புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களில், சண்டிகாருக்கு முதலிடம், சென்னைக்கு நான்காவது இடம்
Page 1 of 1 •
புதுடில்லி : நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடமும், சென்னைக்குநான்காவது இடமும் கிடைத்துள்ளது. அசாம் தலைநகர் கவுகாத்தி, கடைசி இடத்தில் உள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான, எல்.ஜி., 'மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஆய்வு' என்ற ஆய்வை சமீபத்தில் நடத்தியது. இதில், நாட்டில் உள்ள, 16 முக்கிய நகரங்களை தேர்வு செய்து, அந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா என்ற ஆய்வை நடத்தியது. ஒவ்வொரு நகரத்திலும், 150 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொருவரிடமும், அவர்களின் விருப்பம், குறிக்கோள், மகிழ்ச்சி, ஆர்வம், சூழ்நிலை, நோக்கம் ஆகிய ஆறு விஷயங்களை பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், 16 நகரங்களும் பட்டியலிடப்பட்டன. இதில், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரமானசண்டிகாருக்கு தான் முதலிடம் கிடைத்தது.
உ.பி., தலைநகர் லக்னோவுக்கு இரண்டாவது இடமும், நாட்டின் தலைநகர் டில்லிக்கு மூன்றாவது இடமும், தமிழகத்தின் தலைநகரான சிங்கார சென்னைக்கு நான்காவது இடமும் கிடைத்தது. கர்நாடகா தலைநகர் பெங்களூரு ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்த பட்டியலில், அசாம் தலைநகர் கவுகாத்திக்கு தான் கடைசி இடம் கிடைத்தது. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பைக்கு, 15வது இடம் தான் கிடைத்துள்ளது. மேலும், 18 - 24 வயதுக்கு உட்பட்டோரை விட, 35 - 45 வயதுக்கு உட்பட்டோர் தான், அதிக மகிழ்ச்சியாக வசிப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து, எல்.ஜி., இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சூன் கோவுன் கூறியதாவது:ஒருவரின் மகிழ்ச்சியை அளவிடுவது அல்லது அவரின் மகிழ்ச்சிக்கான காரணத்தை அறிவது, மிகவும் சிரமமான காரியம். அதேநேரத்தில், மகிழ்ச்சி தான் ஒருவரின் நிம்மதியான வாழ்வுக்கான காரணமாக விளங்குகிறது. தங்களுக்கு கிடைக்கும் வசதி, வாய்ப்புகளை மட்டுமே, மகிழ்ச்சிக்கான அளவீடாக மக்கள் கருதுவது இல்லை.மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை, பங்களா, சொகுசு கார் போன்ற வசதிகள், மக்களின் மகிழ்ச்சியுடன் தொடர்புடையதாக உள்ளன. எங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கு உதவும் வகையில் இந்த ஆய்வை நடத்தினோம். மக்களின் மகிழ்ச்சியான மனநிலையை அறிய, ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்ற ஆய்வை நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். அதிக மகிழ்ச்சியுடைய நகரங்களில், முதல் ஐந்து இடத்தைப் பிடித்துள்ள நகரங்களில் வசிப்போரிடம் நடத்திய ஆய்வில், தங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடுவதே, தங்களின் மகிழ்ச்சிக்கான முக்கிய காரணம் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பட்டியல்:
1. சண்டிகார்
2. லக்னோ
3. டில்லி
4. சென்னை
5. பெங்களூரு
6. பாட்னா
7. புனே
8. போபால்
9. புவனேஸ்வர்
10. கோல்கட்டா
11. ஆமதாபாத்
12. ஐதராபாத்
13. கொச்சி
14. ஜெய்ப்பூர்
15. மும்பை
16. கவுகாத்தி
1. சண்டிகார்
2. லக்னோ
3. டில்லி
4. சென்னை
5. பெங்களூரு
6. பாட்னா
7. புனே
8. போபால்
9. புவனேஸ்வர்
10. கோல்கட்டா
11. ஆமதாபாத்
12. ஐதராபாத்
13. கொச்சி
14. ஜெய்ப்பூர்
15. மும்பை
16. கவுகாத்தி
மகிழ்ச்சிக்கான முதன்மை காரணிகள்:
* குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுதல்.
* குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவின் முக்கியத்துவம்.
* சொந்த வாழ்க்கை பற்றி முடிவெடுப்பதற்கு கிடைக்கும் அதிகாரம்.
*குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு.
*முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்பது.
* குடும்பம், நண்பர்களை தவிர, சமூகத்தில் உள்ள மற்றவர்களுடனான தொடர்பு.
* உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம்.
*தங்களின் நலன் பற்றியே பெரும்பாலான நேரம் சிந்தித்தல்.
*வசிக்கும் நகரத்துடன் உள்ள தொடர்பு.மகிழ்ச்சிக்கான இரண்டாவது காரணிகள்
*குடிநீர், மின்சாரம், கட்டமைப்பு வசதி போன்ற வாழ்க்கை சூழ்நிலை.
* குடும்பத்தினரின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றி வைத்தல்.
* வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை கையாளுதல்.
*விரும்பியவற்றை செய்வதற்கான சுதந்திரம்.
*வசிக்கும் நகரம், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் சூழ்நிலை.
*அத்தியாவசிய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு தேவையான பணம்.
* வசதியாக வாழ்வதற்கு தேவையான பொருட்கள்.
* குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுதல்.
* குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவின் முக்கியத்துவம்.
* சொந்த வாழ்க்கை பற்றி முடிவெடுப்பதற்கு கிடைக்கும் அதிகாரம்.
*குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு.
*முக்கிய குடும்ப நிகழ்ச்சிகளில் நேரடியாக பங்கேற்பது.
* குடும்பம், நண்பர்களை தவிர, சமூகத்தில் உள்ள மற்றவர்களுடனான தொடர்பு.
* உழைப்புக்கு கிடைக்கும் அங்கீகாரம்.
*தங்களின் நலன் பற்றியே பெரும்பாலான நேரம் சிந்தித்தல்.
*வசிக்கும் நகரத்துடன் உள்ள தொடர்பு.மகிழ்ச்சிக்கான இரண்டாவது காரணிகள்
*குடிநீர், மின்சாரம், கட்டமைப்பு வசதி போன்ற வாழ்க்கை சூழ்நிலை.
* குடும்பத்தினரின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றி வைத்தல்.
* வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை கையாளுதல்.
*விரும்பியவற்றை செய்வதற்கான சுதந்திரம்.
*வசிக்கும் நகரம், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் சூழ்நிலை.
*அத்தியாவசிய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு தேவையான பணம்.
* வசதியாக வாழ்வதற்கு தேவையான பொருட்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» நாட்டின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில், சண்டிகாருக்கு முதலிடம்
» நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம்
» குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்
» அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம்
» முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்!
» நெரிசல் மிகுந்த நகரங்களில் சென்னைக்கு 2-வது இடம்
» குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்
» அசுத்தமான காற்று நிறைந்த நகரங்களில் டெல்லிக்கு முதலிடம்
» முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|