புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வயதான பெரியவர்களை அரவணைக்காமல் அவர்களை அவமதிப்பதில் நாட்டிலேயே சென்னைதான் மிகவும் மோசமாக உள்ளதாக ஹெல்ப்ஏஜ் இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெல்ப்ஏஜ் நிறுவனத்திற்காக சிக்மா ரிசர்ச் அன்ட் கன்சல்டிங் நிறுவனம் நடத்திய இந்த கருத்தாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள முடிவுகள்:
- பெரியவர்களுக்கு மரியாதைக் காட்டாமல் இருப்பது, அவமதிப்பது ஆகியவை சென்னையில்தான் அதிகம் உள்ளது. அதாவது 71 சதவீத அளவுக்கு சென்னையில் முதியோர்களை அவமதிக்கும் செயல் காணப்படுகிறது. இதில் அடுத்த இடம் கொல்கத்தாவுக்கு. இங்கு இது 54 சதவீதமாக உள்ளது.
- நாட்டில் உள்ள முதியோர்களின் சராசரி குறைந்த வயது 68 வயதாக உள்ளது. கொல்கத்தாவில் உள்ள முதியவர்களில் பாதிப் பேர் 70 மற்றும் அதைத் தாண்டிய வயதில் உள்ளனர்.
- முதியவர்களில் நான்கில் மூன்று மடங்கு பேர் (அதாவது 74 சதவீதம்) திருமணமானவர்கள். கணவன், மனைவியாக இருப்பவர்கள். ஐந்தில் ஒரு பங்கு பேர் விவாகரத்து செய்தவர்கள்.
- முதியவர்களுக்கு குறைந்தபட்சம் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பாட்னாவில் இது 4 ஆக உள்ளது.
- வயதானவர்களில் பாதிப் பேர் மகன்களுடன்தான் வசிக்கின்றனர். அவர்களில் நான்கில் ஒரு பங்கு பேருர் (27 சதவீதம்) துணையுடன் (கணவன் அல்லது மனைவி) வசிக்கின்றனர். 10 சதவீதம் பேர் தனிமையில்தான் வசிக்கின்றனர். அவர்களை அவர்களது பிள்ளைகள் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வதுடன் சரி.
- ஐந்தில் நான்கு பங்கு (82 சதவீதம்) முதியவர்கள் கல்வி அறிவு உடையவர்களாக உள்ளனர். ஐந்தில் ஒரு பங்கு பேர் (19 சதவீதம்) பட்டதாரிகளாகவும், பத்தில் ஒரு பங்குப் பேர் (13 சதவீதம்) முதுநிலைப் பட்டதாரிகளாகவும் உள்ளனர். ஐந்தில் ஒரு பங்குப் பேர் (18 சதவீதம்) கல்வி அறிவு இல்லாதவர்களாக உள்ளனர்.
- கொல்கத்தாவில்தான் படிப்பறிவில்லாத முதியவர்களின் எண்ணிக்கை அதிகம். அதாவது 42 சதவீதம் உள்ளனர். பாட்னாவில் குறைந்தபட்சமாக 3 சதவீதம் பேர் உள்ளனர்.
- முதியவர்களின் முக்கிய வேலையாக இருப்பது வீட்டு வேலைதான். அதாவது 26 சதவீத பெரியவர்கள் வீட்டு வேலையைத்தான் பிரதானமாக செய்கின்றனர். 19 சதவீதம் பேர் அன்ஸ்கில்ட் ஊழியர்களாக உள்ளனர்.
- ஐந்தில் ஒரு பங்கு முதியவர்கள் பொருளாதார ரீதியாக குடும்பத்துக்கு உதவியாக உள்ளனர்.
- ஐந்தில் 2 பங்குக்கும் மேற்பட்ட (45 சதவீதம்) முதியவர்கள் சுய வேலை மற்றும் சுயதொழிலை மேற்கொள்பவர்களாக உள்ளனர். ஐந்தில் ஒரு பங்கு பேர் கடை உரிமையாளர்களாக உள்ளனர்.
- முதியவர்களின் சராசரி மாதாந்திர வருவாய் ரூ. 12,045 ஆக உள்ளது. ஐந்தில் 3 மடங்கு முதியவர்களின் மாதாந்திர வருவாய் ரூ.10,000க்கும் குறைவாகவே உள்ளது.
- ஐந்தில் 2 பங்கு முதியவர்களுக்கு (45 சதவீதம்) ஓய்வூதியம்தான் முக்கியமான வருவாய் ஆதாரமாக உள்ளது. ஐந்தில் ஒரு பங்குப் பேர் சிறுசேமிப்பு, வைப்புத் தொகை ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வட்டியே வருமானமாக உள்ளது.
