புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
96 Posts - 49%
heezulia
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
7 Posts - 4%
prajai
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
223 Posts - 52%
heezulia
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
16 Posts - 4%
prajai
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_m1024 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 1:23 am

வால்மீகி ராமாயணத்தில் 24,000 சுலோகங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரம் சுலோகங்களுக்கு ஒரு வார்த்தை தேர்ந்தெடுத்து 24 வார்த்தைகளால் காயத்ரீ மந்திரம் உருவாக்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது. காயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையருள் வழங்கும் ஒவ்வொரு சக்தி உண்டு.

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்


இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.

தத்- என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.

ச- என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.

வி- என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.

துர்-என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.

-என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.

ரே - என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.

ணி- எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்

யம்- ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.

பர்- கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.

கோ- கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.

தே- தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்

வ- வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.

ஸ்ய- சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.

தீ- தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.

- மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.

ஹி- ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.

தி- மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்

யோ- யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.

யோன- யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.

நஹ்- தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.

ப்ர்- ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.

சோ- ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.

த்- த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.

யாத்- நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.

ஆவணித் திங்கள் 14ம் நாள் காயத்ரீ ஜெபத்திற்கு தகுந்த நாள். அன்று இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 7:33 am

காயத்திரி மந்திரத்தை இது வரையில் அர்த்தம் தெரியாமல்தான் மனனம் செய்து வந்தேன்.

ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு அதிர்ஷ்ட தேவதைகள் இருப்பதை அறிந்து கொண்டேன்.

அருமையான விளக்கங்கள். ஆழ்ந்த கருத்துக்கள் அன்பு மலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 9:13 am

ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்

-- ஆஹா இதை வுச்சரிக்கவே என்ன இனிமையாக வுள்ளது ஓகே!!!!

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Jul 05, 2009 11:13 am

சிவா சார் ,
மிக்க நன்றி,மிக
தெளிவான மற்றும்
அருமையான விளக்கங்கள்

மந்திரத்தை தினமும்(எத்தனை முறை சொல்லது நல்ல பலன்
கொடுக்கும்
.
ஓகே!!!!

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 11:16 am

creativesk wrote:சிவா சார் ,
மிக்க நன்றி
மந்திரத்தை தினமும்(எத்தனை முறை சொல்லது நல்ல பலன்
கொடுக்கும்
.
ஓகே!!!!

மொதல்ல 36

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 11:17 am

அப்புறம் 54, 108, 1008, 10008, 100000 பொறுமை மற்றும் பலன்களை

அடைய விரும்பினால்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக