புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
60 Posts - 51%
heezulia
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
46 Posts - 39%
mohamed nizamudeen
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
3 Posts - 3%
vista
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
2 Posts - 2%
Abiraj_26
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
2 Posts - 2%
Rathinavelu
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
1 Post - 1%
prajai
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
1 Post - 1%
mini
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
1 Post - 1%
Anthony raj
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
417 Posts - 58%
heezulia
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
244 Posts - 34%
mohamed nizamudeen
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
22 Posts - 3%
prajai
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
9 Posts - 1%
Abiraj_26
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
5 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
5 Posts - 1%
mini
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
4 Posts - 1%
சுகவனேஷ்
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
3 Posts - 0%
Guna.D
தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_lcapதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_voting_barதமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா? I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனுக்கென்று தனித்த திருமண முறை உண்டா?


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 6:59 pm

நமக்கென்று சில முறைகள் இருக்கிறது. தமிழர் பண்பாடு, வேளாளர் முறை என்றெல்லாம் சங்ககால நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. இதில் பெரியவர்கள்தான் மிக மிக முக்கியம். மங்கள நாண் என்று சொல்கிறோமே தாலி, அந்த மங்கள நாணை பெரியவர்கள் கையால் எடுத்துக் கொடுப்பார்கள். பெற்றோர், அதாவது மணமகன், மணமகள் பெற்றோர், அதே நேரத்தில் அந்த பெற்றோருக்குப் பெற்றோர். தாத்தா, பாட்டி, பூட்டன் அவர்கள் கரங்களால் எடுத்துக் கொடுத்து, பிறகு மேள தாள வாத்தியங்கள் முழங்க சூட்டுவது என்பது வழக்கமாக இருந்ததுள்ளது.

நடைமுறையில், நடுவில் ஆரியர்கள் வருகை. அதன்பிறகு பார்க்கும்போதுதான் அக்னி வளர்த்தால், மந்திரங்கள் ஜெபித்தல், வேத மந்திரங்கள் ஓதுதல் இதெல்லாம் வந்தது. அதற்கு முன்பு பார்த்தால் பெரியவர்கள் வாழ்த்து கூறுவார்கள். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று அவரவர்கள் மனதிற்கு பட்டதுபோல் வாழ்த்துக் கூறுவார்கள். நம்முடைய தமிழர் பண்பாட்டு முறை என்பது இதுதான். இதில் ஓதுவார்கள் இருப்பார்கள். அவர்கள் தேவாரம், திருவாசகம் ஓதுவார்கள். இதில், மங்கள நாண் பூட்டிய பிறகு பாட வேண்டிய பாடல் என்றெல்லாம் உண்டு. அந்தப் பாடல்களை அவர்கள் எல்லா வளங்களும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று பாடுவார்கள். இதுதான் முறையாக இருந்தது. இதில் வளர்பிறை அதிகமாக பார்க்கப்பட்டது. தமிழர் திருமணம் எல்லாம் வளர்பிறையை வைத்துதான், அதாவது சந்திரனை அடிப்படையாக வைத்து பார்க்கப்பட்டது. தேய்பிறையில் திருமணம் நிகழ்த்துவதில்லை. அப்பொழுது நெருப்பு வளர்க்கிறதோ, தீ வளர்க்கிறதோ, வேதங்கள் ஓதுவதோ அதெல்லாம் இல்லாமல் இருந்தது. இது நடுவில் வந்ததுதான்.

அதேபோல, அடக்கம் செய்வது என்று பார்த்தீர்களானால், ஈமச் சடங்கு செய்வது, திருமூலர் தன்னுடைய திருமந்திரப் பாடல்கள் சொல்லியிருக்கிறார். யாரையுமே எரிக்கக் கூடாது. அடக்கம்தான் செய்ய வேண்டும் என்று அவர் சொல்கிறார். இப்பவும் சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அடக்கம்தான் செய்கிறார்கள். கல் உப்பு இருக்கிறதல்லவா, அதை பரப்பி, உயிர் நீத்தாரை அமர்ந்த நிலையில் வைத்து பத்மாசனம் என்று சொல்வார்கள் அந்த நிலையில் வைத்து, கிழக்கு நோக்கி முகம் இருப்பது போல் வைத்து சுற்றி விபூதிப் பெட்டகத்தால் நிரப்பி அடக்கம் செய்வார்கள். இதுதான் திருமூலர் சொல்லியிருக்கும் அடக்கம் செய்யும் முறை. இது, நம்முடைய எலும்புகள் சீக்கிரம் மண்ணோடு மண்ணாக மக்கி தாவரங்கள் முளைப்பதற்கான வழிவகைகளை கொடுக்கும். அதாவது எந்தவிதமான மாசும் படாமல். எரிக்கும் போது புகையெல்லாம் வருகிறது. இதனால் மாசுபடுகிறது. இந்த எரித்தலும் வேதம் ஓதுபவர்கள் வருகைக்கு பின்னர்தான் இந்தப் பழக்கமும் வந்தது. அதற்கு முன்பு எல்லாமே அடக்கம்தான். யாரையும் எரிப்பது என்பது கிடையாது. நடுவில் வந்ததுதான் எரிக்கும் பழக்கம். தமிழர்களுடையது அடக்கம் செய்வதுதான். அதற்கு சில பாடல்கள் தேவாரத்தில் இருந்து பாடுவார்கள். இவருடைய ஆன்மா முக்தி அடைய வேண்டும் என்று பாடி நல்லடக்கம் செய்வார்கள். இதுதான் முறையாக இருந்தது.

காரியம் என்று சொல்கிறார்களே, 16வது நாள்...

அது நீத்தார் நினைவு நாள். அதாவது 16வது நாள் என்பது என்ன? அந்த திதி வருவதுதான். எந்த ஒரு திதியாக இருந்தாலும் 14 நாள் கழித்து வந்துவிடும். அமாவாசைக்கு அடுத்த 14வது நாள் பெளர்ணமி. திதியை அடிப்படையாக வைத்துதான் அந்த நினைவு நாளை கடைபிடித்தார்கள்.

முனைவர் க.ப.வித்யாதரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக