள்ளார் எஸ்பி பாஸ்கரன்.
கடமை வீரர் சேலம் பாஸ்கரனின் கடமை உணர்ச்சியை சேலம் மாவட்ட பொதுமக்கள் மனமார பாராட்டுகிறார்கள்.
கடந்த 7ம் தேதியன்று மாதுவின் தோட்டத்து பாதையில் செந்தில் குமார் நடந்து சென்றுள்ளார். என்னுடைய காட்டுக்குள் ஏன் நடக்கிறாய் என்று மாது கேட்டதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்ப்பட்டுவிட்டது.
தனது நண்பரான, ஏற்காடு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் இரண்டாவது மகன் சதீஸ்குமாரிடம் மாதுவுக்கும் தனக்கும் உள்ள நிலத்து பிரச்சனை பற்றி சொல்லியுள்ளார் செந்தில்குமார்.
எம்.எல்.ஏ மகன் என்றால் சும்மாவா...? அடுத்த நாள் இரவு சதீசஸ்குமாரின் நண்பர்கள் ரிட்டேடு டி.எஸ்.பி கோவிந்தராஜ் என்பவரின் மகன் கண்ணன், தமிழரசன், மணிகண்டன், செந்தில்குமார், பிரபு ஆகிய ஏழு பேரும் டாஸ்மாக்கில் போய் நிறைய சரக்கு ஏற்றிக்கொண்டு புங்கமடுவுக்கு போய் மாதுவின் வீட்டில் தகராறு செய்துள்ளார்கள்.
மலைவாழ்மக்கள் மட்டும் வாழும் புங்கமடுவில் இருந்த பெரியவர்கள், சத்தம் போடாமல் போடா மாப்பளே.... உங்க அப்பா வரட்டும் பேசிக்கலாம் என்று சம்மதானம் சொல்லி அனுப்பியும் விதவை பெண்ணான மாதுவின் வீட்டிற்குள் சென்று கையை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளளனர் எம்.எல்.ஏ பெருமாள் மகன் சதீஸ்குமார் தலைமையிலான ஏழு பேர் கொண்ட அணியினர்.
சதீஸ்குமாரின் நடவடிக்கைகள் எல்லை மீறிப்போக பொதுமக்கள் ஏழு பேரையும் பிடித்து ஊரில் உட்கார வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார்கள்.
இரவோடு இரவாக புங்கமடுவுக்கு போன போலிஸ் எஸ்.ஐ. ஜான் கென்னடி, தலைமை காவலர் பால்ராஜ் இருவரும் ஊர் மக்களிடம் இருந்து சதீஸ்குமார் உட்பட ஏழு போரையும் காப்பாற்றி கொண்டு வந்து, காலையில் காவல் நிலையத்துக்கு வரும்படி சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
அடுத்த நாள் புங்கமடுவு ஊர் பொதுமக்கள் அணைவரும் திரண்டு வந்து காவல் நிலையத்தில் நின்று கொண்டார்கள். ஊர் பொதுமக்களிடம் சென்னையிலிருந்தபடியே பெருமாள் பேசிப் பார்த்தார், அதுவரை எழு பேரையும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து வைக்காமல் மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்திருந்தார் டி.எஸ்.பி ராஜன், சமாதானமாக போக பொதுமக்கள் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.
மாலை 6 மணி வரை, போலீசார் ஊர் பொதுமக்கள், எம்.எல்.ஏ பெருமாள் என மூன்று தரப்பும் மாறி மாறிப்பேசியும் தீர்வு ஏற்படாமல் போக மாலை 6 மணிக்கு மேல் மாது கொடுத்த புகாரை ஏற்று பதிவு செய்து எம்.எல்.ஏ பெருமாளின் மகன் சதீஸ்குமார் உட்பட ஏழு போரையும் கைது செய்தனர் வாழப்பாடி போலீசார்.
இதற்கு பிறகு ஒருவாரம் கழித்து, எஸ்.பி மயில்வாகனம் மாற்றப்பட்டார், வாழப்பாடி டி.எஸ்.பி ராஜன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு போனார். இது எல்லாம் வழக்கமான நடைமுறைகள் தான் என்று சொல்லப்பட்டாலும், 21ம் தேதி காலை வாழப்பாடி காவல் நிலையத்துக்கு போன எம்.எல்.ஏ பெருமாள், தனது மகன் சதீஸ்குமாரை புங்கமடுவுக்கு போய் காப்பாற்றி கொண்டுவந்து, பின்னர் விதவை பெண்ணிடம் தகராறு செய்ததாக வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் ஜான் கென்னடியையும், தலைமை காவலர் பாலராஜையும் பார்த்து உங்க ரெண்டுபேரையும் வேலையை காலி பண்ணாமல் வரமாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டு சேலம் சென்றுள்ளார்.
சேலத்துக்கு புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ள பாஸ்கரனிடம் தேர்தல் நடவடிக்கை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்தபோது தனது மகனின் திருவிளையாடலை பற்றி சொல்லியுள்ளார்.
சதீஸ்குமாரை கைது செய்து வழக்கு பதிவு எடுத்த எஸ்.ஐ.ஜான் கென்னடி, பால்ராஜ் இருவரும் காத்திருப்பூர் பட்டியலுக்கு அனுப்பியுள்ளார். வாழப்பாடி தனிப்பிரிவு தலைமை காவலர் கிருஷ்ணன் காரிப்பட்டிக்கு மாற்றியுள்ளார் எஸ்பி பாஸ்கரன்.
கடமை வீரர் சேலம் பாஸ்கரனின் கடமை உணர்ச்சியை சேலம் மாவட்ட பொதுமக்கள் மனமார பாராட்டுகிறார்கள்.
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
#636859ARR wrote: ஈட்டி எட்டியவரை பாயும்..
பணம், பாதாளம் வரை பாயும்..
ஆளுங்கட்சி அரசியல்வாதி, அண்ட சராசரமெல்லாம் பாய்வான்..!
இவ்வாறு அனைவரும் சொல்லிக்கொண்டே சென்றால் இதற்கு முடிவுதான் என்ன அண்ணா? அரசியல்வாதி என்னும் வைரஸ் சமுதாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறதே!
இவர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ எந்த அமைப்புமே முன்வராதது ஏன்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
#636980- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இப்ப தான் ஒரு கொடுங்கோலே ஆட்சி முடிஞ்சு நல்ல ஆட்சி நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருக்கிறார்கள்.ஆனா இவர்கள் நாங்களும் இப்ப்டித்தான் என்று நிரூபித்துவிட்டனர். என்றைக்குதான் நமக்கு எல்லாம் இவர்கள் கையில் இருந்து விடுதலை கிடைக்குமோ
Re: விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
#0- Sponsored content
Similar topics
» அமெரிக்காவில் கங்காரூவை கைது செய்த போலீசார்அமெரிக்காவில் கங்காரூவை கைது செய்த போலீசார்
» குற்றாலத்தில் போதையில் தகராறு செய்த போலீ்ஸ்காரர் உள்பட 12 பேர் கைது
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞர் கைது
» குற்றாலத்தில் போதையில் தகராறு செய்த போலீ்ஸ்காரர் உள்பட 12 பேர் கைது
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|