புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
14 Posts - 70%
heezulia
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
8 Posts - 2%
prajai
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 17, 2010 12:49 pm

கோவையில் வருகிற 23-ந்தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற உள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக பிரத்யேகமாக மைய நோக்கப்பாடல் உருவாக்கப்பட்டது.

முதல் அமைச்சர் கருணாநிதி எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்பாடல் தயாரானது. இதற்கான படக்காட்சிகளை கவுதம் மேனன் இயக்கி கொடுத்தார். 29 பின்னணி பாடகர்கள் பாடினர்.

இந்த பாடல் டெலிவிஷன் களிலும் எப்.எம். ரேடி யோக்களிலும், திரையரங்குகளிலும் கலக்கி வருகிறது. டி.எம்.சவுந்தர்ராஜனின் கனீர் குரலில் மெதுவாக துவங்கும் இப்பாடல் போக போக வேகப்பாட்டாக மாறி இறுதியில் கமல் மகள் ஸ்ருதி குரலில் அனல் பறக்க வைத்து முடிகிறது.

ஏ.ஆர். ரகுமான், பி.சுசீலா, டி.எல். மகாராஜன், ஹரிஹரன், நித்யஸ்ரீ மகாதேவன், சின்னபொண்ணு, ஸ்ரீநிவாஸ் பிளாபே, கார்த்திக், நரேஷ் அய்யர், சின்மயி, ஸ்வேதாமோகன், ஹரிணி, யுவன்சங்கர் ராஜா, ஜேசுதாஸ், குணசேகரன், டி.எம். கிருஷ்ணன், அருணா சாய்ராம், சவுமியா, ஜி.வி. பிரகாஷ், ரெய்ஹானா, சுசீலா ராமன், தாஷ், பாம்பே ஜெயஸ்ரீ, எம்.ஒய். அப்துல்கனி சாபுமொய்தீன் ஆகியோரும் பாடியுள்ளனர். பதினைந்து பேர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். தமிழ் கலாசார பின்னணியில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதும் ஈர்க்கின்றன.

பட்டி தொட்டி எங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்பாடலை முணுமுணுக்கின்றனர். இளைஞர்களின் செல்போன் ரிங்டோனாகவும் பரவி வருகிறது. பர்மா பஜார் போன்ற கடை வீதிகளில் இந்த பாடலை சி.டி.க்களாக போட்டு பரபரப்பாக விற்று வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் இசையில் வந்த வந்தேமாதரம் பாடல் நாட்டையே உலுக்கி எடுத்தது. அதே போன்று இந்த பாடலும் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது.

நரேஷ்அய்யர் கூறும் போது இந்த பாடலை பாடிய பாடகர்களில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைக்கையில் பெருமை அடைகிறேன் என்றார்.

பாடகர் ஸ்ரீநிவாஸ் கூறும் போது இந்த பாடலில் நான் ஈர்க்கப்பட்டேன்.இதை பாடியது மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது என்றார்.

பிரபல பாடகர்கள் அனைவரையும் இதில் பாட வைத்திருப்பது சிறப்பு அம்சமாகும்.

ஏ.ஆர். ரகுமான், கவுதம் மேனன் என்ற இரு ஜாம்பவான்கள் உருவாக்கிய இப்பாடலில் நானும் பாடி இருப்பதை நினைக்கையில் சந்தோஷமாக இருக்கிறது என்றார் சின்மயி.
சென்னை இளைஞர்களிடம் கேட்ட போது ஆரம்பத்தில் இந்த பாடல் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் திரும்ப திரும்ப கேட்ட போது இதயங்களை கட்டிப்போட்டது. செல்போன்களில் காலர் டியூனாக டவுன் லோடு செய்து வைத்துள்ளோம். இக்கால இளைஞர் விரும்பும் படி இந்த பாட்டை ரகுமான் உருவாக்கியுள்ளார் என்றனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jun 17, 2010 11:58 pm

கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது 838572 கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது 838572

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Jun 18, 2010 1:06 am

இக் குலுவில் sp .பால சுப்ரமணியம் என்ற ஒரு ஜாம்பவானை விட்டு விட்டார்களே கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது 300136

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Jun 18, 2010 5:01 am

அவ்வளவு ஒன்னும் நல்லா இல்ல அந்த பாட்டு

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 18, 2010 5:12 am

ஆமாம், பாட்டு நல்லா இல்லை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக