புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
32 Posts - 42%
heezulia
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
2 Posts - 3%
prajai
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
1 Post - 1%
jothi64
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
398 Posts - 49%
heezulia
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
26 Posts - 3%
prajai
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 1:23 am

வால்மீகி ராமாயணத்தில் 24,000 சுலோகங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரம் சுலோகங்களுக்கு ஒரு வார்த்தை தேர்ந்தெடுத்து 24 வார்த்தைகளால் காயத்ரீ மந்திரம் உருவாக்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது. காயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையருள் வழங்கும் ஒவ்வொரு சக்தி உண்டு.

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்


இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.

தத்- என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.

ச- என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.

வி- என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.

துர்-என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.

-என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.

ரே - என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.

ணி- எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்

யம்- ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.

பர்- கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.

கோ- கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.

தே- தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்

வ- வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.

ஸ்ய- சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.

தீ- தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.

- மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.

ஹி- ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.

தி- மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்

யோ- யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.

யோன- யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.

நஹ்- தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.

ப்ர்- ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.

சோ- ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.

த்- த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.

யாத்- நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.

ஆவணித் திங்கள் 14ம் நாள் காயத்ரீ ஜெபத்திற்கு தகுந்த நாள். அன்று இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 7:33 am

காயத்திரி மந்திரத்தை இது வரையில் அர்த்தம் தெரியாமல்தான் மனனம் செய்து வந்தேன்.

ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு அதிர்ஷ்ட தேவதைகள் இருப்பதை அறிந்து கொண்டேன்.

அருமையான விளக்கங்கள். ஆழ்ந்த கருத்துக்கள் அன்பு மலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 9:13 am

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்

-- ஆஹா இதை வுச்சரிக்கவே என்ன இனிமையாக வுள்ளது ஓகே!!!!

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Jul 05, 2009 11:13 am

சிவா சார் ,
மிக்க நன்றி,மிக
தெளிவான மற்றும்
அருமையான விளக்கங்கள்

மந்திரத்தை தினமும்(எத்தனை முறை சொல்லது நல்ல பலன்
கொடுக்கும்
.
ஓகே!!!!

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 11:16 am

creativesk wrote:சிவா சார் ,
மிக்க நன்றி
மந்திரத்தை தினமும்(எத்தனை முறை சொல்லது நல்ல பலன்
கொடுக்கும்
.
ஓகே!!!!

மொதல்ல 36

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 11:17 am

அப்புறம் 54, 108, 1008, 10008, 100000 பொறுமை மற்றும் பலன்களை

அடைய விரும்பினால்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக