புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
401 Posts - 48%
heezulia
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
28 Posts - 3%
prajai
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_m10நாட்டுப்புற வழிபாடுகள் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புற வழிபாடுகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 18, 2009 6:43 am

First topic message reminder :

வேப்பிலைத் தோரணம் கட்டி, மஞ்சள் நீர் தெளித்து, கும்பக்கரகம் ஏந்தி கிராமங்கள் கொண்டாடும் திருவிழாக்கள் மட்டுமல்ல, நாட்டுப்புறக் கோயில்களில் நடைபெறும் வழிபாடுகளும் வித்தியாசமானவை தான்.

பிரதிப்பலன் எதிர்பார்க்காது, நல்லது செய்த சாமிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் செய்யப்படும் விசேஷமான கிராமிய வழி பாடுகளுள் சிலவற்றினை காணலாம்.


பூக்குழி இறங்குதல்:

கிராமியக் கோயில்களில் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்தி யோடு அம்மனுக்கு வேண்டுதல் செய்து தீ மிதிக்க தயாராவார்கள். இதற்காக நேர்த்திக்கடன் செய்துள்ள பக்தர்கள் ஒரு மண்டல காலம் அம்மனுக்கு விரதம் பூணுவார்கள். விரதக்காப்புக்கட்டி, தினமும் ஒருவேளை உண்டு, அம்மனை வழிபட்டு அவர்கள் இருக்கும் விரதம் பூக்குழி இறங்கும் வைபவத்தோடு நிறைவடையும்.

பூக்குழி நாளில் சாமி சன்னதிக்கு நேர் எதிரே குறிப்பிட்ட அளவில் நீளவாக்கில் ஒரு குழி தோண்டப்பெற்று அதில் விறகுகள் இட்டு வைப்பார்கள். இதை பூக்குண்டம் என்பார்கள். கோயில் பூசாரி அம்மன் அருள் பெற்று ஆராத்தி காட்டிய கற்பூரம் கொண்டு பூக்குண்டத்தில் நெருப்பூட்டுவார். விழாக்காண வரும் பக்தர்களும் வேண்டுதல் செய்து கொண்டு பூக்குண்டத்தில் உப்பு, மிளகு இடும் வழக்கமும் உண்டு. இறுதியாக நெருப்பு அணைந்து தீக்கனல் மட்டுமே கனன்று கொண்டிருக்கும் பூக்குண்டத்தில் அம்மன் அருளால் அடியவர்கள் நடந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள்.

கடவூர் அபிராமியைத் தொழுது வந்த சுப்ரமணியர் எனும் அடியார் அம்மன் மேல் உள்ள பக்தி திளைப்பில் இன்று என்ன திதி? என்று கேட்ட மன்னனிடம், அமாவாசை என்பதற்கு பதிலாக முழு பவுர் ணமி என்று கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னவன் இன்று இரவு முழு நிலவை காட்டவில்லையென்றால் சுப்ரமணியரை தீக்குண்டத்தில் இறக்குவதாக தீர்ப்புக் கூறிச் சென்றான். தன் னிலை உணர்ந்த சுப்பிரமணியர் அபிராமியம்மனையே வேண்டி அந்தாதி பாட அம்மன் அருளால் முழு நிலவு உதித்தது. உறியில் கட்டி சுப்ர மணியரை இறக்க தயாராக மன்னன் தயார் செய்திருந்த தீக்குழியும் மலர் குவியலாக பூக்குண்டமாக மாறியது. அவரது அருளைக் கண்ட மன்னன் வணங்கி நின்றான். இப்படி அபிராமி அந்தாதி பாடி அருள் பெற்ற அந்த அடியவரே அபிராமிப்பட்டராவார்.

இந்த வைபவத்தைக் கருத்தில் கொண்டே அம்மனுக்கு பூக்குழி இறங்கும் வேண்டுதல் நடைபெறுகிறது எனக்கூறுவர். இதற்கு மாறுபட்ட கருத்துடைய கதைகளும் கிராமப்புறங்களில் உண்டு.


avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:21 pm

எதை மறந்தாலும் சிவபெருமானை மறக்கவில்லை

எங்கும் சிவமயம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:22 pm

Kraja29 wrote:ஆமாமா ,

ஆனா நீங்க இப்படியே பேசிகிட்டு இருந்தீங்கன்னா அடுத்தது யாரவது Full Time Memory Loss ஆக்கிடுவாங்க ஜாக்கிரதை

அதானே சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 5:23 pm

சிரி சிரி

பரஞ்சோதி
பரஞ்சோதி
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 13/06/2009

Postபரஞ்சோதி Sat Jul 18, 2009 5:24 pm

மு௫கனடிமை wrote:
பரஞ்சோதி wrote:அய்யா, நீங்க மட்டுமே முருகன் காலடியில் இருப்பீங்களா? நாங்களும் அப்படி தான், திருச்செந்தூர் முருகன் எப்போவும் துணையிருக்கிறார்.

எனக்கு மாதம் கணக்கு தெரியாது, ஆனால் நவராத்திரி, சரஸ்வதி பூஜை வரும் நேரம் தான் குலசையில் தசரா நடக்கும்.

இம்முறை எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? ஊரில் இருந்தால் தசரா வேடமிடுபவர்களின் படங்கள் எடுத்து அனுப்ப முடியுமா?

நிச்சயமாக அனுப்புகிறேன்

குலசையில் பெப்பரபுளி என்ற பெயரில் ஒரு மரம் உள்ளதாம்.

அது மைசூருக்கு அடுத்து இந்தியாவில் குலசைல்தான் இருக்கிறதாம்.

இது உண்மையா.

நீங்கள் அந்த மரத்தை பார்த்திருக்கிறீங்களா

முருகனடிமை தம்பி

நான் கோவிலுக்கு ஊருக்கு செல்லும் போதெல்லாம் போய் வருவேன்.

ஆனால் மரம் பற்றி எனக்கு தெரியவில்லை.

அங்கே அறம் வளர்ந்த அம்மன் கோவில் கூட இருக்கிறது தானே.

18 ஆண்டுகளுக்கு பின்னர் சென்ற முறை தசராவை கண்டு களித்தேன்.

நீங்க ஊரில் இருந்தால் தசராவின் போது ஈகரை உறவுகளை வரச் சொல்லி அழைத்து செல்லுங்க.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 5:26 pm

பெப்பரபுளி அப்படின்னா என்ன ,

எனக்கு தெரிஞ்சு புளியமரம் , கொடுக்கா புளி தெரியும் ,

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:27 pm

செரி சார்

கட்டாயமாக அனைவருக்கும் நல்வரவு உண்டு உங்களுக்கும் தான்

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:29 pm

Kraja29 wrote:பெப்பரபுளி அப்படின்னா என்ன ,

எனக்கு தெரிஞ்சு புளியமரம் , கொடுக்கா புளி தெரியும் ,

ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள ஒரு பெரியவரிடம் விசாரித்தேன். அவர் தான் கொஞ்சம் விளக்கினார். அந்த மரம் அதிகளவு தசைபற்றுடன் இருக்கு. ஆலமரம் ஒண்ணா சேர்ந்தா இருக்கும் அளவுக்கு இருக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 5:34 pm

யாரவது அந்த மரத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ,

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 18, 2009 5:37 pm

Kraja29 wrote:யாரவது அந்த மரத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ,

அதானே யாரவது சொல்லுங்களேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 18, 2009 6:01 pm

மு௫கனடிமை wrote:
Kraja29 wrote:யாரவது அந்த மரத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ,

அதானே யாரவது சொல்லுங்களேன்

ஊர்க்கார நாட்டமைங்க தான் சொல்லணும் , எங்களுக்கு எப்படி தெரியும்

பரஞ்சோதி, சரா , தேசா இப்படி அந்த பக்கத்துக்கு ஆளுங்க யாராவது சொல்லுங்க

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக