புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
46 Posts - 63%
heezulia
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
13 Posts - 18%
dhilipdsp
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
3 Posts - 4%
வேல்முருகன் காசி
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
41 Posts - 63%
heezulia
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
11 Posts - 17%
dhilipdsp
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
2 Posts - 3%
Guna.D
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_m10ஓஷோவின் குட்டி கதைகள்-3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓஷோவின் குட்டி கதைகள்-3


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Jul 04, 2010 11:29 am

எப்போது – உறங்கப் போகுமுன்

முதல் படி – திரும்பிப்பார் – அன்றைய தினத்தின் எல்லா நினைவுகளுக்குள்ளும் திரும்ப சென்று பார். காலையில் இருந்து ஆரம்பிக்காதே. எங்கிருக்கிறாயோ, அங்கிருந்து, படுக்கையிலிருந்து ஆரம்பி. கடைசி செயல், பின் அதற்கு முந்தினது, பின் அதற்கு முந்தினது, படிப்படியாக காலையில் செய்த முதல் செயல் வரை திரும்ப சென்று பார். அதனுடன் உன்னைத் தொடர்பு படுத்திக் கொள்வதில்லை என்பதை தொடர்ந்து நினைவில் கொண்டபடி அன்றைய நாளின் நிகழ்ச்சிகளை பின்னால் சென்று பார்.

உதாரணத்துக்கு ஒருவர் உன்னை கோபப்படுத்தினார், நீ அவமானப்பட்டதாக உணர்ந்தாய், இப்போது ஒரு பார்வையாளனாக மட்டும் இரு. அதனுடன் ஐக்கியப்பட்டு விடாதே. கோபப்பட்டு விடாதே. அது நிகழ்ந்தால் நீ அதனுடன் இணைந்து விடுவாய். தியானம் செய்கிறோம் என்பதையே தவற விட்டு விடுவாய். அந்த மனிதர் உன்னை அவமதிக்கவில்லை. ஆனால் அந்த நிகழ்வில் உள்ள வடிவம் உன்னுடையதுதான். ஆனால் அந்த வடிவம் இப்போது இல்லை. நீ நதி போல ஓடிக் கொண்டிருக்கிறாய். வடிவங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. குழந்தை பருவத்தில் உன்னிடமிருந்த அந்த வடிவம் இப்போது உன்னிடத்தில் இல்லை. அது போய்விட்டது. நதி போல தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கிறாய்.

காலை எழுந்தவுடன் செய்த முதல் செயல்வரை திரும்ப சென்று பார்த்துவிட்டால் காலை எழுந்த உடன் இருப்பது போன்ற புத்துணர்வை நீ திரும்ப பெறுவாய். பின் ஒரு சிறு குழந்தை போல நீ உறங்கிவிடலாம்.

இது ஒரு ஆழமான தூய்மை படுத்துதல். இதை உன்னால் தினமும் செய்ய முடிந்தால் ஒரு புது இளமை, ஒரு புத்துணர்ச்சி உன்னுள் வருவதை நீ உணரலாம். இதை நாம் தினமும் செய்ய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால் அவர்கள் தங்களது கடந்தகாலத்தை சுமந்துகொண்டு திரிய மாட்டார்கள். அவர்கள் எப்போதும் இங்கே இப்போது இருப்பார்கள். எதுவும் விடுபட்டுவிடாது. கடந்தகாலத்திலிருந்து எதுவும் சுமையாக மாறாது.

ஓஷோவின் குட்டி கதைகள்-4



ஒரு பெரிய பணக்காரன் தன் நண்பனிடம் சொன்னான்.

நான் இறந்த போன பின் என் சொத்துக்களை எல்லாம் தர்மத்திற்கு கொடுக்க இருப்பது தெரிந்தும் ஏன் எல்லோரும் என்னை குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்?

அதற்கு நண்பன் சொன்னான்:

இதற்கு பதில் கூற வேண்டுமானால்,உனக்கு பன்றி,பசுவை பற்றிய விபரங்களை சொல்ல வேண்டும்.

பன்றி பசுவிடம் தன்னுடைய ஏக்கத்தை கூறிற்று.அதாவது பன்றி எவ்வளவுதான் செய்தாலும் மக்கள் பசுவைதான் புகழ்கின்றார்கள்.பசு பால் தந்தாலும் பன்றி அதைவிட அதிகமாக தன் மாமிசத்தை தருகிறது.இருந்தும் தன்னை ஒருவரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் என்றது பன்றி.

பசு கூறியது:

நீ சொல்வது உண்மையாக இருக்கலாம்.ஏனெனில் நான் உயிருடன் இருக்கும் போதே இவைகளை கொடுத்து கொண்டிருக்கிறேன்.

ஓஷோ கூறுகிறார்:

மரணம் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு போய்விடும்.பின் எதற்காக கவலை படுகிறாய்?

ஓஷோவின் குட்டி கதைகள்-3


ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும்
காண்பிப்பாயாக என்று ஏசுநாதர் சொல்லுகின்றார் என்று
ஒரு கிறிஸ்துவ துறவி போதனை செய்தார்.

இதை கேட்டு கொண்டிருந்த ஒருவன் உண்மை தானா என்று அந்த துறவியையே பரிசோதிக்க விரும்பினான்.

அவர் கன்னத்தில் அறைந்தான்.

உண்மையான அந்த துறவி மறு கன்னதையும் காட்டினார்.

அவன் தன் வலு முழுவதும் கூட்டி மறு கன்னத்திலும் அறைந்தான்.

உடனே அவனை பாய்ந்து பிடித்த துறவி செம்மையாக உதைக்க தொடங்கினார்.

வலி தாங்க முடியாமல் அலறியபடி அவன் கேட்டான்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள்?இன்று காலையில் தானே ஒரு கன்னத்தில் ஒருவன் அறைந்தால் மறு கன்னத்தையும் அவனுக்கு காட்டு என்று உபதேசம் செய்தீர்கள்?

துறவி சொன்னார்:

ஏசு மறு கன்னத்துடன் நிறுத்திவிட்டார். மறு கன்னத்திலும் அறைந்தால் என்ன செய்வது என்று சொல்லவில்லை.அதை நம்முடைய விருப்பத்துக்கு விட்டுவிட்டார்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 11:44 am

கதையுடன் தகவல் அருமை நண்பா.............. ஓஷோவின் குட்டி கதைகள்-3 678642
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




ஓஷோவின் குட்டி கதைகள்-3 Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக