புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் சரியாகத்தானே சொன்னேன்
Page 5 of 13 •
Page 5 of 13 • 1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13
First topic message reminder :
சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.
போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,
எங்கடா brush பண்ணுவாங்க?
பல்லுல.
டேய். எந்த இடத்துல?
வாய்க்குள்ள.
அதில்லைடா. மேலயா, கீழயா?
ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.
இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்
சீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.
போக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,
எங்கடா brush பண்ணுவாங்க?
பல்லுல.
டேய். எந்த இடத்துல?
வாய்க்குள்ள.
அதில்லைடா. மேலயா, கீழயா?
ரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.
இவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்
நான் சரியாகத்தானே சொன்னேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:இளைஞர் காங்கிரசின் முக்கியமான ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எந்தளவுக்கு அரசியல் ஞானம் பெற்றிருக்கிறார் என்பதை சோதிக்க அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
“தமிழக இளைஞர் காங்கிரஸின் புதிய தலைவர் யார்?”.
சில நொடிகள் தடுமாறிய கைத்தம்பி சடாரென நான் தான் என்றார். தொடர்ந்தவர் “எங்க கட்சில எல்லோருமே தலைவர்தான். எல்லோருமே தொண்டர்தான்” என்றார்.
“நீ இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ் இல்லப்பா. திமுக, அதிமுகன்னு சேர்ந்து பொழைச்சுக்கோ” என்றவுடன் வீரப்ப சிரிப்பு சிரித்தார் இளம் அரசியல்வாதி. கடைசியா ஒரே ஒரு கேள்வி என்றேன். ”கூட்டம் அதிகமா இருக்கிற படத்துக்குப் போய் உனக்கு சீட் கிடைச்சா என்ன செய்வ” என்றேன். முதல்ல போய் உட்கார்ந்துப்பேன் என்று வகையாக வந்து மாட்டினார் எதிர்கால கவுன்சிலர். இறுதியில் நம்ம கேள்வியைக் கேட்டேன்.
”அப்புறம் ஏன் எலக்ஷனில் சீட் கிடைச்சா மட்டும் நிக்குறீங்க? உட்காரலமில்ல?”
நான் சொன்னது சரிதானே
____________________________________________________________________________
ஆமாம் நீ சொன்னது சரி தான் பாலா.... நின்னு ஜெயிச்சு அதுக்கப்புறம் ஹாய்யா உட்கார்ந்துப்பாங்க....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
நின்னு ஜெயிச்சு அதுக்கப்புறம் ஹாய்யா உட்கார்ந்துப்பாங்க....
உக்கார மட்டும் இல்ல நல்லா குறட்டை விட்டு தூங்குவாங்க அடுத்த எலெக்சன் வர்ற வரைக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:தும்மும் போதெல்லாம் God bless you என்பது தோழியின் வழக்கம். ஒரு நாள் அப்படி சொன்னபோது எந்த காட் என்றேன். “ம்ம்ம்ம். நான் தான்” என்றாள். good என்றேன். “Good. இல்லடா God” என்றாள். “தெரியும். நான் godக்கு O போட்டேன். அதான் Good ஆயிட்டாரு” என்றேன் நான் சொன்னது சரிதானே
சூப்பர் ! God கே 'O ' வா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரி..............:ல்balakarthik wrote:இளைஞர் காங்கிரசின் முக்கியமான ஒருவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எந்தளவுக்கு அரசியல் ஞானம் பெற்றிருக்கிறார் என்பதை சோதிக்க அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
“தமிழக இளைஞர் காங்கிரஸின் புதிய தலைவர் யார்?”.
சில நொடிகள் தடுமாறிய கைத்தம்பி சடாரென நான் தான் என்றார். தொடர்ந்தவர் “எங்க கட்சில எல்லோருமே தலைவர்தான். எல்லோருமே தொண்டர்தான்” என்றார்.
“நீ இருக்க வேண்டிய இடம் காங்கிரஸ் இல்லப்பா. திமுக, அதிமுகன்னு சேர்ந்து பொழைச்சுக்கோ” என்றவுடன் வீரப்ப சிரிப்பு சிரித்தார் இளம் அரசியல்வாதி. கடைசியா ஒரே ஒரு கேள்வி என்றேன். ”கூட்டம் அதிகமா இருக்கிற படத்துக்குப் போய் உனக்கு சீட் கிடைச்சா என்ன செய்வ” என்றேன். முதல்ல போய் உட்கார்ந்துப்பேன் என்று வகையாக வந்து மாட்டினார் எதிர்கால கவுன்சிலர். இறுதியில் நம்ம கேள்வியைக் கேட்டேன்.
”அப்புறம் ஏன் எலக்ஷனில் சீட் கிடைச்சா மட்டும் நிக்குறீங்க? உட்காரலமில்ல?”
நான் சொன்னது சரிதானே !
____________________________________________________________________________
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:தினமும் காலை எழுந்தவுடன் குட் மார்னிங் பதிலாக காலை வணக்கம் சொல்லுடா என்று நண்பர் ஒருவர் அவரது மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். விடுங்க சகா. அதாவது சொல்றானே என்றால் அவர் கேட்பதாக இல்லை. தனியே அழைத்து அவரிடம் கேட்டேன் “காலை வணக்கம் சொல்ல சொல்லி இப்படி செய்றீங்களே. பொதுவா கை கூப்பிதானே வணக்கம் சொல்லுவாங்க?நீங்க எதுக்கு காலை(Leg) போய் வணக்கம் சொல்ல சொல்லி டார்ச்சர் பண்றீங்க” என்றேன்
நான் சொன்னது சரிதானே
கடவுளே............. எப்படி எல்லாம் யோசிக்கறாங்க பா ...................
ஹஹஹஅஹஹஹா
என் நண்பன் திடிர்னு எனக்கு கால் பண்ணி உடனே பக்கத்திலுள்ள கோவிலுக்கு வரசொன்னான் நானும் அங்கு போனேன்
அங்கு நவகிரகத்தை வளம் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை காட்டி அவளைத்தான் காதலிப்பதாக நண்பன் சொன்னான் , நானும் அவளிடம் நேரடியாக காதலை சொல்ல சொன்னேன் ஆனால் அவனோ தான் ஏற்கனவே அவளிடம் சொல்லிவிட்டதாகவும் அதற்க்கு அவள் தன பெற்றோர் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்துகொள்வதாக சொல்கிறாள் என்று சொன்னான் உடனே நானும் அப்போ அவளுடைய பெற்றோர் வரும்பொழுது நீ அவர்களுக்கு எதிரில் செல் அவர்களும் உன்னை பார்பார்கள் அப்புறம் அந்த பெண்ணிடம் உன் பெற்றோர்கள் இன்று என்னை பார்த்தார்கள் அதனால் நீ என்னை திருமணம் செய்துகொள் என்று சொல் அப்படின்னு சொன்னேன் நான் சொன்னது சரிதானே
அங்கு நவகிரகத்தை வளம் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை காட்டி அவளைத்தான் காதலிப்பதாக நண்பன் சொன்னான் , நானும் அவளிடம் நேரடியாக காதலை சொல்ல சொன்னேன் ஆனால் அவனோ தான் ஏற்கனவே அவளிடம் சொல்லிவிட்டதாகவும் அதற்க்கு அவள் தன பெற்றோர் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்துகொள்வதாக சொல்கிறாள் என்று சொன்னான் உடனே நானும் அப்போ அவளுடைய பெற்றோர் வரும்பொழுது நீ அவர்களுக்கு எதிரில் செல் அவர்களும் உன்னை பார்பார்கள் அப்புறம் அந்த பெண்ணிடம் உன் பெற்றோர்கள் இன்று என்னை பார்த்தார்கள் அதனால் நீ என்னை திருமணம் செய்துகொள் என்று சொல் அப்படின்னு சொன்னேன் நான் சொன்னது சரிதானே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஆம் சரியாத்தானே சொல்லியுள்ளீர்கள் இதை யார் தவறு என்று சொன்னது?
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பாவம், உங்க நண்பர். உங்க கூட இருக்கார் போல இருக்கு. உங்க கிட்ட யோசனைகள் கேட்டு, அதன் படி,எதாவது செய்து வைத்து, ஐயோ. நினைக்கவே பயமா இருக்கு. ஆண்டவா, காப்பாற்றுகளேன் ,அவர் நண்பர்களை.
ரமணீயன்
ரமணீயன்
- Sponsored content
Page 5 of 13 • 1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 13
|
|