- முதியவர்களில் பாதிப் பேருக்கு சொந்தமாக சொத்துக்கள் உள்ளன. இது டெல்லியில்68 சதவீதமாகவும், ஹைதராபாத்தில் 28, கொல்கத்தாவில் 36 சதவீதமாகவும் உள்ளது.
- நான்கில் மூன்று பங்கு முதியவர்கள் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். 18 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.
- 46 சதவீத முதியவர்கள் தங்களது செலவுகளுக்காக மற்றவர்களை நம்பி வாழும் நிலையில் உள்ளனர். இது சென்னையில் 63 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 61 சதவீதமாகவும் உள்ளது.
- பாதிக்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்களது மகனை நம்பியே உள்ளனர். நான்கில் ஒரு பங்குப் பேர் மனைவி அல்லது கணவனை நம்பி உள்ளனர்.
- 44 சதவீத முதியவர்கள், தங்களை வயதானவர்கள் என்று புறக்கணிப்பதை அவமரியாதையாக கருதுகிறார்கள்.
- உணர்ச்சிப் பூர்வமாக தாங்கள் அவமானப்படுத்தப்படுவதாக 39 சதவீதம் பேரும், வாய் வார்த்தையாக அவமானப்படுத்தப்படுவதாக 378 சதவீதம் பேரும், அடிப்படைச் செலவுக்குப் பணம் கொடுக்காமல் உதாசீனப்படுத்துவதாக 35 சதவீதம் பேரும், மரியாதை தருவதில்லை என்று 34 சதவீதம் பேரும் கூறுகின்றனர். உடல் ரீதியாக தாங்கள் துன்புறுத்தப்படுவதாக 34 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
- 60 முதல் 69 வயதுக்குட்பட்டமுதியவர்களில் 21 சதவீதம் பேர் தாங்கள் புறக்கணிப்படுவதாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
- சிலநேரங்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக 51 சதவீதம் பேரும், தினசரி புறக்கணிக்கப்படுவதாக 40 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
- குடும்பத்தினர் தங்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதில்லை, செலவுக்குப் பணம் தருவதில்லை போன்றவற்றால் புறக்கணிக்கப்படும் உணர்வு வருவதாக பொதுவாக கருத்து தெரிவித்துள்ளனர் முதியவர்கள்.
- தங்களது வேலையில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள், தங்களைக் கவனிப்பதில்லை என்று 46 சதவீத முதியோர் தெரிவித்துள்ளனர்.
- பல வகைகளிலும் தாங்கள் அவமதிக்கப்படுவதாக தேசிய அளவில் 36 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இது போபாலில் 79 சதவீதமாகவும், சென்னையில் 59 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 44 சதவீதமாகவும் உள்ளது.
- பெரியவர்களை அவமதிக்கும் செயல்கள் சென்னையில்தான் அதிகம் உள்ளனவாம். இங்கு அது 71 சதவீதமாக உள்ளது. கொல்கத்தாவில் 54 சதவீதமாக உள்ளது.
- பெரியவர்களை திட்டும் செயல் மும்பையில்அதிக அளவில் உள்ளது. அங்கு இதன் அளவு 79 சதவீதமாகும். அகமதாபாத்தில் 57 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 53 சதவீதமாகவும் இது உள்ளது.
- உணர்வுப்பூர்வமாக அவமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை டெல்லியில் (62 சதவீதம்) அதிகம். கொல்கத்தாவில் இது 54 சதவீதமாக உள்ளது.
- உடல்ரீதியாக அவமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கொல்கத்தாவில் 23 சதவீதமாகவும், ஹைதராபாத்தில் 22 சதவீதமாகவும், மும்பையில் 21, அகமதாபாத்தில் 20 சதவீதமாகவும் உள்ளது.
- தங்களை அவமதிப்பதில் முதலிடத்தில் இருப்பவர்கள் குடும்பத்தினரே என்பது முதியோர்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு. அதில் முதன்மையாக இருப்பவர்கள் மகன்களும், மருமகள்களும்தான் என்று முதியோர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
- மகன்களால் அவமதிக்கப்படும் முதியோர்கள் அதிகம் இருப்பது போபாலில். அங்கு இதன் அளவு 70 சதவீதமாகும். பாட்னாவில் 57 சதவீதம், கொல்கத்தாவில் 54 சதவீதமாக இது உள்ளது.
- வீட்டு வேலைக்கு வருவோரால் அவமதிக்கப்படும் பெரியவர்களின் எண்ணிக்கை டெல்லியில் 19 சதவீதமாகவும், அகமதாபாத்தில் 13 சதவீதமாகவும் உள்ளது.
- சொத்துப் பிரச்சினை காரணமாக அவமதிக்கப்படும் முதியோர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக உள்ளது.
- 53 சதவீத முதியவர்கள், தாங்கள் அவமதிக்கப்படுவதை தட்டிக் கேட்கவோ, எதிர்ப்பு காட்டுவதோ இல்லை. அமைதியாக பொறுத்துக் கொள்கிறார்கள். இது சென்னையில் 80 சதவீதமாகவும், போபாலில் 69 சதவீதமாகவும், அகமதாபாத்தில் 62 சதவீதமாகவும் உள்ளது.
- 92 சதவீத முதியவர்கள், தங்களை அவமதிப்போர் குறித்து புகார் கொடுக்க முன்வருவதில்லை.
- தங்களை அவமதிப்போர் மீது நடவடிக்கை எடுத்தால் நல்லது என்று நினைக்கும் பெரியவர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக உள்ளது.
- தங்களை அவமதிப்போர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து தெரிந்து வைத்துள்ள முதியோர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாகும்.
சென்னை நகரில் முதியவர்களுக்கு மரியாதை இல்லை என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருத்த தலைக்குனிவாகும். இது கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வேண்டியதில்லை. நேரிலேயே நாம் தினசரி பார்க்கலாம். பெருகி வரும் முதியோர் இல்லங்கள் அதற்கு ஒரு நல்ல சான்று. தெருவுக்கு தெரு தற்போது நர்சரிப் பள்ளிகளை விட முதியோர் இல்லங்கள்தான் பெருகிக் கொண்டிருக்கின்றன.
நாளை நமக்கும் வயதாகும், முதுமை வரும் என்பதை ஒரு விநாடி இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் நினைத்துப் பார்த்தால், நிச்சயம் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளுக்கு வேலையே இருக்காது.
ஹெல்ப்ஏஜ் நிறுவனத்திற்காக சிக்மா ரிசர்ச் அன்ட் கன்சல்டிங் நிறுவனம் நடத்திய இந்த கருத்தாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள முடிவுகள்:
- பெரியவர்களுக்கு மரியாதைக் காட்டாமல் இருப்பது, அவமதிப்பது ஆகியவை சென்னையில்தான் அதிகம் உள்ளது. அதாவது 71 சதவீத அளவுக்கு சென்னையில் முதியோர்களை அவமதிக்கும் செயல் காணப்படுகிறது. இதில் அடுத்த இடம் கொல்கத்தாவுக்கு. இங்கு இது 54 சதவீதமாக உள்ளது.
- நாட்டில் உள்ள முதியோர்களின் சராசரி குறைந்த வயது 68 வயதாக உள்ளது. கொல்கத்தாவில் உள்ள முதியவர்களில் பாதிப் பேர் 70 மற்றும் அதைத் தாண்டிய வயதில் உள்ளனர்.
- முதியவர்களில் நான்கில் மூன்று மடங்கு பேர் (அதாவது 74 சதவீதம்) திருமணமானவர்கள். கணவன், மனைவியாக இருப்பவர்கள். ஐந்தில் ஒரு பங்கு பேர் விவாகரத்து செய்தவர்கள்.
- முதியவர்களுக்கு குறைந்தபட்சம் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பாட்னாவில் இது 4 ஆக உள்ளது.
- வயதானவர்களில் பாதிப் பேர் மகன்களுடன்தான் வசிக்கின்றனர். அவர்களில் நான்கில் ஒரு பங்கு பேருர் (27 சதவீதம்) துணையுடன் (கணவன் அல்லது மனைவி) வசிக்கின்றனர். 10 சதவீதம் பேர் தனிமையில்தான் வசிக்கின்றனர். அவர்களை அவர்களது பிள்ளைகள் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வதுடன் சரி.
- ஐந்தில் நான்கு பங்கு (82 சதவீதம்) முதியவர்கள் கல்வி அறிவு உடையவர்களாக உள்ளனர். ஐந்தில் ஒரு பங்கு பேர் (19 சதவீதம்) பட்டதாரிகளாகவும், பத்தில் ஒரு பங்குப் பேர் (13 சதவீதம்) முதுநிலைப் பட்டதாரிகளாகவும் உள்ளனர். ஐந்தில் ஒரு பங்குப் பேர் (18 சதவீதம்) கல்வி அறிவு இல்லாதவர்களாக உள்ளனர்.
- கொல்கத்தாவில்தான் படிப்பறிவில்லாத முதியவர்களின் எண்ணிக்கை அதிகம். அதாவது 42 சதவீதம் உள்ளனர். பாட்னாவில் குறைந்தபட்சமாக 3 சதவீதம் பேர் உள்ளனர்.
- முதியவர்களின் முக்கிய வேலையாக இருப்பது வீட்டு வேலைதான். அதாவது 26 சதவீத பெரியவர்கள் வீட்டு வேலையைத்தான் பிரதானமாக செய்கின்றனர். 19 சதவீதம் பேர் அன்ஸ்கில்ட் ஊழியர்களாக உள்ளனர்.
- ஐந்தில் ஒரு பங்கு முதியவர்கள் பொருளாதார ரீதியாக குடும்பத்துக்கு உதவியாக உள்ளனர்.
- ஐந்தில் 2 பங்குக்கும் மேற்பட்ட (45 சதவீதம்) முதியவர்கள் சுய வேலை மற்றும் சுயதொழிலை மேற்கொள்பவர்களாக உள்ளனர். ஐந்தில் ஒரு பங்கு பேர் கடை உரிமையாளர்களாக உள்ளனர்.
- முதியவர்களின் சராசரி மாதாந்திர வருவாய் ரூ. 12,045 ஆக உள்ளது. ஐந்தில் 3 மடங்கு முதியவர்களின் மாதாந்திர வருவாய் ரூ.10,000க்கும் குறைவாகவே உள்ளது.
- ஐந்தில் 2 பங்கு முதியவர்களுக்கு (45 சதவீதம்) ஓய்வூதியம்தான் முக்கியமான வருவாய் ஆதாரமாக உள்ளது. ஐந்தில் ஒரு பங்குப் பேர் சிறுசேமிப்பு, வைப்புத் தொகை ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வட்டியே வருமானமாக உள்ளது.
- முதியவர்களில் பாதிப் பேருக்கு சொந்தமாக சொத்துக்கள் உள்ளன. இது டெல்லியில்68 சதவீதமாகவும், ஹைதராபாத்தில் 28, கொல்கத்தாவில் 36 சதவீதமாகவும் உள்ளது.
- நான்கில் மூன்று பங்கு முதியவர்கள் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். 18 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.
- 46 சதவீத முதியவர்கள் தங்களது செலவுகளுக்காக மற்றவர்களை நம்பி வாழும் நிலையில் உள்ளனர். இது சென்னையில் 63 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 61 சதவீதமாகவும் உள்ளது.
- பாதிக்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்களது மகனை நம்பியே உள்ளனர். நான்கில் ஒரு பங்குப் பேர் மனைவி அல்லது கணவனை நம்பி உள்ளனர்.
- 44 சதவீத முதியவர்கள், தங்களை வயதானவர்கள் என்று புறக்கணிப்பதை அவமரியாதையாக கருதுகிறார்கள்.
- உணர்ச்சிப் பூர்வமாக தாங்கள் அவமானப்படுத்தப்படுவதாக 39 சதவீதம் பேரும், வாய் வார்த்தையாக அவமானப்படுத்தப்படுவதாக 378 சதவீதம் பேரும், அடிப்படைச் செலவுக்குப் பணம் கொடுக்காமல் உதாசீனப்படுத்துவதாக 35 சதவீதம் பேரும், மரியாதை தருவதில்லை என்று 34 சதவீதம் பேரும் கூறுகின்றனர். உடல் ரீதியாக தாங்கள் துன்புறுத்தப்படுவதாக 34 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
- 60 முதல் 69 வயதுக்குட்பட்டமுதியவர்களில் 21 சதவீதம் பேர் தாங்கள் புறக்கணிப்படுவதாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
- சிலநேரங்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக 51 சதவீதம் பேரும், தினசரி புறக்கணிக்கப்படுவதாக 40 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
- குடும்பத்தினர் தங்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதில்லை, செலவுக்குப் பணம் தருவதில்லை போன்றவற்றால் புறக்கணிக்கப்படும் உணர்வு வருவதாக பொதுவாக கருத்து தெரிவித்துள்ளனர் முதியவர்கள்.
- தங்களது வேலையில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள், தங்களைக் கவனிப்பதில்லை என்று 46 சதவீத முதியோர் தெரிவித்துள்ளனர்.
- பல வகைகளிலும் தாங்கள் அவமதிக்கப்படுவதாக தேசிய அளவில் 36 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இது போபாலில் 79 சதவீதமாகவும், சென்னையில் 59 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 44 சதவீதமாகவும் உள்ளது.
- பெரியவர்களை அவமதிக்கும் செயல்கள் சென்னையில்தான் அதிகம் உள்ளனவாம். இங்கு அது 71 சதவீதமாக உள்ளது. கொல்கத்தாவில் 54 சதவீதமாக உள்ளது.
- பெரியவர்களை திட்டும் செயல் மும்பையில்அதிக அளவில் உள்ளது. அங்கு இதன் அளவு 79 சதவீதமாகும். அகமதாபாத்தில் 57 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 53 சதவீதமாகவும் இது உள்ளது.
- உணர்வுப்பூர்வமாக அவமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை டெல்லியில் (62 சதவீதம்) அதிகம். கொல்கத்தாவில் இது 54 சதவீதமாக உள்ளது.
- உடல்ரீதியாக அவமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கொல்கத்தாவில் 23 சதவீதமாகவும், ஹைதராபாத்தில் 22 சதவீதமாகவும், மும்பையில் 21, அகமதாபாத்தில் 20 சதவீதமாகவும் உள்ளது.
- தங்களை அவமதிப்பதில் முதலிடத்தில் இருப்பவர்கள் குடும்பத்தினரே என்பது முதியோர்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு. அதில் முதன்மையாக இருப்பவர்கள் மகன்களும், மருமகள்களும்தான் என்று முதியோர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
- மகன்களால் அவமதிக்கப்படும் முதியோர்கள் அதிகம் இருப்பது போபாலில். அங்கு இதன் அளவு 70 சதவீதமாகும். பாட்னாவில் 57 சதவீதம், கொல்கத்தாவில் 54 சதவீதமாக இது உள்ளது.
- வீட்டு வேலைக்கு வருவோரால் அவமதிக்கப்படும் பெரியவர்களின் எண்ணிக்கை டெல்லியில் 19 சதவீதமாகவும், அகமதாபாத்தில் 13 சதவீதமாகவும் உள்ளது.
- சொத்துப் பிரச்சினை காரணமாக அவமதிக்கப்படும் முதியோர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக உள்ளது.
- 53 சதவீத முதியவர்கள், தாங்கள் அவமதிக்கப்படுவதை தட்டிக் கேட்கவோ, எதிர்ப்பு காட்டுவதோ இல்லை. அமைதியாக பொறுத்துக் கொள்கிறார்கள். இது சென்னையில் 80 சதவீதமாகவும், போபாலில் 69 சதவீதமாகவும், அகமதாபாத்தில் 62 சதவீதமாகவும் உள்ளது.
- 92 சதவீத முதியவர்கள், தங்களை அவமதிப்போர் குறித்து புகார் கொடுக்க முன்வருவதில்லை.
- தங்களை அவமதிப்போர் மீது நடவடிக்கை எடுத்தால் நல்லது என்று நினைக்கும் பெரியவர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக உள்ளது.
- தங்களை அவமதிப்போர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து தெரிந்து வைத்துள்ள முதியோர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாகும்.
சென்னை நகரில் முதியவர்களுக்கு மரியாதை இல்லை என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருத்த தலைக்குனிவாகும். இது கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வேண்டியதில்லை. நேரிலேயே நாம் தினசரி பார்க்கலாம். பெருகி வரும் முதியோர் இல்லங்கள் அதற்கு ஒரு நல்ல சான்று. தெருவுக்கு தெரு தற்போது நர்சரிப் பள்ளிகளை விட முதியோர் இல்லங்கள்தான் பெருகிக் கொண்டிருக்கின்றன.
நாளை நமக்கும் வயதாகும், முதுமை வரும் என்பதை ஒரு விநாடி இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் நினைத்துப் பார்த்தால், நிச்சயம் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளுக்கு வேலையே இருக்காது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
எங்க ஊருதான முதலிடம் .......
நான் இங்கே இல்லப்பா .....
நான் இங்கே இல்லப்பா .....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
"பெருசு "
என்ற வார்தையை கண்டுபிடித்த புன்னிதலமாயிற்றே
வேறு என்ன எதிர் பார்க்க முடியும் சென்னையில்?
ராம்
என்ற வார்தையை கண்டுபிடித்த புன்னிதலமாயிற்றே
வேறு என்ன எதிர் பார்க்க முடியும் சென்னையில்?
ராம்
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எதுலேல்லாம் முதலிடம் மெட்ராஸ் !
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- Sponsored content
Similar topics
» இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு சார்பில் தொடங்கப்படும் நகைக்கடை
» பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த பிரியங்கா சோப்ரா
» இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகளில் கலாநிதி மாறன் மனைவி முதலிடம்!
» நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம்
» இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
» பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த பிரியங்கா சோப்ரா
» இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகளில் கலாநிதி மாறன் மனைவி முதலிடம்!
» நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம்
» இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|