புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
69 Posts - 41%
heezulia
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
2 Posts - 1%
manikavi
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
320 Posts - 50%
heezulia
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
22 Posts - 3%
prajai
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
3 Posts - 0%
Barushree
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 18, 2010 5:01 pm

கட்டுரைப்போட்டி எண் 011

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்?

அன்பை மறந்தமையால்,

தாய்தந்தையின் வளர்ப்பு கடமை என எண்ணியதால்,

பணிவுடன் மரியாதை செலுத்த தேவையில்லை என ஒதுங்கியதால்,

நற்பண்பே இல்லாததால்,

சுயநலம் பெருகியதால்,

சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால்,

நேரமின்மை என்ற காரணத்தால்,

நேராக பார்க்க மறுக்கும் மனதால் என இப்படி பல காரணங்கள் இருக்கலாம்.இவை சமீபத்தில் "அன்பகம்" என்னும் முதியோர் இல்லத்தில் நானும் உணர்ந்தது.

பிறப்பும் இறப்பும்:-

ஒரு குழந்தை பிறந்தவுடன் அத்தாயும் தந்தையும் இப்பூவலகில் பெற்ற இன்பத்திற்கு ஈடு இணையில்லை.அப்படி சீராட்டி பாராட்டி வளர்ந்த பிள்ளை தங்களை மறந்தது அவர் தம் விதி என்றாலும் இறுதி மூச்சு அடங்கும் போது தன் பிள்ளையை பார்க்க வேண்டும் என பெற்றோர் மனம் ஏங்கும் என்பதால் மூதியோர் இல்லத்திலிருந்து அழைத்த மேலாளரிடம் மறுப்பு தெரிவிக்கும் மகன்..

மேலும் மேலாளர் கடைசியாக இம்முறை மட்டும் வந்து செல்லவும் என மன்றாடும் அவலம்...

எனினும் வந்து பார்க்க மறுத்த தன் பெற்றோருக்கு கடைசி காரியத்தை செய்ய மறுத்த இம்மனிதம் வாழ்வது முறையோ...

அனைத்து வசதிகள் இருந்தும் பெற்ற பிள்ளையின் அன்புக்காக ஏங்கும் உள்ளங்களை அறியா பிறவியை என்னவென்று சொல்வது?

பணமும் வேலையும்:-



தன்னை படிக்க வைத்த போது பெற்றோர் செய்தது கடமையாக எண்ணும் மகன்,வேலைக்கு சென்றவுடன்..."பணம்" என்பது "மனம்" என்பதனை மாற செய்துவிட்ட விந்தை தானோ..

சுயநலம் என்ற தன் வாழ்க்கை..தன் குடும்பம்... என பிரிகிறது.அங்கே பெற்றோர் முதியோர் ஆகின்றனர்.

பந்தமும் பாசமும்:-

பார்த்து பார்த்து வளர்த்த தாயின் முகத்தை பாராமல் இருப்பது பந்தமும் பாசமும் மறந்ததாலோ..

இங்கு இறைவனிடம் பாடும் போது....

"சித்ராவதி தீர வாஸிராம்

ப்ரபு பர்த்தி புரீஸ்வர ஸாயிராம்

காருண்ய மூர்த்தியாம் சாய்ராம்

கனகாம்பர தாரிணி வாசிராம்

கஷ்டங்கள் தீர்க்கும் கலியுகவரதா..

கற்பகமாகும் உன் திருக்கரங்கள்

எண்ணி எண்ணி நெஞ்சம் உருகினேன்...(உனை)

எங்கேங்கு சென்று நான் தேடுவேன்

பண்ணிசைத்து உன்புகழ் பாடுவேன்

பாராமுகம் இது ஞாயாமா...

கோடி கோடி தவம் செய்தேனோ..(உந்தன்)

கோலம் காண்பேன் எந்தன் வாழ்விலே

தேடக்கிடைகாத செல்வமே

தேவாதி தேவனே நாராயணா......" என்ற பாடலை நினைவு படுத்தியது.இதில் ஒரு தாயும் தந்தையும் தன் மகனை பிரிந்து முதியோர் இல்லத்தில் இருப்பதன் ஏக்கமாக அமைந்தாக சில இந்த பாடலில் உள்ள வரிகள் நம்மால் உணர இயலும்.

சுயநலமும் சூழ்நிலையும்:-

சுயநலமாக தன் குழந்தையை வளர்க்க தாத்தாவும் பாட்டியும் தேவை...அக்குழ்ந்தை வளர்ந்தவுடன் இம்மாதிரி இல்லங்களில் அனுப்பும் இந்த இழிவு நிலை என்று மாறுமோ....அன்று தான் மனிதன் முழுமை பெறுகிறான்.நன்றி மாறாவதன் ஆகின்றான்.

சுயசிந்தனை:-

பிள்ளையின் பெயர் சொல்லி அழைக்க மறுத்த பெற்றோர்,

சொல்லி அழைக்க வைத்த செல்ல பெயர்கள் தாம் ஏராளம்.

ஆனால் பிள்ளையால் கைவிடப்பட்ட பெற்றோர் அடுத்த வினாடியே ஆதரவற்ற முதியோர்கள் என்றே அழைக்கபடுகிறார்கள்.

ஆறாவது அறிவை ஆண்டவன் அளித்தும் ஆதரவற்றவர்களாக ஆக்குப்படுவது சுயசிந்தனை இல்லாததாலோ?

தன் மகனோ/மகளோ அப்பாவின் இனிஷியல் அறியாத போது தாத்தாவின் பெயர் கேட்டால் அறியாமல் இருப்பது இக்காலத்தில் நிகழ்கிறது என்பது யதார்த்தம்.

காரணம் அருகாமையில் இல்லாதது,பார்க்க நேரமில்லை,வளர்ப்பு,சூழ்நிலை,பிள்ளைகளிடம் பெற்றோரை பற்றி தெரிய வைக்காமல் இருப்பது என பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்.

முதியோர் இல்லம்:-

அவர்கள் அங்கு சுகமாய் இருந்தாலும்,மாறாத மனக்கவலை இப்படி எனக்கா? நிகழ்ந்தது! என அவர்களே தங்களுக்குள் சமாதானம் ஆகமுடியாத ஓர் இடமாக தான் கருதப்படுகிறது.எனினும் மறந்து வாழ முயற்சி செய்ய நடைமுறை அவர்களை தள்ளியது.

தன் மகன் வரவில்லை எனினும் மகன் /மகள் வயதில் உள்ளவர்கள் வந்து பார்த்து செல்வதில் த்ருப்தி அடைகிறார்கள்.

அன்போட பேசி பழகி வாழ்த்துக்கூறி இல்லம் தன்னில் வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்கும் அவ்வன்பு உள்ளங்களில் நாமும் இடம் பெறுவோம்.

முடிந்தவரை வேண்டியதை செய்திடுவோம்.

வாழ்வில் உன்னதமாய் உயர்வோம்.

அன்பு இருக்கும் மனமதை

அன்பாய் எந்நாளும் போற்றிடுவோம்..

முதியோர் இல்லங்களில் சென்று ஆறுதலாய் பேசிடுவோம்.அவர்களின் மனதை புரிந்து நடந்துக் கொள்ள முயற்சி செய்வோம்.வாழும் போதே மரியாதை செலுத்துவோம்.ஒரு முறையாவது சென்று வருவோம் என உறுதியினை எடுப்போம்.

நமக்காக இல்லை என்றாலும் அவர்களுக்காக சென்று வருவோம்.அவர்களின் வாழ்வில் நடந்ததை நம்மோடு பகிர்ந்து கொள்வதில் நாம் அவர்களை ஒரு விதத்தில் சந்தோஷம் அடைய செய்கிறோம்.ஆகையால் நம்மால் முடிந்தவரையில்

நல்ல முறையில் காப்போம்.எந்த நாளும் நாம் நலம் பெறுவோம்.

நன்றி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 9:24 pm

மிக விவரமாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து மிக அழகாய் தெள்ளத்தெளிவாய் இறுதி மூச்சு அடங்கும் நேரம் எந்த தாயும் தந்தையும் தன் பிள்ளையை பார்க்க மரணத்துடன் போராடி தன் மூச்சை நிறுத்தி வைக்க சோகம் பிள்ளைகள் வளர்ந்து இதே நிலையை அடைந்தாலும் நாம் பட்ட இத்துன்பங்கள் தன் பிள்ளை படக்கூடாது என்று இறைஞ்சும் பெற்றோரை பார்த்திருக்கிறேன்.. அதே இங்கே ஒவ்வொரு வரியாக கொடுத்திருப்பது சிறப்பு...

அன்பு பாராட்டுக்கள் நண்பரே....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 10:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல கட்டுரை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 18, 2010 10:14 pm

முதியோரை மதியாதார் திருந்தவைக்கும் வரிகள்... வாழ்த்துகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக