புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
289 Posts - 45%
heezulia
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_lcapசினிமா பாடல் வரிகள் - Page 2 I_voting_barசினிமா பாடல் வரிகள் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா பாடல் வரிகள்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 5:15 pm

First topic message reminder :

படம் - சிகரம்
பாடியவர் -K.J.Jesuthas
வரிகள் -
இசை - S.P. Balasubramaniam


அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்


அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது



avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Jul 11, 2009 9:01 pm

வணக்கம்
எனக்கு ஓ ஜனனி என் ஸ்வரம் நீ மேகம் தேடும் வானம் அணு
ராகம் அந்த பாடல் வேண்டும் அது என்ன படம் என்று சொல்ல முடயுமா யாரவது உதவி பண்ணுங்களே அந்த படம் ரகுமான்,ஜெயசித்திரா, ரகுவரன் நடித்தது

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Jul 11, 2009 9:16 pm

good posting

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat Jul 11, 2009 9:20 pm

ஒ அப்படியா ரொம்ப நன்றிறிறிறி.....................

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 10:58 pm

mathans wrote:வணக்கம்
எனக்கு ஓ ஜனனி என் ஸ்வரம் நீ மேகம் தேடும் வானம் அணு
ராகம் அந்த பாடல் வேண்டும் அது என்ன படம் என்று சொல்ல முடயுமா யாரவது உதவி பண்ணுங்களே அந்த படம் ரகுமான்,ஜெயசித்திரா, ரகுவரன் நடித்தது

"புதிய ராகம்"

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 11:00 pm

படம் - தங்கமலை ரகசியம்
பாடியவர்: பி சுசீலா

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
ஆஆ.....
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்


புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
ஆஆ.......
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 11:01 pm

படம் - தலைவன்
பாடியவர் - TMS


அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும் ?
நம்மால் நாடும் மாற வேண்டும்.

மண்வெட்டி கையில் எடுப்பார் ?
சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை
தானறிய மறந்திருப்பார்
ஆகாத பழக்கமெல்லாம் மனதுக்குப்
பொருந்தாத வழக்கமெல்லாம்
ஆக்கத்தைக் கெடுத்துவிடும்
மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும்

பந்தெடுத்து விட்டு எறிந்தால்
சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால்
பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?


அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும் ?
நம்மால் நாடும் மாற வேண்டும்.

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 11:02 pm

திரைப்படம் : சிவப்பதிகாரம் (2006)
இசை : வித்யாசாகர்
இயக்கம் : கரு பழனியப்பன்
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன,சுஜாதா
நடிப்பு : விஷால்,மம்தா மோகன்தாஸ்
இயற்றியவர் : யுகபாரதி




பெண்
அற்றைத் திங்கள் வானிடம்
ஆண்
அல்லிச் செண்டோ நீரிடம்
பெண்
சுற்றும் தென்றல் பூவிடம்
ஆண்
சொக்கும் ராகம் யாரிடம்
பெண்
காணுகின்ற காதல் என்னிடம்
ஆண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

ஆண்
அற்றைத் திங்கள் வானிடம்
பெண்
அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்
சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்
சொக்கும் ராகம் யாழிடம்
ஆண்
காணுகின்ற காதல் என்னிடம்
பெண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்


பெண்
அடிதொட முடிதொட ஆசை பெருகிட
நேரும் பலவித பரிபாஷை

ஆண்
பொடிபட பொடிபட நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை

பெண்
முடிதொட முகந்தொட மோகம் முழுகிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்

ஆண்
உருகிட உருகிட ஏக்கம் உருகிட
கூடும் அனலிது குளிர் வீசும்

பெண்
குலுங்கினேன் உடல் கூசிட
கிறங்கினேன் விரல் மேய்ந்திட

ஆண்
மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தளும்பினேன் எனை நீ தொட
பாய்ந்திட ஆய்ந்திட

பெண்
காணுகின்ற காதல் என்னிடம்

ஆண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

ஆண்
அற்றைத் திங்கள் வானிடம்
பெண்
அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்
சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்
சொக்கும் ராகம் யாழிடம்

ஆண்
உடலெது உடையெது தேடும் நிலையிது
காதல் கடலிது அடையாது

பெண்
இரவெது பகலெது தேங்கும் சுகமிது
சாகும் வரையிலும் முடியாது

ஆண்
கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது
காமப் பசி வர அடங்காது

பெண்
வலமெது இடமெது வாட்டும் கதையிது
தீண்டும் வரையிலும் விளங்காது

ஆண்
நடுங்காலம் குளிர்வாடையில்
அடங்கலாம் ஒரு ஆடையில்

பெண்
தயங்கலாம் இடைவேளையில்
உறங்கலாம் அதிகாலையில்
கூடலில் ஊடலில்

ஆண்
காணுகின்ற காதல் என்னிடம்

பெண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 11:02 pm

படம் - அலைபாயுதே
இயற்றியவர் : ஊத்தக்காடு வேங்கடசுப்பையர்
இராகம் : கானடா
தாளம் : ஆதி


பல்லவி:
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

அனுபல்லவி:
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....

சரணம்:
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?

குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Jul 11, 2009 11:02 pm

திரைப் படம்: சத்தியம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
நடித்தவர்கள்: கமலஹாஸன், ஜெயசித்ரா

பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்

சுசீலா:
நடையும் இடையும் கண்டு
நாடி எங்கும் சூடு கண்டு
கடையை விரிக்கிறியே
கதை கதையாய் அளக்கிறியே
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்

பாலா:
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி

சுசீலா:
நீரூற்றி உரமுமிட்டு
நேரம் பாத்து கதிர் அறுத்து
நீரூற்றி உரமுமிட்டு
நேரம் பாத்து கதிர் அறுத்து
ஆதரிப்போர் இல்லையின்னா அத்தானே
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே

பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
சுசீலா: தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்

பாலா:
மாலை வருமடியோ
மகமாயி துணையிருப்பா
மாலை வருமடியோ
மகமாயி துணையிருப்பா
நாலும் நடக்குமடி அம்மாடி
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி

சுசீலா:
காளியம்மா சத்தியமா
கை பிடிக்கவில்லையின்னா
காளியம்மா சத்தியமா
கை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே

அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்

சுசீலா:
நடையும் இடையும் கண்டு
நாடி எங்கும் சூடு கண்டு
கடையை விரிக்கிறியே
கதை கதையாய் அளக்கிறியே
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்

பாலா:
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி

சுசீலா:
நீரூற்றி உரமுமிட்டுநேரம் பாத்து
கதிர் அறுத்து நீரூற்றி
உரமுமிட்டுநேரம் பாத்து
கதிர் அறுத்துஆதரிப்போர்
இல்லையின்னா அத்தானே
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே

பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ

சுசீலா:
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்

பாலா:
மாலை வருமடியோ மகமாயி துணையிருப்பா
மாலை வருமடியோ மகமாயி துணையிருப்பா
நாலும் நடக்குமடி அம்மாடி
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி

சுசீலா:
காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sun Jul 12, 2009 10:35 pm

வணக்கம்
ஐயகோ என்ன கொடுமெய் இது சரவணா நான் கேட்ட பாடல் என்ன படம் என்று யாருக்கும் தெரியாத?

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக