புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
68 Posts - 41%
heezulia
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
1 Post - 1%
manikavi
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
319 Posts - 50%
heezulia
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
21 Posts - 3%
prajai
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
3 Posts - 0%
Barushree
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_m10பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியாத வரமொன்று வேண்டும்...! கவிதைப்போட்டி எண் 087


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2010 4:57 am

கவிதைப்போட்டி எண் 087
பிரியாத வரமொன்று வேண்டும்


சத்தமின்றி சமையலறை வந்து உனை பின்புறமாய்
நான் தொட நீ சத்தமிட்டு துடிப்பாய்.
எனை உணர்ந்த பின்னாலே செல்லமாய் சிணுங்கி
விரல் நோகாமல் என் மார்பில் அடிப்பாய்.

என் சிகை கோதும் போது ஒரு சிறுநரை நீ பார்த்துவிட்டால்
"ஏய் கிழவா!" என்று சொல்லி சிரிப்பாய்,
உன் விளையாட்டு வார்த்தையின் விளைவாய் என் முகம் சுருங்கும்
முன்னாலே அந்நரையை பரிப்பாய்.

என் முதுகில் சாய்ந்தபடி, கையிரண்டை கோர்த்தபடி
நான் படைத்த கவிதைகளை படிப்பாய்.
அதை படித்து பொருள் உணர்ந்து அக்கனமே மனமுவர்ந்து
செல்லமாய் என் செவிமடலை கடிப்பாய்.

சோகம் எனை வாட்டி வதம் செய்யும்தினம் ஓடிவந்து
புறம் அமர்ந்து காரணங்கள் கேட்பாய்
என் நம்பிக்கை நரம்புகளை இரும்புகளாய் மாற்றிவைத்து
எனை சோகம் விட்டு சில நொடியில் மீட்பாய்.

நலம் குன்றி படுக்கையிலே நீ கிடந்து துடிக்கையிலே
பணிவிடைகள் நானுனக்கு புரிவேன்.
அந்நோய் தீரும் வரையில் என் சேயாக உனை கொண்டு
தாயாக உன் விழிக்கு தெரிவேன்.

உன் முதுகு நான் தேய்த்து உன் விரலில் நகம் கடித்து
உன் கால்கள் பிடித்துவிட்டு ரசிப்பேன்.
உன் ஈரத்தலை துடைத்து, உன் கூந்தல் நான் முடித்து
உயிருள்ளவரை உன் நிழலில் வசிப்பேன்.

என் தாயை உன் தாயாய் நீ கொண்டு வாழும் விதம்
நான் கண்டு மனமகிழ்ச்சி அடைவேன்
உன் மனம்பார்த்து குணம்பார்த்து சிலநாளின் பின்னிரவில்
என் விழிவழியால் ரகசியமாய் உடைவேன்

உன் தேவைதனை நானறிந்து வேண்டுபொருள் வாங்கிவந்து
நீ கேட்கும் முன்னே காலடியில் இரைப்பேன்.
என்னுயிர் நீ என்றுணர்ந்து சேவைகள் பல புரிந்து
உன் இதயத்தை இன்பத்தால் நிறைப்பேன்.

கண்ணே! என் எண்ணங்களின் பிம்பமாய் நீயிருக்க
என் தாயுக்கு ஈடாய் உனை மதிப்பேன்.
கல் சிலைகள் புறகணித்து மனதாற உணை நினைத்து
என் கடவுள் என்று உனை துதிப்பேன்.

கேட்கும் வரம் தரும் கடவுள் வருகின்ற தருவாயில்
நானும் இங்கு தவமொன்று கிடப்பேன்
நீ வாழும்வரை நானும் வாழ்ந்து சாகும் நொடி நானும் செத்து
வீழுகின்ற வரம் கேட்டு முடிப்பேன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jul 15, 2010 2:39 pm

ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒவ்வொரு வரியிலும் இத்தனை அன்பா இத்தனை அன்பா என்று பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக இது கற்பனை வரிகள் இல்லை.... கற்று உணர்ந்த வரிகளும் இல்லை... அன்பை அன்பாய் பகிர்ந்து காதலாய் கசிந்துருகி மனதை நிறைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 15, 2010 2:40 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒவ்வொரு வரியிலும் இத்தனை அன்பா இத்தனை அன்பா என்று பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக இது கற்பனை வரிகள் இல்லை.... கற்று உணர்ந்த வரிகளும் இல்லை... அன்பை அன்பாய் பகிர்ந்து காதலாய் கசிந்துருகி மனதை நிறைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 15, 2010 2:47 pm


கணவன் மனைவியின் அன்பு.. பாசம்... சீண்டல்கள்......
அனைத்தும் ஒவ்வொரு வரிகளிலும் வாழ்கிறது....
அருமை...
[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Jul 15, 2010 2:49 pm

சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அனைத்து வரிகளும் மிக அருமையாக உள்ளது. [You must be registered and logged in to see this image.]



அன்புடன்
மீனா
raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu Jul 15, 2010 3:04 pm

கேட்கும் வரம் தரும் கடவுள் வருகின்ற தருவாயில்
நானும் இங்கு தவமொன்று கிடப்பேன்
நீ வாழும்வரை நானும் வாழ்ந்து சாகும் நொடி நானும் செத்து
வீழுகின்ற வரம் கேட்டு முடிப்பேன்.................பிரியாத வரமொன்று......மிகவும் அருமையான வரிகள்........


V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jul 15, 2010 4:54 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா ஒவ்வொரு வரியிலும் இத்தனை அன்பா இத்தனை அன்பா என்று பிரமிக்க வைக்கிறது... கண்டிப்பாக இது கற்பனை வரிகள் இல்லை.... கற்று உணர்ந்த வரிகளும் இல்லை... அன்பை அன்பாய் பகிர்ந்து காதலாய் கசிந்துருகி மனதை நிறைக்கும் அருமையான வரிகள்.....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...


மஞ்சு,
உங்களின் வரிகளில் மேலும் இக்கவிதை உயிர், ஊட்டம் பெறுகிறது. [You must be registered and logged in to see this image.]

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 15, 2010 5:05 pm

[You must be registered and logged in to see this image.]



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக