புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
3 Posts - 6%
heezulia
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_m10 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 2:22 pm

அறிவிப்பாளர்:
ஆயிஷா(ரலி)
நான் அண்ணல் நபி(ஸல்)
அவர்களிடம் ஒரு முறை கூறினேன்; ""ஸபிய்யா "இப்படி' இருக்கிறார் என்னும் குறையே அவருக்குப் போதுமானதாகும்.'' (அதாவது ஸபிய்யா குள்ளமானவர் என்பது அவருக்கு ஒரு பெரும் குறையாகும்)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஆயிஷா! நீ எவ்வளவு மாசு படிந்த சொல்லை உன் வாயினால் வெளிப்படுத்தியுள்ளாய் எனில், அதனைக் கடலில் கரைத்து விட்டால் அது கடல் முழுவதையும் அசுத்தப்படுத்தி விடும்.''(மிஷ்காத்)
விளக்கம்: பொதுவான நிலைமைகளில் அண்ணல்நபி(ஸல்) அவர்களின் துணைவியர் ஒருவருக்கொருவர் சக்களத்திகளாயிருந்தும் தங்களுக்கிடையே மிகவும் அன்பு செலுத்தி வந்தனர். ஆனால், அசட்டை காரணமாக எப்போதாவது எவரிடமாவது பிழை ஏதாவது ஏற்படத்தான் செய்தது. இத்தகைய பிழைதான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஏற்பட்டது. அவர்கள் ஸபிய்யா(ரலி) அவர்களை அண்ணலாரின் பார்வையில் தாழ்த்திவிடுவதற்காக ஸபிய்யாவின் குள்ளமான உருவத்தைப் பற்றிக் கூறினார்கள். ஸபிய்யா(ரலி) அவர்கள் குள்ளமானவர்களாய் இருந்தார்கள். அதனை அண்ணலார் செவியேற்றவுடன் தம் வெறுப்பை வெளிப்படுத்தினார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களுக்கு, "நீ மிக மோசமான ஒரு சொல்லைச் சொல்லிவிட்டாய்' என்று உணர்த்தினார்கள். இதனால் பின்னர் எப்போதும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் இத்தகைய தவறேதும் நிகழவில்லை. நபித்தோழர்களின் நிலையும் இதுதான். எந்தத் தவறுக்காக அண்ணலார், அவர்களை ஒருமுறை கண்டித்து விட்டார்களோ அந்தத் தவறை நபித்தோழர்கள் மீண்டும் செய்ததில்லை. இந்த நபிமொழியின் இன்னோர் அம்சமும் சிந்தனைக்குரியதாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தம் அன்பு மனைவியின் தவறான பேச்சைக் கேட்டுக் கொண்டு மவுனமாக இருக்கவில்லை. மாறாக, பொருத்தமான முறையில் அவர்களை எச்சரித்துவிட்டார்கள். இதில் கணவன்மார்களுக்கும் ஒரு பெரும் படிப்பினையுள்ளது.

கோள் சொல்லக்கூடாது
அறிவிப்பாளர்: ஹுதைஃபா
(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""கோள் சொல்பவன்
சுவனத்தில் நுழைய மாட்டான்''.
(புகாரி, முஸ்லிம்)
அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ்(ரலி)
ஒருமுறை அண்ணல்நபி(ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளின் அருகில் நடந்து சென்றார்கள். அப்போது அண்ணலார் நவின்றார்கள்:
இந்த (மண்ணறைவாசிகள்) இருவரும் வேதனைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.இந்தவேதனை அவர்களால் தவிர்க்க முடியாதிருந்த குற்றத்திற்காகத் தரப்படவில்லை. அவர்கள் அதனைவிட்டு எளிதில் தப்பித்திருக்க முடியும். ஐயமின்றி அவர்களின் குற்றம் பெரியது தான். அவர்களில் ஒருவன் கோள் சொல்லிக் கொண்டிருந்தான். இன்னொருவன் சிறுநீர் கழிக்கும்போது தெறிக்கும் சிறுநீர்த்துளிகளை (மேலே படுவதிலிருந்து) தவிர்த்துக் கொள்ளாமல் இருந்து விட்டான்.''(புகாரி)
அண்ணல்நபிகளார்வாழ்வினிலே... நூலில் இருந்து)


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 2:53 pm

மாஸா அல்லாஹ் நல்லகதீஸ் நண்பா நன்றி

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தம் அன்பு மனைவியின் தவறான பேச்சைக் கேட்டுக்
கொண்டு மவுனமாக இருக்கவில்லை. மாறாக, பொருத்தமான முறையில் அவர்களை
எச்சரித்துவிட்டார்கள். இதில் கணவன்மார்களுக்கும் ஒரு பெரும்
படிப்பினையுள்ளது.

நிச்சயமாக அவர்களின் ஒவ்வொரு ஹதீஸிலும் நம் அனைவருக்கும் படிப்பனை நிச்சயம் உள்ளது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 2:57 pm

சபீர் wrote:மாஸா அல்லாஹ் நல்லகதீஸ் நண்பா நன்றி

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தம் அன்பு மனைவியின் தவறான பேச்சைக் கேட்டுக்
கொண்டு மவுனமாக இருக்கவில்லை. மாறாக, பொருத்தமான முறையில் அவர்களை
எச்சரித்துவிட்டார்கள். இதில் கணவன்மார்களுக்கும் ஒரு பெரும்
படிப்பினையுள்ளது.

நிச்சயமாக அவர்களின் ஒவ்வொரு ஹதீஸிலும் நம் அனைவருக்கும் படிப்பனை நிச்சயம் உள்ளது.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 3:14 pm

ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லும் நிலை வரும்போது நல்லவையே சொல்லுங்கள்..... நல்லதை எங்கும் யாரை பற்றிலும் எப்பவும் சொல்லலாம் தப்பே இல்லை.. அவர் முன்பிலும் சொல்லலாம் அவர் இல்லாதப்போதும் சொல்லலாம்... ஆனால் ஒருவரைப்பற்றி ஒருவர் தீயதை மனதுக்கு சங்கடப்படும்படி எதுவும் சொல்லக்கூடாது என்பதை நபி அவர்கள் மிக அருமையாக உணர்த்தியதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.. எல்லோரும் அறியவேண்டியது இது கண்டிப்பாக...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 3:19 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லும் நிலை வரும்போது நல்லவையே சொல்லுங்கள்..... நல்லதை எங்கும் யாரை பற்றிலும் எப்பவும் சொல்லலாம் தப்பே இல்லை.. அவர் முன்பிலும் சொல்லலாம் அவர் இல்லாதப்போதும் சொல்லலாம்... ஆனால் ஒருவரைப்பற்றி ஒருவர் தீயதை மனதுக்கு சங்கடப்படும்படி எதுவும் சொல்லக்கூடாது என்பதை நபி அவர்கள் மிக அருமையாக உணர்த்தியதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.. எல்லோரும் அறியவேண்டியது இது கண்டிப்பாக...

நன்றி சிஸ்டர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 23, 2010 3:21 pm

maniajith007 wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லும் நிலை வரும்போது நல்லவையே சொல்லுங்கள்..... நல்லதை எங்கும் யாரை பற்றிலும் எப்பவும் சொல்லலாம் தப்பே இல்லை.. அவர் முன்பிலும் சொல்லலாம் அவர் இல்லாதப்போதும் சொல்லலாம்... ஆனால் ஒருவரைப்பற்றி ஒருவர் தீயதை மனதுக்கு சங்கடப்படும்படி எதுவும் சொல்லக்கூடாது என்பதை நபி அவர்கள் மிக அருமையாக உணர்த்தியதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.. எல்லோரும் அறியவேண்டியது இது கண்டிப்பாக...

நன்றி சிஸ்டர்

 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே 246975 நல்லது அக்கான்னு சொல்லுங்க.... இல்லன்னா அடி தான்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jun 23, 2010 3:26 pm

மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஒருவரைப்பற்றி ஒருவர் சொல்லும் நிலை வரும்போது நல்லவையே சொல்லுங்கள்..... நல்லதை எங்கும் யாரை பற்றிலும் எப்பவும் சொல்லலாம் தப்பே இல்லை.. அவர் முன்பிலும் சொல்லலாம் அவர் இல்லாதப்போதும் சொல்லலாம்... ஆனால் ஒருவரைப்பற்றி ஒருவர் தீயதை மனதுக்கு சங்கடப்படும்படி எதுவும் சொல்லக்கூடாது என்பதை நபி அவர்கள் மிக அருமையாக உணர்த்தியதை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.. எல்லோரும் அறியவேண்டியது இது கண்டிப்பாக...

நன்றி சிஸ்டர்

 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் ,குறை கூறவேண்டாமே 246975 நல்லது அக்கான்னு சொல்லுங்க.... இல்லன்னா அடி தான்...

சரிங்க அக்கா நாங்கெல்லாம் துரை வம்சம்னா நம்பமாற்றாங்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக