புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
96 Posts - 49%
heezulia
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
7 Posts - 4%
prajai
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 2%
Barushree
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
223 Posts - 52%
heezulia
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
16 Posts - 4%
prajai
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_m10அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவ்வையார் ஆன்மிக சிந்தனைகள்


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 26, 2010 2:20 am

வெற்றியின் ரகசியம்


* கொக்கு சிறிய மீன்களை ஓடவிட்டு, பெரிய மீன்கள் வரும்வரை காத்திருந்து பிடிக்கும். அதுபோல, அறிவுடைய நல்லவர்கள். ஒரு செயலில் வெற்றி பெற தகுந்த நேரம் வரும்வரை அமைதியாக காத்திருப்பர்.

* நீர் வற்றிய காலத்தில் பறவைகள் குளத்தைவிட்டு ஓடிவிடும். அதுபோல, ஒருவன் செல்வத்தை இழந்த
காலத்தில் உதவாமல் ஓடும் உறவினர்கள் உண்மையானவர்கள் அல்ல. நீரற்ற குளத்தில் கொட்டி, ஆம்பல் போன்ற தாவரங்கள் எப்படி காய்ந்து கிடக்குமோ அதுபோல அப்போதும் பிரியாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்.

* பசி என்னும் பாவி ஒருவனைப் பிடித்துவிட்டால் தன்மானம், குடிப்பெருமை, கல்வி, வளமை,
அறிவு, கொடை, தவம், உயர்வு, ஊக்கம், காதல் என்னும் பத்து குணங்களும் இருந்த இடம் தெரியாமல் ஒருவனை விட்டு விலகிவிடும்.

* வருமானத்திற்கு தகுந்தபடி செலவு செய்ய வேண்டும். அதிக செலவு செய்பவன் மானத்தை இழப்பான்.
திருடன் என்னும் பெயர் பெறுவான். பாவத்தைச் செய்து அழிவான். மற்றவர்களால் பழிக்கப்படுவான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 26, 2010 2:23 am

மனம் தெளிந்த நீராகட்டும்

* யாரிடமும் கோபம் கொண்டு, சண்டை போடாதீர்கள். சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் மனதில் நிம்மதி கெடுவதை தவிர, பயன் ஏதும் ஏற்படுவதில்லை. பண்பட்ட மனம் உடையவர்கள் யாரிடமும் சண்டையிடுவதில்லை. அவர்கள் கோபப்படும் விதமாக ஏதேனும் நிகழ்ந்தாலும்கூட அமைதியாக இருந்து விடுவர்.

* ஒருவர் உயர்கல்வி கற்றாலோ, சமூகத்தில் உயரிய பொறுப்பில் இருந்தாலோ அவரிடம் கோபப்படும் குணம் இருக்குமானால் அவர் கற்ற கல்வியும், சமூக நற்பெயரும் அந்த நொடியிலேயே அழிந்து விடும். சிறுவிஷயங்களுக்காக சண்டையிடுவது மரியாதையைக் குறைக்கிறது. இதனால் உறவு, அன்பு, பாசம் ஆகியவை
அழிந்து, அனாதையாக நிற்கும் உணர்வு ஏற்படுகிறது.

* கோபம், மனதில் பல தீய எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது.பொறாமை, வஞ்சகம், ஒழுக்கமின்மை போன்ற பல தீய குணங்களையும் உண்டாக்கி விடுகிறது. வீண் விபரீதங்களையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது.எனவே, கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

* மனிதர்களின் மனம் தண்ணீர் போன்றது. கோபம், ஆற்றாமை போன்ற தீய குணங்கள் கழிவு போன்றவை. தண்ணீர் நல்ல நிலையில் இருக்கும்போது அதனை நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தலாம். அதே நீரில், கழிவு சேர்ந்துவிட்டால் அதன் தன்மையே மாறிவிடுகிறது. எதற்கும் பயன்படுத்தவும் முடியாது. உங்கள் மனம் தெளிந்த நீரைப் போல இருப்பதற்கு முதலில் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக