புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாம்பு, முயல், மந்திரி..! குருவின் வார்த்தைகளில் உண்மை உணர்ந்த சைதன்யன் கதை!
Page 1 of 1 •
-
சைதன்யன்!
நாமதேவரின் குருகுலத்தின் மிகச் சிறந்த மாணவன்
அதிபுத்திசாலி. மற்ற மாணவர்களைவிட குரு அவனை
அதிகம் நேசிப்பார்.
நாமதேவர் தனக்குத் தெரிந்த வித்தைகள் அனைத்தையும்
சைதன்யனுக்கு பயிற்றுவித்திருந்தார். சைதன்யனுக்கு
18 வயது ஆனதும் குரு அவனை அழைத்தார்.
சைதன்யா "நீ தெரிந்துகொள்ள வேண்டிய அத்தனை
வித்தைகளையும் கற்றுக் கொண்டாய். இனிமேல் நீ
இங்கிருக்க வேண்டிய தேவை இல்லை. எனவே உன்னை
பெற்றெடுத்த தாய் தந்தையரிடம் சென்று அவர்களுக்கு
பணிவிடை செய்!
உன்னுடைய வாழ்வில் கடவுள் எப்போதும் உனக்குத் துணை
இருப்பார்'' என்று சொல்லி ஆசீர்வதித்தார்.
-
--------------------------------
-
சைதன்யனும் குருவின் பாதத்தில் விழுந்து வணங்குகிறான்.
பின்னர் குருவிடம்,"குருவே, நீங்கள் எனக்கு கற்றுக் கொடுக்க
வேண்டிய வித்தை ஒன்று மீதமிருக்கிறது" என்றான்.
குரு,'என்ன வித்தை அது?' என்று அதிர்ச்சியுடன் கேட்டார் .
'ஆம். குருவே, எத்தனையோ வித்தைகளைக் கற்றுக் கொடுத்த
நீங்கள் கடவுளைக் காணும் வித்தையை மட்டும் எனக்குக்
கற்றுக் கொடுக்கவில்லையே' என்றான்.
இதைக் கேட்டதும் மெல்லப் புன்னைகைத்தபடியே,
"உன்னுடைய சந்தேகத்துக்கு இப்போது என்னால் விடை அளிக்க
முடியாது. இப்போது நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்"
என்கிறார் நாமதேவர்.
''என்ன குருவே, நீங்கள் என்ன சொன்னாலும், உடனே
நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்" என்கிறான் சைதன்யன்.
நாமதேவரோ, "வடக்குத் திசையில் ஒரு வனம் உள்ளது.
அதைக் கடந்ததும் பவானிபுரம் என்று ஒரு இடம் உள்ளது.
அங்கு சென்று என் சகோதரனைச் சந்தித்து நலம் விசாரித்து வா"
என்கிறார்.
அடுத்த நாளே குருவின் மனைவி அளித்த உணவோடு,
குருவின் சகோதரனைக் காண புறப்பட்டான் சைதன்யன்.
காட்டு வழியே பாதி தூரம் சென்றதும், மிகுந்த தாகம் எடுத்தது
சைதன்யனுக்கு.
காட்டில் தண்ணீர் எங்கே இருக்கிறது என்று தேடத் தொடங்கினான்.
சரியாக, அந்த நேரத்தில் வயது முதிர்ந்த பார்வையிழந்த மனிதன்
காட்டில் எதோ இலைகளை முகர்ந்துப் பார்த்து பறித்துக்
கொண்டிருந்தான்.
அவன் அருகில் சென்ற சைதன்யன் , "ஐயா எனக்கு மிகுந்த
தாகமாக உள்ளது. இங்கே குடிப்பதற்கு தண்ணீர் எங்கே கிடைக்கும்?
என்று வினவினான். அருகில் ஒரு கிணறு இருக்கிறது என்று
கூறினார். அந்த பார்வையற்ற முதியவர். அதோடு நில்லாமல்,
"பாம்புக் கடிக்கான மூலிகை பறிக்கவே நான் இங்கு வந்தேன்,
நீயும் காட்டு வழியே பயணிக்கிறாய். உனக்கும் தேவைப்படும்"
என்று சில மூலிகைகளையும் அவனுக்குத் தருகிறார்.
-
-
அதை வாங்கிக் கொண்டு முதியவர் சொன்ன கிணற்றுக்குச்
சென்று தண்ணீர் குடித்து தன் தாகம் போக்குகிறான். மேலும் தான்
கொண்டு வந்திருந்த உணவையும் சாப்பிட்டுவிட்டு வந்த
களைப்பில், அங்கேயே உறங்கி விடுகிறான்.
அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது அவன் மீது எதோ
இடிப்பது போல் உணரவே கண்விழிக்கிறான் சைதன்யன்.
அப்போது ஒரு முயல் ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
அதே நேரம் மரத்தில் எதோ சத்தம் கேட்கவே மேலே பார்க்கிறான்.
பெரிய கிளை ஒன்று முறிந்து கீழே விழுவதற்குத் தயாராக
இருந்தது. கண நேரத்தில் விலகி உயிர்த் தப்பினான் சைதன்யன்.
மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான் சைதன்யன். சரியாக
இருட்டும் நேரத்தில் சுசாந்தம் என்னும் நகரை அடைந்தான்.
அங்கே உணவில்லாமல் பசியால் வாடிய ஒரு குடும்பத்தைக்
கண்டான். தன்னிடம் மீதமிருந்த உணவை அவர்களுக்குத்
தானம் செய்தான். அப்படியே அங்கே ஒரு சத்திரத்தில் இரவு
தங்கினான்.
சத்திரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்போது சரியாக நள்ளிரவில்
ஒரு அலறல் சத்தம் கேட்டு கண்விழித்தான். அப்போது சத்திரத்தில்
முதியவர் ஒருவரை பாம்பு கடித்துவிட, இரவு நேரத்தில் என்ன
செய்வது என்பதையறியாமல் அங்குள்ள அனைவரும் தவிப்பதைக்
கண்டான்.
உடனே தன்னிடம் இருந்த மூலிகையைக் கொண்டு அவரது
உயிரைக் காப்பாற்றினான். உயிர் பெற்று எழுந்தவர் வேறு யாரும்
அல்ல. மாறுவேடத்தில் குடிமக்களின் நிலையை அறிய வந்த
மந்திரி.
சைதன்யனுக்கு தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார் மந்திரி.
மேலும் சைதன்யனிடம் "என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு நான்
ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும். நீ என்னுடன் வந்துவிடு
அரசரிடம் சொல்லி உனக்கு ஒரு வேலை வாங்கித் தருகிறேன்''
என்கிறார்.
உடனே சைதயன் நான் நிறைவேற்ற வேண்டிய கடமை ஒன்று
மீதம் இருக்கிறது. அது முடிந்ததும் நானே உங்களை வந்து
சந்திக்கிறேன் என்று கூறி அங்கிருந்து விடை பெறுகிறான்.
மறுநாள் பவானிபுரத்தை அடைந்து குருவின் சகோதரரைக் கண்டு
நலம் விசாரித்து அறிந்துகொள்கிறான். பின்னர் அங்கிருந்து
விடைபெற்று குருகுலத்துக்கே திரும்புகிறான். குருவிடம் அவர்
சகோதரரின் நலம் பற்றியும் செல்லும் வழியில் தனக்கு நிகழ்ந்த
நிகழ்வுகள் பற்றியும் பிரமிப்போடு கூறுகிறான்.
சரி ஏற்கெனவே நான் கூறியது போல் நீ வீட்டுக்குச் சென்று
உன் பெற்றோருக்குத் தொண்டு செய்யக் கிளம்பு என்கிறார்
குருதேவர்.
குருவே, நான் அன்றே கேட்டது போல் கடவுளைப் பார்க்கும்
வித்தையைக் கற்றுக் கொண்டு இங்கிருந்து கிளம்புகிறேன் "
என்கிறான் சைதன்யன்.
உடனே குருவோ, ''நீதான் கடவுளைக் கண்டு விட்டாயே''
என்கிறார்.
''நான் எங்கே கடவுளைக் கண்டேன்'' என்று பரிதாபத்தோடு
கேட்டான் சைதன்யன்.
மகனே, "கடவுளுக்கு தனித்த உருவம் கிடையாது. ஆனால்,
அனைத்து உருவிலும் கடவுள் இருக்கிறார். உனக்கு தாகம் எடுத்த
நேரம் பார்த்து கிணற்றின் பாதையைச் சொன்ன முதியவர் உனக்குக்
கடவுள்!.
யாருக்காவது தேவைப்படும் என்று நடுக்காட்டில் கிணறு
தோண்டியிருக்கிறானே அவன் கடவுள்! கணநேரத்தில் போக
வேண்டிய உன் உயிரைக் காப்பாற்றிய அந்த முயல் கடவுள்!
பாம்புக் கடியிலிருந்து நீ ஒருவனைக் காப்பாற்றினாயே அவனுக்கு
நீதான் கடவுள்! என்கிறார்.
குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையைப் புரிந்து
கொண்டான் சைதன்யன். அவரின் காலில் விழுந்து வணங்கி
விடை பெற்றான்.
-
தன் பெற்றோரைச் சந்தித்தான். பின்பு, அவர்களை அழைத்துக்
கொண்டு மந்திரியைச் சந்தித்தான். அவர் கூறியது போலவே
அரசாங்க வேலை கொடுத்து உதவினார்.
தன் குடும்பத்துடன் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்தான்
-
-----------------------------------
இரா.செந்தில்குமார்
விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|