புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
61 Posts - 43%
heezulia
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
prajai
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Saravananj
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_m102009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Jul 16, 2009 1:28 pm

First topic message reminder :

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

பிறந்து ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.

திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.

தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோர் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.

தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனனகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி பாவத்தைக் குறித்து எல்லோரையும் எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என அறிவிக்கவும் செய்யவும் துவங்கினானாம்.

செவ்வாயில் உள்ள தரைகீழ் வீடுகளில் இன்னும் மக்கள் வசிப்பதாகவும், ஒரு மாபெரும் அழிவை செவ்வாய் கிரகம் சந்தித்ததாகவும், இதனால் மக்கள் தரையின் கீழ் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும். அந்தப் போரில் தானும் தனது நண்பனும் கால வாகனத்தில் பயணித்ததாகவும் அவன் விளக்குகிறான்.

செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.

லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதை அறிவியல் புனை கதை கேட்பது போல எல்லோரும் ரசிக்கிறார்களாம்.

லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.

உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.

இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.

மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.

செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக இவன் விளக்கும் போது தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர் விஞ்ஞானிகள்.

விஞ்ஞானிகளிடம் பேசும்போது விஞ்ஞான மொழியில் வேறு பேசி அதிர்ச்சியளிக்கிறானாம்.

ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு “ மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் மன்னிப்புக் கேட்கவேண்டும் “

என்கிறான் இவன். இவன் சொல்வது உண்மையா பொய்யா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் விஞ்ஞானிகள் குழப்பத்தின் குழந்தையாய் திரிகின்றனர்.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 16, 2009 4:01 pm

ரூபன் நீங்க என்ன இப்ப கவிதையே எழுதுறதில்ல

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 17, 2009 7:06 am

இது ஒரு பழைய கதை இந்த சிறுவனுடனான பேட்டி. இது எந்த அளவுக்கு உண்மையானதோ தெரியவில்லை

" alt="" />

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 17, 2009 11:38 am

இவ்வளவோ சொல்லும் இந்த சிறுவன் அழிவதைப் பற்றி இன்னும் கொஞ்சம் துள்ளிதமாக சொல்லியிருக்கலாம்...எல்லாரும் எச்சரிக்கையோடு இருப்பார்கள் அல்லவா..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 17, 2009 2:32 pm

உலகம் அழியபோகுதுன்னு அன்னைக்கே நான் சொன்னேன்ல யாரும் நம்ப மாட்டேன்டீங்க...... இப்ப பாருங்க 1 சிறுவனுக்கு கூட தெரிஞ்சிருக்கு

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 17, 2009 3:45 pm

சிரி சிரி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 17, 2009 3:50 pm

உலகம் அழியப்'ஓவதில்லை மனிதன் மற்றும் சில உயிரினங்கள் தான் அழிய போகிறது...உலகமே நீராகி பௌஇவிட்டால் நீரில் உயிரினங்கள் தோன்றத்தான் செய்யும்
....எரிமலையில் மூட உயிர்கள் வாழும் சாத்திய கூறுகள் உள்ளன.

பகவத் கீதை 2012 லா உலகம் அழ்ழியும் என்று சொல்லவில்லை....நல்ல மனித இனம் உருவாக போகிறது என்று சொல்கிறது

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 17, 2009 3:52 pm

அநியாயம் மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 17, 2009 4:00 pm

பகவத் கீதை மனிதன் தோன்றிய பிறகு தானே எழுதப்பட்டது

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 17, 2009 11:08 pm

நிலாசகி wrote:உலகம் அழியப்'ஓவதில்லை மனிதன் மற்றும் சில உயிரினங்கள் தான் அழிய போகிறது...உலகமே நீராகி பௌஇவிட்டால் நீரில் உயிரினங்கள் தோன்றத்தான் செய்யும்
....எரிமலையில் மூட உயிர்கள் வாழும் சாத்திய கூறுகள் உள்ளன.

பகவத் கீதை 2012 லா உலகம் அழ்ழியும் என்று சொல்லவில்லை....நல்ல மனித இனம் உருவாக போகிறது என்று சொல்கிறது

எரிமலையிலும் உயிரினங்கள் வாழகுடிய சத்தியமிருக்கா??? அது எவ்வகையான உயிரினம் ?

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக