புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
11 Posts - 37%
heezulia
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
8 Posts - 27%
Dr.S.Soundarapandian
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
6 Posts - 20%
i6appar
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
3 Posts - 10%
Jenila
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
102 Posts - 42%
ayyasamy ram
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
88 Posts - 36%
i6appar
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
2 Posts - 1%
prajai
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம்


   
   
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 03, 2010 12:29 pm

குன்னூர் : குன்னூர் சுற்றுவட்டாரத்தில், வன விலங்குகளால் தாக்கப்பட்டு
காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக, இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது; தனி மனித சுய நலத்தால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிலை, ஆங்காங்கே தொடர்கிறது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்துள்ளன;
வனப்பகுதியை ஒட்டி, காட்டேரி, மரப்பாலம், குறும்பாடி, பர்லியார் உட்பட
கிராமங்களும், கொலக்கம்பை சுற்றுவட்டாரத்தில் உள்ள வனப்பகுதிக்குள் யானைப்பள்ளம், சின்னாளக்கோம்பை, சின்ன கரும்பாலம் உட்பட பல கிராமங்களும் உள்ளன. யானை, காட்டெருமை, சருகுமான், குரங்கு, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள், அவ்வப்போது குடியிருப்பு
பகுதிகளில் நுழைந்து, மக்களை அச்சுறுத்தி வருகின்றன; இவைகளின் தாக்குதலில் சிலர் காயமடைந்து வருகின்றனர். குன்னூர் வனச்சரக எல்லைக்குள், கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் வன விலங்குக ளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு, குன்னூர் வனத்துறை சார்பில் 1.50 லட் சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, யானை தாக்கி காயமடைந்த குன்னூரை சேர்ந்த ரங்கசாமிக்கு 5,000, காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த காட்டேரி பகுதியை சேர்ந்த சக்திக்கு 5,000, கரடி தாக்கி காயமடைந்த சின்ன கரும்பாலம் பகுதியை சேர்ந்த ராஜம்மாளுக்கு 7,400, பழனிச்சாமிக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேனை, யானை தாக்கி சேதப்படுத்தியது
தொடர்பாக, அதன் உரிமையாளர் தைமலை பகுதியை சேர்ந்த ராஜனுக்கு 2,000 ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது; வன அலுவலர் சவுந்தரபாண்டியன், நிவாரணத் தொகை வழங்கினார்; குன்னூர் ரேஞ்சர் பால்ராஜ் உடனிருந்தார்.

சுயநலத்தால் விரட்டப்படும் வன விலங்குகள்:
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள், தனியார் தோட்டங்கள் உள்ளன. குன்னூர், கொலக்கம்பை அருகேயுள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களிலும், தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளன. வன விலங்குகள், தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை தடுக்க, சோலார் மின் வேலிகள் அமைக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதி சாலையோரத்தில் உள்ள பாக்கு தோட்டத்தை சுற்றி பல வண்ண மின் விளக்குகள் ஒளிரும்
வகையில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இரவில் வனப்பகுதிக்குள் உலாவரும் யானை உட்பட வன விலங்குகள், இந்த மின் விளக்கு வெளிச்சத்தை கண்டு, வழித்தடம் மாறிச் செல்கின்றன.

திசை மாறிச் செல்லும் விலங்குகள் உணவு, நீர் கிடைக்காமல் தவிக்கும் அவலமும் பல இடங்களில் தொடர்கிறது. மின் வேலிகளை அமைக்க வனத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தும், புதிதாக வந்துள்ள ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்ட மின் வேலிகள், வன விலங்குகளின் இயல்பான நடமாட்டத்தை வெகுவாக பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். விவகாரத்தில், வனத்துறை நடவடிக்கை எடுக்க
வேண்டியது அவசியமாகி உள்ளது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 12:47 pm

வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் 678642 வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் 678642




வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக