புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
68 Posts - 53%
heezulia
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Jenila
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 7:25 pm

First topic message reminder :

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Foursaints


திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை

இப்பதிகத்தை பேராசையின்றி அன்புள்ளத்துடனும் நம்பிக்கையுடனும் பாராயணம் செய்து வந்தால் செல்வம் சேரும்.

இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மத்திவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றை போதணிந்த
கனல் எரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடுனும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியளால் ஏத்தாது என்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்த வெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏறுடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

உன்னினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாது என்நா
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என்நா
புத்தரும் சமணரும் புரண உரைக்கப்
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை எம் இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன் ஏறுவர் நிலமிசை நிலையிலரே.


***************************************************************


avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 7:51 am

Mangai wrote:பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 0002032D



என்ன விளையாட்டு மங்கயரே

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 8:18 am

Mangai wrote:உண்மையாதான்...............அது சரி உங்களுக்கு பணம் வந்துச்சா

இந்த பதிகத்தை சொன்னவுடன் பணம் நேரிடையாக வானத்தில இருந்து

பொத்தென்று வந்து விழாது. ஏதாவது ஒரு வழியில் வந்து சேரும்.

அதுக்காக ஏரோ ப்ளேனில் பறந்து கொண்டே இருப்பது போல் கனவு கண்டுட்டு

படிக்க கூடாது. முழுமையாக இறைவனிடம் உள்ளன்புடன் சரணடையுங்கள்.

கடமையை செய்யுங்கள். பலன் கொட்டோ கொட்டும்

பொதுவாக நமக்கு சில விசயங்கள் அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது.

அதுவும் இறைவன் சம்பந்தப்பட்டது என்றால் கேக்கவே வேண்டாம்.

படிப்பில் கூட அவ்வளவு சந்தேகம் வந்திருக்காது. இந்த மாதிரி விஷயங்களில்

நமக்கு அறிஞர்களை விட அதிகளவில் சந்தேகம் வந்துகொண்டே இருக்கும்.

ஆனால் அதில் தப்பொன்றும் இல்லை. ஆனால் சந்தேகமே வாழ்க்கையாகி விட

கூடாது. நாம தான் அவ்வளவு சீக்கிரம் எதையும் ஆதாரம் இல்லாம நம்ப

மாட்டோமே. நாம ஆகாயத்துல பறக்கவில்லை என்பதற்காக வானமே பொய்

என்று சொல்ல கூடாது. அதற்கும் பின்னால் ஒரு உலகம் இருப்பதை உணர

வேண்டும். நாம கண்ணா மூடுனா ஒலகமே இருண்டுட்டுன்னும் நெனைக்க

கூடாது.

நான் இறைவனைத்தான் நம்ப சொல்கிறேன்.

இறைவன் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும் போலிகளை

அல்ல. சில போலி ஆசாமிகளிடம் ஜோசியம் பாத்துட்டு அவர் சொன்னது

நடக்கலை என்பதற்காக ஜோதிடமே பொய் என்று நாம் நினைப்பது எவ்வளவு

அறிவுக்கு ஆப்போசிட்டான செயல் என்பதை சிந்திக்க வேண்டும். . நாம் சென்ற

இடம் சரி இல்லை அவ்வளவுதான். ஒருத்தரை வைத்து உலகத்தையே எடை

போடாதீர்கள்.


avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 8:05 pm

நண்பர்களே இது பொய் இல்லை கண்ட உண்மை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 08, 2009 8:14 pm

சரி நான் இன்னைக்கு இத படிக்க ஆரம்பிக்கிறேன்.....

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 8:16 pm

Mangai wrote:சரி நான் இன்னைக்கு இத படிக்க ஆரம்பிக்கிறேன்.....

சே

என் மனம் கவந்த மன்கயருக்கு என்னுடைய (?!) பதிகம் மேல் ஆசை வந்துவிட்டது

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 8:18 pm

Mangai wrote:சரி நான் இன்னைக்கு இத படிக்க ஆரம்பிக்கிறேன்.....

இத படிக்கும் பொழுது என்னையே நெனச்சி படிக்காதீங்க (சும்மா ஜாலிக் சொன்னேன்)

சிவபெருமானை நினைச்சு படிக்கணும் சரியா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 08, 2009 8:21 pm

கோரறு பதிகம் ஒர்க் அவுட் ஆனா மாதிரி இதுவும் நடக்கும்னு நெனைக்கிறேன்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 8:23 pm

மங்கயரே நீங்க இந்த பதிகத்தை படிக்ரதுக்கு முன்னாடி விநாயகரை வணங்கிட்டு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே


இதை சொல்லுங்கள்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 8:24 pm

Mangai wrote:கோரறு பதிகம் ஒர்க் அவுட் ஆனா மாதிரி இதுவும் நடக்கும்னு நெனைக்கிறேன்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக............

சூப்பர் பதிகம்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 8:28 pm

மு௫கனடிமை wrote:மங்கயரே நீங்க இந்த பதிகத்தை படிக்ரதுக்கு முன்னாடி விநாயகரை வணங்கிட்டு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே


இதை சொல்லுங்கள்


பிறகு


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக்கல் மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி



என்று இதையும் சொல்லி முடித்த பிறகு ஆரம்பியுங்கள் நம்பிக்கையுடன் மற்றும் பயபக்தியுடன் .



ஒகேவா அப்புறம் என்ன தூள் கெளப்புங்க

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக