புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
3 Posts - 2%
prajai
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
1 Post - 1%
Kavithas
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
1 Post - 1%
bala_t
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
280 Posts - 42%
heezulia
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
6 Posts - 1%
prajai
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
5 Posts - 1%
manikavi
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_m10முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 18, 2010 5:01 pm

கட்டுரைப்போட்டி எண் 011

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்?

அன்பை மறந்தமையால்,

தாய்தந்தையின் வளர்ப்பு கடமை என எண்ணியதால்,

பணிவுடன் மரியாதை செலுத்த தேவையில்லை என ஒதுங்கியதால்,

நற்பண்பே இல்லாததால்,

சுயநலம் பெருகியதால்,

சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால்,

நேரமின்மை என்ற காரணத்தால்,

நேராக பார்க்க மறுக்கும் மனதால் என இப்படி பல காரணங்கள் இருக்கலாம்.இவை சமீபத்தில் "அன்பகம்" என்னும் முதியோர் இல்லத்தில் நானும் உணர்ந்தது.

பிறப்பும் இறப்பும்:-

ஒரு குழந்தை பிறந்தவுடன் அத்தாயும் தந்தையும் இப்பூவலகில் பெற்ற இன்பத்திற்கு ஈடு இணையில்லை.அப்படி சீராட்டி பாராட்டி வளர்ந்த பிள்ளை தங்களை மறந்தது அவர் தம் விதி என்றாலும் இறுதி மூச்சு அடங்கும் போது தன் பிள்ளையை பார்க்க வேண்டும் என பெற்றோர் மனம் ஏங்கும் என்பதால் மூதியோர் இல்லத்திலிருந்து அழைத்த மேலாளரிடம் மறுப்பு தெரிவிக்கும் மகன்..

மேலும் மேலாளர் கடைசியாக இம்முறை மட்டும் வந்து செல்லவும் என மன்றாடும் அவலம்...

எனினும் வந்து பார்க்க மறுத்த தன் பெற்றோருக்கு கடைசி காரியத்தை செய்ய மறுத்த இம்மனிதம் வாழ்வது முறையோ...

அனைத்து வசதிகள் இருந்தும் பெற்ற பிள்ளையின் அன்புக்காக ஏங்கும் உள்ளங்களை அறியா பிறவியை என்னவென்று சொல்வது?

பணமும் வேலையும்:-



தன்னை படிக்க வைத்த போது பெற்றோர் செய்தது கடமையாக எண்ணும் மகன்,வேலைக்கு சென்றவுடன்..."பணம்" என்பது "மனம்" என்பதனை மாற செய்துவிட்ட விந்தை தானோ..

சுயநலம் என்ற தன் வாழ்க்கை..தன் குடும்பம்... என பிரிகிறது.அங்கே பெற்றோர் முதியோர் ஆகின்றனர்.

பந்தமும் பாசமும்:-

பார்த்து பார்த்து வளர்த்த தாயின் முகத்தை பாராமல் இருப்பது பந்தமும் பாசமும் மறந்ததாலோ..

இங்கு இறைவனிடம் பாடும் போது....

"சித்ராவதி தீர வாஸிராம்

ப்ரபு பர்த்தி புரீஸ்வர ஸாயிராம்

காருண்ய மூர்த்தியாம் சாய்ராம்

கனகாம்பர தாரிணி வாசிராம்

கஷ்டங்கள் தீர்க்கும் கலியுகவரதா..

கற்பகமாகும் உன் திருக்கரங்கள்

எண்ணி எண்ணி நெஞ்சம் உருகினேன்...(உனை)

எங்கேங்கு சென்று நான் தேடுவேன்

பண்ணிசைத்து உன்புகழ் பாடுவேன்

பாராமுகம் இது ஞாயாமா...

கோடி கோடி தவம் செய்தேனோ..(உந்தன்)

கோலம் காண்பேன் எந்தன் வாழ்விலே

தேடக்கிடைகாத செல்வமே

தேவாதி தேவனே நாராயணா......" என்ற பாடலை நினைவு படுத்தியது.இதில் ஒரு தாயும் தந்தையும் தன் மகனை பிரிந்து முதியோர் இல்லத்தில் இருப்பதன் ஏக்கமாக அமைந்தாக சில இந்த பாடலில் உள்ள வரிகள் நம்மால் உணர இயலும்.

சுயநலமும் சூழ்நிலையும்:-

சுயநலமாக தன் குழந்தையை வளர்க்க தாத்தாவும் பாட்டியும் தேவை...அக்குழ்ந்தை வளர்ந்தவுடன் இம்மாதிரி இல்லங்களில் அனுப்பும் இந்த இழிவு நிலை என்று மாறுமோ....அன்று தான் மனிதன் முழுமை பெறுகிறான்.நன்றி மாறாவதன் ஆகின்றான்.

சுயசிந்தனை:-

பிள்ளையின் பெயர் சொல்லி அழைக்க மறுத்த பெற்றோர்,

சொல்லி அழைக்க வைத்த செல்ல பெயர்கள் தாம் ஏராளம்.

ஆனால் பிள்ளையால் கைவிடப்பட்ட பெற்றோர் அடுத்த வினாடியே ஆதரவற்ற முதியோர்கள் என்றே அழைக்கபடுகிறார்கள்.

ஆறாவது அறிவை ஆண்டவன் அளித்தும் ஆதரவற்றவர்களாக ஆக்குப்படுவது சுயசிந்தனை இல்லாததாலோ?

தன் மகனோ/மகளோ அப்பாவின் இனிஷியல் அறியாத போது தாத்தாவின் பெயர் கேட்டால் அறியாமல் இருப்பது இக்காலத்தில் நிகழ்கிறது என்பது யதார்த்தம்.

காரணம் அருகாமையில் இல்லாதது,பார்க்க நேரமில்லை,வளர்ப்பு,சூழ்நிலை,பிள்ளைகளிடம் பெற்றோரை பற்றி தெரிய வைக்காமல் இருப்பது என பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்.

முதியோர் இல்லம்:-

அவர்கள் அங்கு சுகமாய் இருந்தாலும்,மாறாத மனக்கவலை இப்படி எனக்கா? நிகழ்ந்தது! என அவர்களே தங்களுக்குள் சமாதானம் ஆகமுடியாத ஓர் இடமாக தான் கருதப்படுகிறது.எனினும் மறந்து வாழ முயற்சி செய்ய நடைமுறை அவர்களை தள்ளியது.

தன் மகன் வரவில்லை எனினும் மகன் /மகள் வயதில் உள்ளவர்கள் வந்து பார்த்து செல்வதில் த்ருப்தி அடைகிறார்கள்.

அன்போட பேசி பழகி வாழ்த்துக்கூறி இல்லம் தன்னில் வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்கும் அவ்வன்பு உள்ளங்களில் நாமும் இடம் பெறுவோம்.

முடிந்தவரை வேண்டியதை செய்திடுவோம்.

வாழ்வில் உன்னதமாய் உயர்வோம்.

அன்பு இருக்கும் மனமதை

அன்பாய் எந்நாளும் போற்றிடுவோம்..

முதியோர் இல்லங்களில் சென்று ஆறுதலாய் பேசிடுவோம்.அவர்களின் மனதை புரிந்து நடந்துக் கொள்ள முயற்சி செய்வோம்.வாழும் போதே மரியாதை செலுத்துவோம்.ஒரு முறையாவது சென்று வருவோம் என உறுதியினை எடுப்போம்.

நமக்காக இல்லை என்றாலும் அவர்களுக்காக சென்று வருவோம்.அவர்களின் வாழ்வில் நடந்ததை நம்மோடு பகிர்ந்து கொள்வதில் நாம் அவர்களை ஒரு விதத்தில் சந்தோஷம் அடைய செய்கிறோம்.ஆகையால் நம்மால் முடிந்தவரையில்

நல்ல முறையில் காப்போம்.எந்த நாளும் நாம் நலம் பெறுவோம்.

நன்றி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 9:24 pm

மிக விவரமாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து மிக அழகாய் தெள்ளத்தெளிவாய் இறுதி மூச்சு அடங்கும் நேரம் எந்த தாயும் தந்தையும் தன் பிள்ளையை பார்க்க மரணத்துடன் போராடி தன் மூச்சை நிறுத்தி வைக்க சோகம் பிள்ளைகள் வளர்ந்து இதே நிலையை அடைந்தாலும் நாம் பட்ட இத்துன்பங்கள் தன் பிள்ளை படக்கூடாது என்று இறைஞ்சும் பெற்றோரை பார்த்திருக்கிறேன்.. அதே இங்கே ஒவ்வொரு வரியாக கொடுத்திருப்பது சிறப்பு...

அன்பு பாராட்டுக்கள் நண்பரே....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 10:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல கட்டுரை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 18, 2010 10:14 pm

முதியோரை மதியாதார் திருந்தவைக்கும் வரிகள்... வாழ்த்துகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக