புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
1 Post - 1%
bala_t
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
1 Post - 1%
prajai
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
293 Posts - 42%
heezulia
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
6 Posts - 1%
prajai
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_m10வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம்


   
   
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 03, 2010 12:29 pm

குன்னூர் : குன்னூர் சுற்றுவட்டாரத்தில், வன விலங்குகளால் தாக்கப்பட்டு
காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக, இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது; தனி மனித சுய நலத்தால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிலை, ஆங்காங்கே தொடர்கிறது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்துள்ளன;
வனப்பகுதியை ஒட்டி, காட்டேரி, மரப்பாலம், குறும்பாடி, பர்லியார் உட்பட
கிராமங்களும், கொலக்கம்பை சுற்றுவட்டாரத்தில் உள்ள வனப்பகுதிக்குள் யானைப்பள்ளம், சின்னாளக்கோம்பை, சின்ன கரும்பாலம் உட்பட பல கிராமங்களும் உள்ளன. யானை, காட்டெருமை, சருகுமான், குரங்கு, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள், அவ்வப்போது குடியிருப்பு
பகுதிகளில் நுழைந்து, மக்களை அச்சுறுத்தி வருகின்றன; இவைகளின் தாக்குதலில் சிலர் காயமடைந்து வருகின்றனர். குன்னூர் வனச்சரக எல்லைக்குள், கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் வன விலங்குக ளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு, குன்னூர் வனத்துறை சார்பில் 1.50 லட் சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, யானை தாக்கி காயமடைந்த குன்னூரை சேர்ந்த ரங்கசாமிக்கு 5,000, காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த காட்டேரி பகுதியை சேர்ந்த சக்திக்கு 5,000, கரடி தாக்கி காயமடைந்த சின்ன கரும்பாலம் பகுதியை சேர்ந்த ராஜம்மாளுக்கு 7,400, பழனிச்சாமிக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேனை, யானை தாக்கி சேதப்படுத்தியது
தொடர்பாக, அதன் உரிமையாளர் தைமலை பகுதியை சேர்ந்த ராஜனுக்கு 2,000 ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது; வன அலுவலர் சவுந்தரபாண்டியன், நிவாரணத் தொகை வழங்கினார்; குன்னூர் ரேஞ்சர் பால்ராஜ் உடனிருந்தார்.

சுயநலத்தால் விரட்டப்படும் வன விலங்குகள்:
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள், தனியார் தோட்டங்கள் உள்ளன. குன்னூர், கொலக்கம்பை அருகேயுள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களிலும், தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளன. வன விலங்குகள், தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை தடுக்க, சோலார் மின் வேலிகள் அமைக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதி சாலையோரத்தில் உள்ள பாக்கு தோட்டத்தை சுற்றி பல வண்ண மின் விளக்குகள் ஒளிரும்
வகையில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இரவில் வனப்பகுதிக்குள் உலாவரும் யானை உட்பட வன விலங்குகள், இந்த மின் விளக்கு வெளிச்சத்தை கண்டு, வழித்தடம் மாறிச் செல்கின்றன.

திசை மாறிச் செல்லும் விலங்குகள் உணவு, நீர் கிடைக்காமல் தவிக்கும் அவலமும் பல இடங்களில் தொடர்கிறது. மின் வேலிகளை அமைக்க வனத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தும், புதிதாக வந்துள்ள ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்ட மின் வேலிகள், வன விலங்குகளின் இயல்பான நடமாட்டத்தை வெகுவாக பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். விவகாரத்தில், வனத்துறை நடவடிக்கை எடுக்க
வேண்டியது அவசியமாகி உள்ளது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 12:47 pm

வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் 678642 வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் 678642




வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக