புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
251 Posts - 52%
heezulia
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
18 Posts - 4%
prajai
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
5 Posts - 1%
Barushree
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_m10பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 21, 2010 3:46 pm

கள்ளக்காதல் விவகாரத்தில் சென்னை அதிகாரி ஜெயக்குமாரின் 4 வயது மகள் ஆதித்யாவை பூவரசி கொடூரமாக கொலை செய்தது பற்றி சென்னையின் பிரபல மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் பதூர் மொய்தீன் கூறியதாவது:-

தொடக்கத்தில் பூவரசி ஒழுக்கம் உடைய பெண்ணாக இருந்திருப்பாள். அவரை அதிகாரி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன் வலையில் சிக்க வைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.

இதில் 2 தடவை கருத்தரித்து அதை கலைக்க அவர் வற்புறுத்தியதால் நிச்சயம் பூவரசிக்கு மனச்சிதைவு ஏற்பட்டிருக்கும். இந்த மனச்சிதைவு வெளியில் தெரியாது. சாதாரண பெண் போல் தான் தெரியும்.

இந்த வகை மனக் கோளாறில் சிக்கிய பெண்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். அப்போது பொருட்களை உடைத்து விடுவார்கள். இவர்களுக்கு கோபம் வந்தால் மிக அதிகமாக வரும். அப்போது தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே செய்வார்கள்.

இவர்களது கோப அலைகள் மூளைக்கு செல்லாமல் நேரடியாகவே வெளிப்படுத்தப்படும். இதனால் தாங்கள் செய்யும் காரியத்தின் பின் விளைவு பற்றி யோசிக்க மாட்டார்கள். ஒரு காரியத்தை செய்ய நினைத்தால் அதை உடனே முடித்து விடுவார்கள். யாரிடமும் யோசனை கேட்க மாட்டார்கள்.

இதே போல் தான் பூவரசி அதிகாரி ஜெயக்குமாரை அடைய வேண்டும் என்ற வெறியில் குழந்தை என்றும் பாராமல் ஆதித்யாவை துடி துடிக்க கொன்றுள்ளர்.

அவருக்கு மனச்சிதைவு இருந்ததால் எதையும் யோசிக்காமல் துணிச்சலாக கொலை செய்துள்ளார். பூவரசி சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் ஜெயக்குமார் திருமணமான வர் என்று தெரிந்ததும் ஒதுங்கி இருப்பார். அவருக்கு மனச்சிதைவு இருப்பதால் ஜெயக்குமார் குடும்பம் பற்றி யோசிக்காமல் அவரை அடைய முயன்றுள்ளார்.

தனது ஆசைக்கு ஆதித்யா தடையாக இருப்பதாக அவர் கருதியதால் அவன் மீது கொலை வெறி ஏற்பட்டுள்ளது. அவன் இல்லா விட்டால் ஜெயக்குமார் தனக்கு சொந்தமாகி விடுவார் என்பது பூவரசியின் மனக்கணக்காக இருந்திருக் கலாம் அல்லது தன்னை ஜெயக்குமார் வஞ்சித்து ஏமாற்றி கழற்றி விட்டதால் அவருக்கு பாடம் புகட்டும் எண்ணத்தில் சிறுவனை கொன்றிருக்கலாம்.

மனச்சிதைவு உள்ள பெண்களின் ஹார்மோன் சம அளவில் இருக்காது. தனிமையை அதிகம் விரும் புவர். கோபம் வரும் போது தான் செய்வது என்ன என்று தெரியாது. கொலை வெறி வரும் போது இரக்கம் வராது. பழி தீர்ப்பது ஒன்று தான் மனதில் இருக்கும். பழி தீர்த்த பிறகு தவறை நினைத்து வருந்துவார்கள்.

இவ்வாறு டாக்டர் பதூர் மொய்தீன் கூறினார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 21, 2010 3:53 pm

அழுகை


நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 22, 2010 1:14 pm

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Icon_eek பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Icon_eek பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Icon_eek

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 22, 2010 3:11 pm

என்ன சொல்வதுன்னே தெரியலை... சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  47
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Thu Jul 22, 2010 3:13 pm

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  139731

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Thu Jul 22, 2010 5:26 pm

சிறுவன் ஆதித்யாவை கொடூரமாகக் கொலை செய்ததாக கைதான இளம் பெண் பூவரசி மீது சிறைக்குள் பெண் கைதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட பூவரசி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை உணவு வாங்குவதற்காக பெண் கைதிகள் அனைவரும் வரிசையில் காத்திருந்தனர்.அப்போது அங்கு பூவரசியும் தட்டோடு வந்தார். அவரைப் பார்த்த பெண் கைதிகள், பூவரசியை சுற்றி சூழ்ந்து கொண்டு தட்டுகளை அவர் மீது அடித்தும், சரமாரியாக எரிந்தும் கடுமையாக தாக்கினர்.

இதில் பூவரசிக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த சிறை அதிகாரிகள் கைதிகளை விலக்கி விட்டு பூவரசியை மீட்டு அங்கிருந்து கொண்டு சென்றனர்.

சிறைக்குள் பெண் கைதிகள் நடத்திய இந்த திடீர் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. அழுகை அழுகை அநியாயம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 22, 2010 5:32 pm

பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Icon_eek பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  440806




பலமுறை வஞ்சித்து ஏமாற்றப்பட்டாள்: கொலை வெறியை தூண்டுவதற்கு பூவரசியின் மனச்சிதைவே காரணம்; மனநலநிபுணர் கருத்து  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக