புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
14 Posts - 70%
heezulia
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 2%
prajai
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
mruthun
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 20, 2010 10:21 am

தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று விடுத்த அறிக்கை:

2009ம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என இலங்கை சென்ற திமுக கூட்டணியை சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கை அதிபர் உறுதி அளித்தார். ஆனால் இன்னமும் அதே நிலைதான் அங்கு நீடிக்கிறது.

வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை கட்டித்தர நடவடிக்கை எடுக்காமல், புத்த விகாரங்கள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவது என்பது எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை. இந்த லட்சணத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டதே? அந்த நிதி இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்த அளவுக்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா?

முகாம்களில் உள்ள ஒரு லட்சம் பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும், மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தர வேண்டும், அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும், கல்வி கொடுக்கப்பட வேண்டும், வருகின்ற அனைத்து உதவிகளும் தமிழ் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். இப்படி தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 20, 2010 10:38 am

சில விசயத்துல அம்மா சொல்றது சரியா தான் இருக்கும்
இப்ப இவனுங்க தமிழ் மாநாடு நடத்தி என்னத்த சாதிக்க போறானுங்க. வெட்டி பசங்க. ஊரை அடிச்சு உலையில போட்டுட்டு என்ன தமிழ் மாநாடு வேண்டி கிடக்கு



இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Uஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Dஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Aஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Yஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Aஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Sஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Uஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Dஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Hஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக