புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாகரத்து சிறிய விவாதம்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
இன்று உலகலாவிய ரீதியில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த விவாகரத்து நடைபெற காரணங்களாக
வரதட்சனைக்கொடுமை, ஒருவரை ஒருவர் சந்தேகபடுதல், முழுமையற்ற தாம்பத்ய உறவு,
பெண்கள் வேலைக்கு செல்வது, கணவனைவிட அதிகமாக சம்பாதிப்பது, நீண்ட நாள்
பிரிவு, கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு இன்மை, ஒருவருக்கொருவர்
மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி கொள்ளாதிருத்தல், மேற்கத்திய
வாழ்கைமுறை கலாச்சாரம், நேரமின்மை மற்றும் இன்னும். இப்படியான நிறைய
காரணங்களை முன் வைக்கலாம். இப்படியான மனமுறிவுகளுக்கு விவாகரத்துத்தான்
சரியான தீர்வா?.இப்படியான விவாகரத்து நிகழாமல் இருக்க என்னென்ன
வழிமுறைகளைக்கையாலவேண்டும், இப்படியான விவாகரத்தால் குழந்தைகள் எந்தளவு
பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் ஒரு சிறிய வாதமாக எடுத்துக்கொண்டு
ஒவ்வொருத்தரின் கருத்துக்களையும் இங்கே முன்வைத்து விவாதிக்கலாம்.
இன்று உலகலாவிய ரீதியில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த விவாகரத்து நடைபெற காரணங்களாக
வரதட்சனைக்கொடுமை, ஒருவரை ஒருவர் சந்தேகபடுதல், முழுமையற்ற தாம்பத்ய உறவு,
பெண்கள் வேலைக்கு செல்வது, கணவனைவிட அதிகமாக சம்பாதிப்பது, நீண்ட நாள்
பிரிவு, கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு இன்மை, ஒருவருக்கொருவர்
மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி கொள்ளாதிருத்தல், மேற்கத்திய
வாழ்கைமுறை கலாச்சாரம், நேரமின்மை மற்றும் இன்னும். இப்படியான நிறைய
காரணங்களை முன் வைக்கலாம். இப்படியான மனமுறிவுகளுக்கு விவாகரத்துத்தான்
சரியான தீர்வா?.இப்படியான விவாகரத்து நிகழாமல் இருக்க என்னென்ன
வழிமுறைகளைக்கையாலவேண்டும், இப்படியான விவாகரத்தால் குழந்தைகள் எந்தளவு
பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் ஒரு சிறிய வாதமாக எடுத்துக்கொண்டு
ஒவ்வொருத்தரின் கருத்துக்களையும் இங்கே முன்வைத்து விவாதிக்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்புள்ள சபீர்,
வாழ்த்துகள்... விவாத தலைப்பு அருமை... வெற்றிகரமாக வாதிக்கபடட்டும்...
என்னின் கருத்துகள் சமயம் கிடைக்கும் நேரம் பதிவிடுகின்றேன்...
ஹாசிம் சொன்னது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்து... (மூன்றாம் நபர் தோழனாக/தோழியாக கூட இருக்கலாம்)
பங்குபெற்ற, பங்குபெறும் அனைவருக்கும் என் நன்றிகள்...
வாழ்த்துகள்... விவாத தலைப்பு அருமை... வெற்றிகரமாக வாதிக்கபடட்டும்...
என்னின் கருத்துகள் சமயம் கிடைக்கும் நேரம் பதிவிடுகின்றேன்...
ஹாசிம் சொன்னது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்து... (மூன்றாம் நபர் தோழனாக/தோழியாக கூட இருக்கலாம்)
பங்குபெற்ற, பங்குபெறும் அனைவருக்கும் என் நன்றிகள்...
srinihasan wrote:அன்புள்ள சபீர்,
வாழ்த்துகள்... விவாத தலைப்பு அருமை... வெற்றிகரமாக வாதிக்கபடட்டும்...
என்னின் கருத்துகள் சமயம் கிடைக்கும் நேரம் பதிவிடுகின்றேன்...
ஹாசிம் சொன்னது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்து... (மூன்றாம் நபர் தோழனாக/தோழியாக கூட இருக்கலாம்)
பங்குபெற்ற, பங்குபெறும் அனைவருக்கும் என் நன்றிகள்...
ஹாலே இங்க உங்கள நன்றி சொல்ல வரசொல்லல்ல.நேரம் இல்ல என்று சொல்லி வழுகாம கருத்துசொல்லுங்கைய்யா.எங்களுக்கு தெரியுந்தானே உங்க பிஸி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சபீர் wrote:srinihasan wrote:அன்புள்ள சபீர்,
வாழ்த்துகள்... விவாத தலைப்பு அருமை... வெற்றிகரமாக வாதிக்கபடட்டும்...
என்னின் கருத்துகள் சமயம் கிடைக்கும் நேரம் பதிவிடுகின்றேன்...
ஹாசிம் சொன்னது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்து... (மூன்றாம் நபர் தோழனாக/தோழியாக கூட இருக்கலாம்)
பங்குபெற்ற, பங்குபெறும் அனைவருக்கும் என் நன்றிகள்...
ஹாலே இங்க உங்கள நன்றி சொல்ல வரசொல்லல்ல.நேரம் இல்ல என்று சொல்லி வழுகாம கருத்துசொல்லுங்கைய்யா.எங்களுக்கு தெரியுந்தானே உங்க பிஸி
அதுதானே வருவாராம் நன்றி சொல்லிட்டு போய் விடுவாராம் ....
இது என்ன நியாயம் ........
நல்லா கேளுங்க சபீர்
நிர்மல் wrote:சபீர் wrote:srinihasan wrote:அன்புள்ள சபீர்,
வாழ்த்துகள்... விவாத தலைப்பு அருமை... வெற்றிகரமாக வாதிக்கபடட்டும்...
என்னின் கருத்துகள் சமயம் கிடைக்கும் நேரம் பதிவிடுகின்றேன்...
ஹாசிம் சொன்னது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்து... (மூன்றாம் நபர் தோழனாக/தோழியாக கூட இருக்கலாம்)
பங்குபெற்ற, பங்குபெறும் அனைவருக்கும் என் நன்றிகள்...
ஹாலே இங்க உங்கள நன்றி சொல்ல வரசொல்லல்ல.நேரம் இல்ல என்று சொல்லி வழுகாம கருத்துசொல்லுங்கைய்யா.எங்களுக்கு தெரியுந்தானே உங்க பிஸி
அதுதானே வருவாராம் நன்றி சொல்லிட்டு போய் விடுவாராம் ....
இது என்ன நியாயம் ........
நல்லா கேளுங்க சபீர்
மக்களே! அமைதி கோபம் வேண்டாம்... என் மேல் கருணை காட்டுங்கள்
சிவா wrote:விவாகரத்து: இன்றைய சமுதாய சூழலில் மிகவும் மலிவாகிவிட்ட விடயம்! அதற்கான முக்கிய காரணியாக இருப்பது பணம் மற்றும் அந்தரங்கப் பிரச்சனைகள்!
மேலும் வீட்டிலுள்ள பெரியவர்களும் இதை ஆதரிப்பதுதான் மிகவும் வேதனையாக உள்ளது! மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்களிடையே விவாகரத்து அதிகம் நடைபெறுகிறது!
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம்! பெண்களும் சுயமாக சம்பாதிப்பதால் ஆண்களின் அடக்குமுறையை விரும்புவதில்லை! அதை ஆண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!
என்ன அண்ணா எல்லாரும் கருத்துத்தான் சொல்கிறார்கள் எதிர்வாதம் யாரும் கிழப்பக்காணம் எதிர்வாதம் புரிந்தால்தானே விவாதமாகும் அதற்காக காத்திருந்தேன் காணவில்லை
ஆண்கள் அடக்குமுறை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அதிகமான ஆண்கள் மனைவி மீது அளவுகடந்த ஆசை காதல் வைத்து அத்தனை சகிப்புத்தன்மைகளையும் தாங்கி விட்டுக்கொடுத்துச்செல்கிறான் பெண்கள்தான் புரிந்து கொள்ளாமல் எடுத்தெறிந்து பேசுவதும் வீண் சந்தேகங்களை கிளப்பி அவர்கள் வாழ்க்கையை அவர்களே அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
பாசமாக ஒரு பெண்ணை பார்த்து பேசுவதற்கு கூட குற்றம் கண்டு பிடிக்கும் பெண்கள் திருந்தும் வரை இதை ஒழிக்க முடியாது என்ன சொல்றிங்க?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![விவாகரத்து சிறிய விவாதம் - Page 3 Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
srinihasan wrote:சபீர் wrote:மக்களே! அமைதி கோபம் வேண்டாம்... என் மேல் கருணை காட்டுங்கள்.
கருணையா அதுவும் உங்களுக்கு நெவேர்![]()
![]()
![]()
நண்பா, என் வரிகளுக்கு ஆன விவாதம் வேண்டாம்... தலைப்பிற்கான் வாதத்தை தொடர்வோம்
அதான் தொடருங்கவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம் wrote:
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம்! பெண்களும் சுயமாக சம்பாதிப்பதால் ஆண்களின் அடக்குமுறையை விரும்புவதில்லை! அதை ஆண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!
என்ன அண்ணா எல்லாரும் கருத்துத்தான் சொல்கிறார்கள் எதிர்வாதம் யாரும் கிழப்பக்காணம் எதிர்வாதம் புரிந்தால்தானே விவாதமாகும் அதற்காக காத்திருந்தேன் காணவில்லை
ஆண்கள் அடக்குமுறை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அதிகமான ஆண்கள் மனைவி மீது அளவுகடந்த ஆசை காதல் வைத்து அத்தனை சகிப்புத்தன்மைகளையும் தாங்கி விட்டுக்கொடுத்துச்செல்கிறான் பெண்கள்தான் புரிந்து கொள்ளாமல் எடுத்தெறிந்து பேசுவதும் வீண் சந்தேகங்களை கிளப்பி அவர்கள் வாழ்க்கையை அவர்களே அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
பாசமாக ஒரு பெண்ணை பார்த்து பேசுவதற்கு கூட குற்றம் கண்டு பிடிக்கும் பெண்கள் திருந்தும் வரை இதை ஒழிக்க முடியாது என்ன சொல்றிங்க?
உண்மையே ஹாசிம்....
கணவன் மீது மனைவிக்கு நம்பிக்கை இன்மை....
சந்தேகம்.... அதனால் ஏற்படும் விபரீதங்கள்.... பிரச்சனைகள்..... வீட்டில் நிம்மதியின்மை....
கணவன் மேல் ஏன் சந்தேகம் வரனும்? மனைவிக்கே கணவன் மேல் நம்பிக்கை இல்லன்னா வீட்டில் இருக்கும் மற்றவர்கள் என்ன மதிப்பார்கள் அந்த ஆணை?
குழந்தைகள் மதிக்குமா அப்பாவை?
கணவனுக்கு வேலைக்கு போகும் மனைவி மீது சந்தேகம் இருக்க கூடாது.. நம்மை போல் இவளும் உழைத்துவிட்டு வருபவள் தானே... இருவரும் பகிர்ந்து செய்வோம் வேலைகளை, இருவரும் ஒன்றாய் உட்கார்ந்து பேசி எந்த முடிவும் எடுக்கனும்...
கணவனுக்கு தெரியாத ரகசியங்கள் மனைவி கிட்டயோ மனைவிக்கு தெரியாத ரகசியங்கள் கணவன் கிட்டயோ இருக்கும்வரை அந்த வாழ்க்கை கண்டிப்பா பிரச்சனையில் தான் முடியும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![விவாகரத்து சிறிய விவாதம் - Page 3 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் wrote:
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணம்! பெண்களும் சுயமாக சம்பாதிப்பதால் ஆண்களின் அடக்குமுறையை விரும்புவதில்லை! அதை ஆண்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்!
என்ன அண்ணா எல்லாரும் கருத்துத்தான் சொல்கிறார்கள் எதிர்வாதம் யாரும் கிழப்பக்காணம் எதிர்வாதம் புரிந்தால்தானே விவாதமாகும் அதற்காக காத்திருந்தேன் காணவில்லை
ஆண்கள் அடக்குமுறை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அதிகமான ஆண்கள் மனைவி மீது அளவுகடந்த ஆசை காதல் வைத்து அத்தனை சகிப்புத்தன்மைகளையும் தாங்கி விட்டுக்கொடுத்துச்செல்கிறான் பெண்கள்தான் புரிந்து கொள்ளாமல் எடுத்தெறிந்து பேசுவதும் வீண் சந்தேகங்களை கிளப்பி அவர்கள் வாழ்க்கையை அவர்களே அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
பாசமாக ஒரு பெண்ணை பார்த்து பேசுவதற்கு கூட குற்றம் கண்டு பிடிக்கும் பெண்கள் திருந்தும் வரை இதை ஒழிக்க முடியாது என்ன சொல்றிங்க?
உண்மையே ஹாசிம்....
கணவன் மீது மனைவிக்கு நம்பிக்கை இன்மை....
சந்தேகம்.... அதனால் ஏற்படும் விபரீதங்கள்.... பிரச்சனைகள்..... வீட்டில் நிம்மதியின்மை....
கணவன் மேல் ஏன் சந்தேகம் வரனும்? மனைவிக்கே கணவன் மேல் நம்பிக்கை இல்லன்னா வீட்டில் இருக்கும் மற்றவர்கள் என்ன மதிப்பார்கள் அந்த ஆணை?
குழந்தைகள் மதிக்குமா அப்பாவை?
கணவனுக்கு வேலைக்கு போகும் மனைவி மீது சந்தேகம் இருக்க கூடாது.. நம்மை போல் இவளும் உழைத்துவிட்டு வருபவள் தானே... இருவரும் பகிர்ந்து செய்வோம் வேலைகளை, இருவரும் ஒன்றாய் உட்கார்ந்து பேசி எந்த முடிவும் எடுக்கனும்...
கணவனுக்கு தெரியாத ரகசியங்கள் மனைவி கிட்டயோ மனைவிக்கு தெரியாத ரகசியங்கள் கணவன் கிட்டயோ இருக்கும்வரை அந்த வாழ்க்கை கண்டிப்பா பிரச்சனையில் தான் முடியும்...
நன்றி அக்கா நல்ல விடயத்தை தொட்டுச்சென்றீர்கள் ரகசியங்கள் எதுவும் பேணாது அனைத்து விடயங்களையும் ஒப்புவிக்கப்போய் ஒரு பெண் நட்பில் விழுந்தேன் என்று கூற அதுவும் விபரீதமாக மாறியது அது எத்தனை தூய்மையானது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அழகான நட்பு என்று வலியுறுத்தியும் நம்பாத நிலையை சந்தித்திருக்கிறேன் பெண்களைப்பொறுத்தவரை அவர்கள் சார்ந்த சில விடயங்களை ஆண்களே மறைத்துத்தான் ஆகவேண்டும் அதனை ஏற்கமாட்டார்கள் பெண்கள்
இதற்கும் பல காரணம் இருக்கிறது பெண்களின் பார்வையில் ஆண் என்னை விட்டுச்சென்று விடுவான் என்னைத் தனிமைப்படுத்தி விடுவான் என்று சாதாரணமாக கருதுகிறார்கள் அது பழைய காலம் முதல் பழக்கப்படுத்தப்பட்டு வந்த வழமையாகி விட்டது ஆனால் இக்கால ஆண்கள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை எத்தனைதான் பிரச்சினை வந்தாலும் எதிர்த்து அந்தப்பெண்ணுடன் வாழ நினைக்கிறார்கள் பெண்களின் எதிர்காலம் மீதான பயம் ஒளிந்தால் சுபீட்சம் கிடைக்கும்.
மற்ற ஒரு விடயம் சந்தேகம் குறித்தது இருவரும் புரிந்து கொள்ளாது வீணாண சந்தேகம் விபரீதமானது
என்னைப்பொறுத்தவரை ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ பாதுகாப்பது என்பது முடியாத காரணம் அதாவது ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் பிழை செய்ய நாடினால் அவர்களை பாதுகாப்பதென்பது முடியாத காரணம் இங்குதான் இறைவனின் அச்சம் திருமண பந்தத்தின் நம்பிக்கைத்தன்மை இது பின்பற்றப்படுவதும் காப்பாற்றப்படுவதும் இதனை புரிந்து கொள்வதும் தான் இந்த சந்தேகத்தை ஒளிப்பதற்கான வளியாகும்
கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வார்களே ஆனால் எந்த சவாலையும் ஏற்று வாழ்கை சிறக்க வழி பிறக்கும்..........
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![விவாகரத்து சிறிய விவாதம் - Page 3 Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|