புதிய பதிவுகள்
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
47 Posts - 44%
ayyasamy ram
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
44 Posts - 41%
T.N.Balasubramanian
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
jothi64
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
408 Posts - 48%
heezulia
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
28 Posts - 3%
prajai
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புற வழிபாடுகள்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 18 Jul 2009 - 8:13

First topic message reminder :

வேப்பிலைத் தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, கும்பக்கரகம் ஏந்தி கிராமங்கள் கொண்டாடும் திருவிழாக்கள் மட்டுமல்ல, நாட்டுப்புறக் கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் வித்தியாசமானவை தான்.

பிரதிப்பலன் எதிர்பார்க்காது, நல்லது செய்த சாமிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் செய்யப்படும் விசேஷமான கிராமிய வழி பாடுகளுள் சிலவற்றினை காணலாம்.


பூக்குழி இறங்குதல்:

கிராமியக் கோயில்களில் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்தி யோடு அம்மனுக்கு வேண்டுதல் செய்து தீ மிதிக்க தயாராவார்கள். இதற்காக நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் ஒரு மண்டல காலம் அம்மனுக்கு விரதம் பூணுவார்கள். விரதக்காப்புக்கட்டி, தினமும் ஒருவேளை உண்டு, அம்மனை வழிபட்டு அவர்கள் இருக்கும் விரதம் பூக்குழி இறங்கும் வைபவத்தோடு நிறைவடையும்.

பூக்குழி நாளில் சாமி சன்னதிக்கு நேர் எதிரே குறிப்பிட்ட அளவில் நீளவாக்கில் ஒரு குழி தோண்டப்பெற்று அதில் விறகுகள் இட்டு வைப்பார்கள். இதை பூக்குண்டம் என்பார்கள். கோயில் பூசாரி அம்மன் அருள் பெற்று ஆராத்தி காட்டிய கற்பூரம் கொண்டு பூக்குண்டத்தில் நெருப்பூட்டுவார். விழாக்காண வரும் பக்தர்களும் வேண்டுதல் செய்து கொண்டு பூக்குண்டத்தில் உப்பு, மிளகு இடும் வழக்கமும் உண்டு. இறுதியாக நெருப்பு அணைந்து தீக்கனல் மட்டுமே கனன்று கொண்டிருக்கும் பூக்குண்டத்தில் அம்மன் அருளால் அடியவர்கள் நடந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.

கடவூர் அபிராமியைத் தொழுது வந்த சுப்ரமணியர் எனும் அடியார் அம்மன் மேல் உள்ள பக்தி திளைப்பில் இன்று என்ன திதி? என்று கேட்ட மன்னனிடம், அமாவாசை என்பதற்கு பதிலாக முழு பவுர் ணமி என்று கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னவன் இன்று இரவு முழு நிலவை காட்டவில்லையென்றால் சுப்ரமணியரை தீக்குண்டத்தில் இறக்குவதாக தீர்ப்புக் கூறிச் சென்றான். தன் னிலை உணர்ந்த சுப்பிரமணியர் அபிராமியம்மனையே வேண்டி அந்தாதி பாட அம்மன் அருளால் முழு நிலவு உதித்தது. உறியில் கட்டி சுப்ர மணியரை இறக்க தயாராக மன்னன் தயார் செய்திருந்த தீக்குழியும் மலர் குவியலாக பூக்குண்டமாக மாறியது. அவரது அருளைக் கண்ட மன்னன் வணங்கி நின்றான். இப்படி அபிராமி அந்தாதி பாடி அருள் பெற்ற அந்த அடியவரே அபிராமிப்பட்டராவார்.

இந்த வைபவத்தைக் கருத்தில் கொண்டே அம்மனுக்கு பூக்குழி இறங்கும் வேண்டுதல் நடைபெறுகிறது எனக்கூறுவர். இதற்கு மாறுபட்ட கருத்துடைய கதைகளும் கிராமப்புறங்களில் உண்டு.


avatar
Guest
Guest

PostGuest Sat 18 Jul 2009 - 20:04

சிரி

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Sat 18 Jul 2009 - 20:11

மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:நல்ல பதிவு ,
கிராமங்களில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரி வழிபாடுகள் புதிய சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது , இது போல் நாம் அவ்வப்போது புதுப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தெரியும்

அதானே

உண்மை உண்மை
அதானே....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 18 Jul 2009 - 20:13

அதானே போடுறதுக்கு எங்க டீம்ல இன்னும் ஒருத்தர சேர்த்துட்டோம் , சரியாய் சரா

avatar
Guest
Guest

PostGuest Sat 18 Jul 2009 - 20:13

sudhakaran wrote:
மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:நல்ல பதிவு ,
கிராமங்களில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் இந்த மாதிரி வழிபாடுகள் புதிய சந்ததியினருக்கு தெரியாமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது , இது போல் நாம் அவ்வப்போது புதுப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தெரியும்

அதானே

உண்மை உண்மை
அதானே....

ஆகா கெளம்பிட்டாங்கையா மகிழ்ச்சி சிரி

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat 18 Jul 2009 - 20:15

எனக்கு தெரிந்து மலேசியாவில் இந்த பெரியாண்டவர் பூஜையை தவிர மற்ற பூஜைகள் இன்னும் நடைப்பெற்றுக்கொண்டு தான் உள்ளது.....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 18 Jul 2009 - 20:28

அது என்ன பெரியாண்டவர் வழிபாடு

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat 18 Jul 2009 - 21:49

சிவா wrote:
பெரியாண்டவர் பூஜை:


பாலக்காடு பக்கமுள்ள சில சமூகத்தினர்களும், தஞ்சை, திருச்சி மாவட்டப் பகுதிகளில் உள்ள சில சமூகத்தினரும் செய்யும் பூஜை பெரியாண்டவர் பூஜையாகும்.

இந்த பூஜை குலதெய்வ வழிபாடாகவே நடைபெறுகிறது. சமூகத்திற்கு சமூகம் இந்த வழிபாடு சில மாறுதல்களுடன் நடைபெற்று வருகின் றன. குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்து மூன்று வயதானதும் பெரியாண்டவரை தரிசித்து முடி கொடுப்பது வழக்கம். அதற்கு முன்தினம், தெய்வத்துக்கு இடுதல் என்ற வழக்கம் உண்டு. முதல் நாள் மாலை கோயில் பூசாரியிடம் குடும்பத்தார் தாங்கள் கொண்டுசெல்லும் பழங்கள், புடவை, வெற்றிலைப் பாக்கு, தாம்பூலம் இவற்றைக் கொடுத்து வருவர். அவர் அதை சாமிக்குப் படைத்து இல்லத்திற்கு எடுத்து வருவார். அப்படி அவர் வரும்போது எதிரே செல்லக்கூடாது என்பது சம்பிரதாயமாக உள்ளது.

அவர் எடுத்து வரும் புடவையை வீட்டில் உள்ள குடும்பத் தலைவி வாங்கி, தண்ணீரில் நனைத்து கொசுவமாக மடித்து அதையே பெரியாண்டவராக கருதி, வீட்டு முற்றத்தில் வைத்து மும்முறை பிரதட்சணம் வந்து வணங்குவாள். பூஜையின்போது பெரியாண்ட வருக்கு தேங்காய் நிவேதனம் செய்வர். இப்படி முறைப்படி பெரியாண்டவரை பூஜித்தபின்னர் மறுநாள் முடியெடுத்து குழந்தையோடு, சாமி தரிசனம் செய்து வருவர்.

இது தான்,,,,

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 19 Jul 2009 - 13:54

நன்றி அம்லூ ,

இது நாங்கள் செய்யும் குலதெய்வ வழிபாடு போலதான் இருக்கிறது .

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக