புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
63 Posts - 40%
heezulia
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
314 Posts - 50%
heezulia
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
21 Posts - 3%
prajai
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கீதை சொல்லும் உபதேசம் Poll_c10கீதை சொல்லும் உபதேசம் Poll_m10கீதை சொல்லும் உபதேசம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை சொல்லும் உபதேசம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 2:08 pm

சாஸ்திரீய முறைப்படி செய்யும் காரியம் நிறைவு பெற்றிருக்கும். அவ்விதம் தார்மீக வழியில் தவறாது செய்யும் காரியம் கர்ம சிரத்தை எனப்படும். சன்யாசம் பெற்றுக் கொள்பவர் உலக வாழ்க்கையையே வெறுத்து விட வேண்டும் என்ற எண்ணம் தவறானது. துறவின் அடிக்கோல் உலகத்தில் உள்ள யாவற்றையும் வெறுத்துவிட உறவினர் நண்பர்கள் யாவரிடமும் பந்துத்துவம் தேவையில்லை என்பதில்லை. ஆனால் மனதில் நான் என்ற அகங்காரம் அகற்றி அதனால் ஏற்படும் பயன் நமக்கு தேவையில்லை என்ற கொள்கை தான் ஒரு துறவிக்கு தேவை.

மகாபாரதம் யுத்தம் தர்மயுத்தம் ஏனெனில் உரிமை பெற்ற பாண்டவர்களின் சொத்துக்களை கௌரவர்கள் சுயகரித்துக் கொண்ட போதிலும் கண்ணன் தானே தூதுவனாக சென்று பாண்டவர்களின் உரிமையுள்ள சொத்துக்களில் ஐந்து இராயங்களை யாவது பங்கு கேட்ட போது அதை கொடுக்க கௌரவர்கள் மறுத்து விட்டார்கள். அதனால்தான் பாரத யுத்தம் ஏற்பட்டது. இதனால் பகவத் கீதையே ஒருவேளை கொடூரச் செயல்புரிந்து ஒரு காரியத்தை சாதகமாக முடித்துவிடலாம் என்பது போல தோன்றும்.

ஆனால் கண்ணன் யுத்தம் செய்ய விரும்புபவன் அல்ல. மற்ற நாட்டினரின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டுள்ளதற்கு யுத்தம் தான் சரியான முறை என்றும் பகவான் கூறவில்லை. பாண்டவர்கள் பல வழிகளில் தங்களது உடைமைகளை கோரிய போதிலும் அது அவர்களுக்கு திரும்பக் கிடைக்காததால் தான் பகவான் கண்ணனின் உதவியை நாடி யுத்தம் புரிந்து தங்களது உடைமைகளை பெற்றனர். இதுவே தர்மத்தின் வழி என்கிறது கீதை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 2:08 pm

இதனால் இந்த தர்ம யுத்தத்தை ஆதரிக்கின்றது என்ற யூகம் சரியில்லை. அதற்காக தவறு செய்பவனை தண்டிக்காமல் வருவதும் தவறல்லவா? ஒருவன் தனது தேகச் செயல்களை நிறுத்தி விட்டாலும் அவனது மனம் இயங்கிக் கொண்டு தானே உள்ளது. தனக்குள்ள கடமையிலிருந்து விலகுவது என்பது தனக்குள்ள உணவை தனக்கு வேண்டாம் என்பதாகும். தான் செய்யும் கடமை, கர்மா ஆகியவற்றை கடவுளுக்கு செய்வதாக கருத வேண்டும். தான் செய்யும் காரியங்களுக்கு பலன் எதிர்ப்பலிக்காமல் இருக்க வேண்டும். சுயநலத்தை எதிர்ப்பார்க்க கூடாது. சொத்துக்கள் தேவைதான் அவ்வாறு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் சொத்துக்களை சேர்த்துக் கொண்டு அகங்காரம் கொண்டு மேலும் மேலும் பொருட்களை சேர்த்தால் அது அழிவுக்கு காரணமாகி விடும். இதைத்தான் கௌரவர்கள் மூலமாக நமக்கு மகாபாரதம் உணர்த்துகிறது - ஆகையால் சமயம் நேரும்போது செயலற்று நிற்பது தவறு தர்மமல்ல என்பதுதான் கண்ணனின் கீதை உபதேசமாகும்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 25, 2010 10:26 pm

கண்ணனின் கீதை உபதேசம் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது

இப்படியான உபதேசம்கள் இன்னும் இருந்தால் தாருங்கள் சகோதரா நன்றி நன்றி கீதை சொல்லும் உபதேசம் 599303





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக