புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
28 Posts - 53%
heezulia
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
6 Posts - 11%
T.N.Balasubramanian
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
3 Posts - 6%
rajuselvam
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
1 Post - 2%
prajai
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
216 Posts - 43%
heezulia
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
24 Posts - 5%
i6appar
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
13 Posts - 3%
T.N.Balasubramanian
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
12 Posts - 2%
prajai
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
5 Posts - 1%
Guna.D
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_lcapபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_voting_barபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து


   
   
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 05, 2010 3:39 pm

மன்னரிடம் நிறையப் பரிசுகள் வாங்கிய தெனாலிராமனின் கையில் ஏராளமாக செல்வம் சேர்ந்தது. பின் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தான். இச்செய்தி மன்னருக்குத் தெரிய வந்தது. “என்னப்பா தெனாலிராமா வீடு கட்டிகிராயாமே” என்றார் மன்னர். அதற்கு ஆம் என்றான் தெனாலிராமன்.

“இப்போது நீ கட்டும் வீட்டை பிறருக்குத் தானமாகக் கொடுத்து விடு. பிறகு நீ ஒரு வீடு கட்டிக் கொள்” என்றார் , மன்னர். அதற்கு சரி மன்ன அப்படியே செய்கிறேன் என்றான். விரைவில் ஓர் அழகான வீட்டைக் கட்டி முடித்தான் தெனாலிராமன். அவ்வீட்டின் மேல் ஒரு விளம்பரப் பலகை ஒன்றை மாட்டினான். போதும் என்ற மனம் படைத்தோர் இவ்வீட்டை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று எழுதியிருந்தது அந்த விளம்பரப் பலகையில்.

ஒருமாத காலமாக யாரும் அதுபற்றி விசாரிக்க வரவில்லை தெனாலிராமனிடம். ஒரு மாதத்திற்குப் பின் ஒருவர் வந்தார். “ஐயா நான் போதும் என்ற மனம் படைத்தவன். ஆதலால் இவ்வீட்டை எனக்கே கொடுங்கள்” என்றான். இதைக்கேட்ட தெனாலிராமன் அந்த நபரைப் பார்த்து கேலிப் புன்னகை புரிந்தான்.

“ஐயா உனக்குத்தான் போதும் என்ற மனம் இருக்கே! பின் ஏன் இந்த வீட்டை இலவசமாகப் பெற வந்தாய் எனத்திட்டி அனுப்பினான். வந்த நபரோ அவமானத்தால் நடையைக் கட்டினார். இச்செய்தி மன்னருக்குத் தெரியவந்தது. “என்னடா தெனாலிராமா வந்த நபரையும் ஏமாற்றி அனுப்பி விட்டாய், பின் அந்த வீட்டை என்னதான் செய்யப் போகிறாய்” என்று கேட்டார் மன்னர்.

அதற்கு தெனாலிராமன் “நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தங்கள் தலைமையில் புதுமணி புகுவிழா நடத்தி குடியேறப் போகிறேன்”, என்றான். இதைக் கேட்டுவிட்டு மன்னர் கலகலவென சிரித்து விட்டார்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 3:41 pm

அருமை....... போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 705463




போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து Power-Star-Srinivasan
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Jul 05, 2010 3:43 pm

தெனாலிராமனின் அறிவு கூர்மை கதை அருமையாக...

நாமும் நம் திறமைகளை வளர்பதற்கு எடுத்துக்காட்டாக... போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக