புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
19 Posts - 50%
heezulia
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
1 Post - 3%
Guna.D
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
10 Posts - 2%
prajai
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
9 Posts - 2%
Jenila
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
4 Posts - 1%
jairam
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_m10உறி உருகினால் உலகம் அழியும்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறி உருகினால் உலகம் அழியும்!


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 6:11 pm

உறி உருகினால் உலகம் அழியும்!  Rfffff

200 ஆண்டுகளுக்கு முன்பு... தாராபுரம் அருகே சின்னப்புத்தூர் கிராமத்தில்
வசித்தவர் சாமையங்கார். இவரது மகன் திருமலைசாமி. சிறிய வயதிலேயே இவரிடம்
அரிய சக்தி இருப்பதாக அப்பகுதி மக்கள் நம்பினர். அவர் கையில் எடுக்கும்
மணல் திடீரென சர்க்கரையாக மாறுவதையும், கற்கள் கற்கண்டாவதையும்
பனம்பழங்கள் பலாப்பழமாகவும் மாறுவதையும் பார்த்து அசந்துபோயினர். அவரை
‘பகவான்’ என்றே அழைக்க ஆரம்பித்தனர். நாடி வரும் பக்தர்களுக்கு ஒரு பிடி
சர்க்கரையைத்தான் பிரசாதமாக வழங்குவார்.

திடீரென ஒரு நாள்.
‘தேவலோகத்துக்கு என்னை அழைத்துப்போக தேவ கணங்கள் வருகிறார்கள். மறைந்ததும்
மீண்டும் பூமிக்கு வருவேன். அப்போது நான் சொன்னதெல்லாம் நடக்கும்’ என்று
சொன்னவர், திடீரென மறைந்துவிட்டார். மறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு,
அருகே உள்ள சீலநாயக்கன்பட்டியில் தனது பக்தர் சீரங்க கவுண்டர் வீட்டில்
உறி ஒன்றை கட்டி வைத்திருந்தார் ‘பகவான்’. அதில் ஒரு மண் சட்டியில் எதையோ
வைத்து, அதன் மீது மற்றொரு மண் சட்டியை வைத்து மூடி உறியை கட்டி
தொங்கவிட்டுள்ளார். ‘இந்த உறி உருகும் நாளில் உலகம் அழியும். அப்போது
மீண்டும் வருவேன். அப்போது பூமி முழுவதும் கணுக்கால் அளவு மனித
எலும்புகளும், முழங்கால் அளவு புல்லும் மட்டுமே இருக்கும்’ என்று
கூறியுள்ளார்.

சீரங்கர் வீட்டில் அவர் கட்டிவைத்த உறியை அவரது
தலைமுறையினர் தொடர்ந்து பூஜித்து வருகின்றனர். 5 தலைமுறையாக அந்த உறிக்கு
இப்போது வரை பூஜை நடந்து வருகிறது. சீரங்கர் குடும்பத்து வாரிசான
திருமலைசாமி என்பவர் தற்போது பூஜை செய்து வருகிறார். “200 ஆண்டுகள்
ஆகிறது. ஆனாலும், பகவான் வைத்த உறி இப்போதும் பழுதில்லாமல் இருக்கிறது.
பகவானின் சக்திக்கு இதுவே உதாரணம். உறி உருகக்கூடாது என வேண்டி இப்போதும்
வழிபட்டு வருகிறோம்” என்று உணர்ச்சி மேலிடச் சொல்கின்றனர் சீரங்க கவுண்டர்
வம்சாவளியினர்.

பகவான் சொன்னதுபோல உறி உருகியதும் உலகம்
அழிந்துவிடுமோ என்ற பீதி அப்பகுதி மக்களிடம் உள்ளது. உறியில் உள்ள மண்
சட்டியில் என்ன உள்ளது? உருகிவிடும் என்று பகவான் சொன்னது எதை? அவர்
எழுதிவைத்தவை எங்கு இருக்கின்றன? யாரிடம் இருக்கின்றன? என்ன
எழுதிவைத்தார்? அவர் சொன்னதுபோல உண்மையிலேயே உலகம் அழிந்துவிடுமா? விடை
தெரியாத கேள்விகள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 07, 2010 6:32 pm

உறி உருகினால் உலகம் அழியும்!  Icon_smile உறி உருகிடுமோ ..... உறி உருகினால் உலகம் அழியும்!  440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Aug 07, 2010 6:42 pm

உறி உருகினால் உலகம் அழியும்!  Affraid உறி உருகினால் உலகம் அழியும்!  230655 உறி உருகினால் உலகம் அழியும்!  230655 உறி உருகினால் உலகம் அழியும்!  230655 உறி உருகினால் உலகம் அழியும்!  230655 உறி உருகினால் உலகம் அழியும்!  230655





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Sat Aug 07, 2010 7:20 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 8:23 pm

உறி உருகினால் உலகம் அழியும்!  Icon_eek




உறி உருகினால் உலகம் அழியும்!  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக