புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை கோர பன்னாட்டு சமூகம் தவறிவிட்டது என்று பன்னாட்டு சிக்கல் தீர்வுக் குழுவின் தலைவரும், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் முன்னாள் ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், அந்தப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகிவிட்டன, ஆயினும் அவைகளின் மீது முழுமையான விசாரணை நடத்துமாறு உலக நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தாதது மிகப் பெரியத் தவறு என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“பன்னாட்டு குற்றத் தண்டனை அமைப்பு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டுமெனில், அது பொதுவானதாகவும், அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தோடு அணுகுவதாகவும் இருக்க வேண்டு்ம். காசாவின் மீது நடந்த தாக்குதலில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் உடனடியாக பன்னாட்டுக் குழு ஒன்றை அங்கு விசாரணைக்கு அனுப்பியது, ஆனால் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக்கண்க்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், போர் விதிகளை மீறி நடந்த அத்துமீறல்கள் குறித்தும் உலகம் மெளனம் சாதித்து வருகிறது. ஏன் இந்த வேறுபாடு? என்று லூயிஸ் ஆர்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“காசாவின் மீது இஸ்ரேல் இராணுவமும் விமானப்படையும் டிசம்பர் 2008 முதல் 2009 ஜனவரி வரை தாக்குதல் நடத்தின. இத்தாக்குதல் முடிந்த முன்று மாத காலத்தில், ஏப்ரல் 3ஆம் தேதியன்று ஒரு உண்மையறியும் குழுவை காசா பகுதிக்கு அனுப்பியது ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம். அத்தாக்குதலில் பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியுமாறு அதற்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் இலங்கையின் வன்னிப்பகுதியில் சிறிலங்க அரசு நிர்ணயித்த இரண்டாவது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்து தஞ்சமடைந்த பசியால் வாடிய, காயமுற்ற பல நூறாயிரம் பொது மக்களின் மீது சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. அம்மக்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் புலிகள் தடுத்தனர். இந்த நிலையில்தான் மே மாதத்தில் அந்தப் போர் முடிவிற்கு வந்தது. 30 ஆண்டுக்காலம் நடந்த அந்தப் போரின் இறுதி 5 மாதங்களில் எவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் அங்கு எந்த உண்மை அறியும் குழுவையும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் அனுப்பவில்லை. மாறாக, போர் முடிக்கப்பட்டத்றகும், அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க அரசு விடுவித்ததற்காகவும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மே 27ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி பாராட்டப்பட்டுள்ளது” என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“அந்தப் போரில் நடந்த அத்துமீறல்களை மறைக்க சிறிலங்க அரசு பெரு முயற்சி எடுத்தது. ஆயினும், அரச படைகள் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பான பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும், மக்கள் இருந்த பகுதிகள் மீதும் குண்டுகள் வீசித் தாக்கியது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இப்படிபட்ட நிலையில் அங்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மட்டுமே சிறிலங்க படைகளும், விடுதலைப் புலிகளும் செய்த போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், அதற்கு சிறிலங்க இராணுவத்தின் உயர் நிலையில் உள்ளவர்களின் பங்குத் தொடர்பான உண்மையும் வெளிக்கொணர முடியும்” என்று லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், அந்தப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகிவிட்டன, ஆயினும் அவைகளின் மீது முழுமையான விசாரணை நடத்துமாறு உலக நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தாதது மிகப் பெரியத் தவறு என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“பன்னாட்டு குற்றத் தண்டனை அமைப்பு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டுமெனில், அது பொதுவானதாகவும், அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தோடு அணுகுவதாகவும் இருக்க வேண்டு்ம். காசாவின் மீது நடந்த தாக்குதலில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் உடனடியாக பன்னாட்டுக் குழு ஒன்றை அங்கு விசாரணைக்கு அனுப்பியது, ஆனால் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக்கண்க்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், போர் விதிகளை மீறி நடந்த அத்துமீறல்கள் குறித்தும் உலகம் மெளனம் சாதித்து வருகிறது. ஏன் இந்த வேறுபாடு? என்று லூயிஸ் ஆர்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“காசாவின் மீது இஸ்ரேல் இராணுவமும் விமானப்படையும் டிசம்பர் 2008 முதல் 2009 ஜனவரி வரை தாக்குதல் நடத்தின. இத்தாக்குதல் முடிந்த முன்று மாத காலத்தில், ஏப்ரல் 3ஆம் தேதியன்று ஒரு உண்மையறியும் குழுவை காசா பகுதிக்கு அனுப்பியது ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம். அத்தாக்குதலில் பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியுமாறு அதற்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் இலங்கையின் வன்னிப்பகுதியில் சிறிலங்க அரசு நிர்ணயித்த இரண்டாவது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்து தஞ்சமடைந்த பசியால் வாடிய, காயமுற்ற பல நூறாயிரம் பொது மக்களின் மீது சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. அம்மக்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் புலிகள் தடுத்தனர். இந்த நிலையில்தான் மே மாதத்தில் அந்தப் போர் முடிவிற்கு வந்தது. 30 ஆண்டுக்காலம் நடந்த அந்தப் போரின் இறுதி 5 மாதங்களில் எவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் அங்கு எந்த உண்மை அறியும் குழுவையும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் அனுப்பவில்லை. மாறாக, போர் முடிக்கப்பட்டத்றகும், அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க அரசு விடுவித்ததற்காகவும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மே 27ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி பாராட்டப்பட்டுள்ளது” என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“அந்தப் போரில் நடந்த அத்துமீறல்களை மறைக்க சிறிலங்க அரசு பெரு முயற்சி எடுத்தது. ஆயினும், அரச படைகள் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பான பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும், மக்கள் இருந்த பகுதிகள் மீதும் குண்டுகள் வீசித் தாக்கியது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இப்படிபட்ட நிலையில் அங்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மட்டுமே சிறிலங்க படைகளும், விடுதலைப் புலிகளும் செய்த போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், அதற்கு சிறிலங்க இராணுவத்தின் உயர் நிலையில் உள்ளவர்களின் பங்குத் தொடர்பான உண்மையும் வெளிக்கொணர முடியும்” என்று லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- முத்தியாலு மாதேஷ்இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
ஒரு நாள் விடியும்
விடியலில் நாமிருப்போம்
நமக்காக பலரிருப்பர்
விடியலில் நாமிருப்போம்
நமக்காக பலரிருப்பர்
Similar topics
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் .
» புலிகளின் இறுதிக் கதறலைக் கைவிட்டாரா கருணாநிதி?
» அதிமுக-தேமுதிக கூட்டணி உடன்பாடு?: இறுதிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை?
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» வாழ்ந்து கெட்டவனின் இறுதிக் கடிதம் .
» புலிகளின் இறுதிக் கதறலைக் கைவிட்டாரா கருணாநிதி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|