புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
48 Posts - 39%
mohamed nizamudeen
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_m10நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிறுத்திச்சென்றாய் வீதியில்..........


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 10:34 am

First topic message reminder :

கணவன் என்று
கண்ணியம் காத்தாய்
கலவையின் விளிம்பில்
கைக்குழந்தையும் தந்தாய்

கூட இருந்து கூண்டுக்கிளியாய்
சேர்ந்தே சாவாய் என
சிரித்து மகிழ்ந்த போது
இதோ வருகிறேன் என்று சென்றாய்

உள்ளதைக்கொண்டு
உலகை வெல்ல
உன்னால் முடியாத காரணம் கூறி
நிறுத்திச்சென்றாய் வீதியில்

வருடம ஐந்துதான் கடந்தது
வருவாய் என்றிருந்தேன்
கஸ்டம் மட்டுமே எஞ்சுகிறது என்று
கன்னியருடன் குதூகலிக்கிறாய் அங்கு

குழந்தைகளும் மறந்தாய்
குடுப்பமும் மறந்தாய்
குட்டியும் பெட்டியுமாய்
கும்மாளம் அடிக்கிறாய்

என்னிலை புரியாது உனக்கு
பட்டிணி என்னை வாட்ட
குழந்தையின் எதிர்காலம் திண்டாட
செல்கிறேன்டா வேலைக்கு நானும்

காலம்தான் வென்றான்
தோற்றவள் நானானேன்
இன்று உன் சல்லாபத்தில் வென்றிருக்கிறாய்
காலனே உனை அழைப்பான்
என்பதை மறந்திருக்கிறாய்.....




நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 29, 2010 3:06 pm

மனைவிய விட்டுட்டு மற்றொரு பொண்ணு பின்னாடி போற எல்லா ஆம்பளைங்களுக்கும் சொல்ற மாதிரி கவிதை அருமை ஹாசிம். வேலை பளு காரணமா அதிகமா வரதில்லயாதலால் உங்க கவிதைய அதிகம் படிக்க முடிய மாட்டெங்குது



நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Uநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Dநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Aநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Yநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Aநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Sநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Uநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Dநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Hநிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 29, 2010 3:18 pm

இளவயது என்று இருந்து
இன்பத்தில் நீயும் திளைத்து
இணையை கைவிட்டுச் சென்று
இல்லத்தை மறந்தாய் நன்று

நின்னையே கதியென்று வந்தேன்
நிலையில்லா இன்பத்தால் நீயும்
நிம்மதி கிடைக்கும் என்று நினைத்து
நிறுத்திவிட்டாய் நடுத்தெருவில் என்னை

காலனறிவான் உன் கோலம்
காசுகொடுத்து சல்லாபம் புரிந்தாலும்
காமம் உன்கண்ணை மறைத்தாலும்
காதல் இன்றி மடிவாய் நீயும்

ஒரு கயவனை தோலுரித்து காட்டிவிட்டீர்கள் ஹாசிம் மிக அருமையான மனம் தைக்கும் வரிகளால்.......

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்... தொடரட்டும் உங்கள் வேள்வி... நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 3:43 pm

மஞ்சுபாஷிணி wrote:இளவயது என்று இருந்து
இன்பத்தில் நீயும் திளைத்து
இணையை கைவிட்டுச் சென்று
இல்லத்தை மறந்தாய் நன்று

நின்னையே கதியென்று வந்தேன்
நிலையில்லா இன்பத்தால் நீயும்
நிம்மதி கிடைக்கும் என்று நினைத்து
நிறுத்திவிட்டாய் நடுத்தெருவில் என்னை

காலனறிவான் உன் கோலம்
காசுகொடுத்து சல்லாபம் புரிந்தாலும்
காமம் உன்கண்ணை மறைத்தாலும்
காதல் இன்றி மடிவாய் நீயும்

ஒரு கயவனை தோலுரித்து காட்டிவிட்டீர்கள் ஹாசிம் மிக அருமையான மனம் தைக்கும் வரிகளால்.......

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்... தொடரட்டும் உங்கள் வேள்வி... நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 154550

உங்கள் வரிகளைக்கண்டு என்னுள்ளம் உண்மையில் கலங்கிறது அக்கா
நேற்று எனது நண்பனைச்சந்தித்தேன் அவர் தன் சகோதரியின் கணவன் மலேசியா சென்று இத்தனை நாள் அங்குதான் இருக்கிறான் எந்த தொடர்பும் ஏற்படுத்துவதில்லை கேட்டால் வேலை கஷ்டம் என்கிறான் வீட்டுக்கு பணமும் அனுப்புவதில்லை சகோதரி தன் இரு குழந்தையையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறாள் என்ற விடயங்களை கூறியபோது என்கண்கள் கலங்கித்தான் போனது இப்படி கேவலமான ஜென்மங்களுக்கு கட்டிக்கொடுத்த எத்தனேயோ சகோதரர்கள் தங்கள் வாழ்கையையும் பணயம் வைத்து சகோதரங்களை காக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள் நெஞ்சுருகிறது இவைகளை காணும்போது

இதனை விளக்குமுகமாக உங்களில் வரிகளில் கண்ணீர் கண்டேன் நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 29, 2010 3:51 pm

ஹாசிம் wrote: உங்கள் வரிகளைக்கண்டு என்னுள்ளம் உண்மையில் கலங்கிறது அக்கா நேற்று எனது நண்பனைச்சந்தித்தேன் அவர் தன் சகோதரியின் கணவன் மலேசியா சென்று இத்தனை நாள் அங்குதான் இருக்கிறான் எந்த தொடர்பும் ஏற்படுத்துவதில்லை கேட்டால் வேலை கஷ்டம் என்கிறான் வீட்டுக்கு பணமும் அனுப்புவதில்லை சகோதரி தன் இரு குழந்தையையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறாள் என்ற விடயங்களை கூறியபோது என்கண்கள் கலங்கித்தான் போனது இப்படி கேவலமான ஜென்மங்களுக்கு கட்டிக்கொடுத்த எத்தனேயோ சகோதரர்கள் தங்கள் வாழ்கையையும் பணயம் வைத்து சகோதரங்களை காக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள் நெஞ்சுருகிறது இவைகளை காணும்போது
இதனை விளக்குமுகமாக உங்களில் வரிகளில் கண்ணீர் கண்டேன் நன்றி அக்கா

மனம் கனக்கிறது ஹாசிம்... எல்லாரும் ஒருபோல் நல்லவராய் இருப்பார் என்று சொல்லமுடியாதேப்பா சோகம் பலியான பெண்களின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்துக்கொண்டே எதிர்க்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு குழந்தைகள் சோகம் இந்நிலை யாருக்குமே வரக்கூடாது ஹாசிம் சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 3:55 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஹாசிம் wrote: உங்கள் வரிகளைக்கண்டு என்னுள்ளம் உண்மையில் கலங்கிறது அக்கா நேற்று எனது நண்பனைச்சந்தித்தேன் அவர் தன் சகோதரியின் கணவன் மலேசியா சென்று இத்தனை நாள் அங்குதான் இருக்கிறான் எந்த தொடர்பும் ஏற்படுத்துவதில்லை கேட்டால் வேலை கஷ்டம் என்கிறான் வீட்டுக்கு பணமும் அனுப்புவதில்லை சகோதரி தன் இரு குழந்தையையும் வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்படுகிறாள் என்ற விடயங்களை கூறியபோது என்கண்கள் கலங்கித்தான் போனது இப்படி கேவலமான ஜென்மங்களுக்கு கட்டிக்கொடுத்த எத்தனேயோ சகோதரர்கள் தங்கள் வாழ்கையையும் பணயம் வைத்து சகோதரங்களை காக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள் நெஞ்சுருகிறது இவைகளை காணும்போது
இதனை விளக்குமுகமாக உங்களில் வரிகளில் கண்ணீர் கண்டேன் நன்றி அக்கா

மனம் கனக்கிறது ஹாசிம்... எல்லாரும் ஒருபோல் நல்லவராய் இருப்பார் என்று சொல்லமுடியாதேப்பா சோகம் பலியான பெண்களின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்துக்கொண்டே எதிர்க்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு குழந்தைகள் சோகம் இந்நிலை யாருக்குமே வரக்கூடாது ஹாசிம் சோகம்

எல்லாரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்வதல்ல ஒருசிலரில் எம்சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை நாம்படும் கவலை மற்றவர்கள் அனுபவிக்க கூடாது என்பதுதான் எம் எழுத்தின் நோக்கம் நன்றி



நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 29, 2010 3:58 pm

ஹாசிம் உங்கள் சமுதாயக்கண்ணோட்டத்தான ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போதே உங்களின் உயர்ந்த நோக்கம் நான் அறிவேன்பா... படிக்கும் எல்லோரும் இது போன்று தம்மை நல்லவராய் சரி செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைய அருமையாய் படைத்த வரிகள்பா உங்கள் கவிதைகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 29, 2010 5:43 pm

mohan-தாஸ் wrote:அருமையான வரிகள் சூப்பர் நண்பா நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 677196

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 30, 2010 9:51 am

பிளேடு பக்கிரி wrote:நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 677196 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 677196 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 677196 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 677196 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 677196

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 10:10 am

மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் உங்கள் சமுதாயக்கண்ணோட்டத்தான ஒவ்வொரு கவிதையும் படிக்கும்போதே உங்களின் உயர்ந்த நோக்கம் நான் அறிவேன்பா... படிக்கும் எல்லோரும் இது போன்று தம்மை நல்லவராய் சரி செய்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பமாய் அமைய அருமையாய் படைத்த வரிகள்பா உங்கள் கவிதைகள்....
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 359383 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 359383 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 359383 நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 30, 2010 11:42 am

maniajith007 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
நிறுத்திச்சென்றாய் வீதியில்.......... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக