புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
91 Posts - 61%
heezulia
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
6 Posts - 4%
viyasan
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%
eraeravi
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
283 Posts - 45%
heezulia
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
19 Posts - 3%
prajai
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 20, 2010 10:21 am

தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று விடுத்த அறிக்கை:

2009ம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என இலங்கை சென்ற திமுக கூட்டணியை சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கை அதிபர் உறுதி அளித்தார். ஆனால் இன்னமும் அதே நிலைதான் அங்கு நீடிக்கிறது.

வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை கட்டித்தர நடவடிக்கை எடுக்காமல், புத்த விகாரங்கள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவது என்பது எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை. இந்த லட்சணத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டதே? அந்த நிதி இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்த அளவுக்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா?

முகாம்களில் உள்ள ஒரு லட்சம் பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும், மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தர வேண்டும், அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும், கல்வி கொடுக்கப்பட வேண்டும், வருகின்ற அனைத்து உதவிகளும் தமிழ் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். இப்படி தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 20, 2010 10:38 am

சில விசயத்துல அம்மா சொல்றது சரியா தான் இருக்கும்
இப்ப இவனுங்க தமிழ் மாநாடு நடத்தி என்னத்த சாதிக்க போறானுங்க. வெட்டி பசங்க. ஊரை அடிச்சு உலையில போட்டுட்டு என்ன தமிழ் மாநாடு வேண்டி கிடக்கு



இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Uஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Dஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Aஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Yஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Aஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Sஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Uஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Dஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Hஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக