புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_m10ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 3:47 pm

First topic message reminder :

என் கோபம் பொறுத்தாய்
சிறுபிள்ளைத்தனம் என்றே மன்னித்தாய்

என் கண்ணீர் சுவைத்தாய்
துன்பங்களை எல்லாம் மறக்கவைத்தாய்

என் சோகம் சுமந்தாய்
தோளில் சாய்த்து ஆறுதல் சொன்னாய்

என்மேல் இத்தனை அன்பு ஏனடா என்றேன்
மனம்கொள்ளா காதலடி முத்தமிட்டு சொன்னாய்

என் காதலில் உயிர்த்தாய்
உன்மேல் கொண்ட என்காதலை வெளிக்கொணர்ந்தாய்

என் முத்தத்தில் உலகம் மறந்தாய்
அதையே பகிர்ந்து சுவையுணர்த்தினாய்

என் புன்னகையில் மகிழ்ந்தாய்
உயிரே உனக்காய் வாழ்வேன் என்றாய்

என் மகிழ்ச்சியில் மலர்ந்தாய்
அதுவே உன் கடமையென பாடுபட்டாய்

என் மூச்சினில் கலந்தாய்
என்னையும் ஏற்றுக்கொண்டாய்

எனக்கே குழந்தையானாய்
தாயாய் என்னை அரவணைத்தாய்

என் உடனே மரிப்பேன் என்றாய்
மீண்டும் பிறந்தால் உனக்காகவே என்றாய்

பிரிவேன் என்ற சொல்லுக்கு மரணித்தாய்
காதலை உயிர்ப்பித்த தெய்வங்களுக்கு நன்றி சொன்னாய்....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 47

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 2:35 pm

ரமீஸ் wrote:அருமை அக்கா.
ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196

அன்பு நன்றிகள் ரமீஸ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 2:36 pm

ஹாசிம் wrote:உயிராய்க்கலந்த இறுகியகாதலை அழகான வரிகளில் அற்புதமாய் படைத்த அக்காவுக்கு வாழ்த்துக்கள் ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 154550 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 678642

அன்பு நன்றிகள் ஹாசிம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 2:37 pm

ரபீக் wrote:காதலின் இறுக்கத்தை உணர்த்திய கவிதைக்கு சபாஷ்

அன்பு நன்றிகள் ரஃபீக்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 2:38 pm

கலை wrote:இதில் எத்தனை தாய் என்று வருகிறது என்று கவனித்தேன்... உண்மையில் காதலென்பது ஒரு தாய்போல் அரவணைப்பது. அந்த அற்புத சுகத்தை அனுபவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறாய் மஞ்சு...!

அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் மஞ்சு...!

உன் ஆசிகள் கலை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 2:38 pm

சிவா wrote:உயிர்க் காதலின் உண்மையை அழகாக விளக்கியுள்ளீர்கள்! ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196

அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 10, 2010 5:06 pm

என் கோபம் பொறுத்தாய்
சிறுபிள்ளைத்தனம் என்றே மன்னித்தாய்

என் கண்ணீர் சுவைத்தாய்
துன்பங்களை எல்லாம் மறக்கவைத்தாய்

என் சோகம் சுமந்தாய்
தோளில் சாய்த்து ஆறுதல் சொன்னாய்

என்மேல் இத்தனை அன்பு ஏனடா என்றேன்
மனம்கொள்ளா காதலடி முத்தமிட்டு சொன்னாய்

என் காதலில் உயிர்த்தாய்
உன்மேல் கொண்ட என்காதலை வெளிக்கொணர்ந்தாய்

என் முத்தத்தில் உலகம் மறந்தாய்
அதையே பகிர்ந்து சுவையுணர்த்தினாய்

என் புன்னகையில் மகிழ்ந்தாய்
உயிரே உனக்காய் வாழ்வேன் என்றாய்

என் மகிழ்ச்சியில் மலர்ந்தாய்
அதுவே உன் கடமையென பாடுபட்டாய்

என் மூச்சினில் கலந்தாய்
என்னையும் ஏற்றுக்கொண்டாய்

எனக்கே குழந்தையானாய்
தாயாய் என்னை அரவணைத்தாய்

என் உடனே மரிப்பேன் என்றாய்
மீண்டும் பிறந்தால் உனக்காகவே என்றாய்

பிரிவேன் என்ற சொல்லுக்கு மரணித்தாய்
காதலை உயிர்ப்பித்த தெய்வங்களுக்கு நன்றி சொன்னாய்..

தேன் துளிகள் அக்கா மிகவும் அருமை
சின்ன தாமதம் நன்றி
.



ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Jun 10, 2010 7:40 pm

அசத்திட்டீங்க அக்கா. ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196



ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 8:25 pm

கலை wrote:இதில் எத்தனை தாய் என்று வருகிறது என்று கவனித்தேன்... உண்மையில் காதலென்பது ஒரு தாய்போல் அரவணைப்பது. அந்த அற்புத சுகத்தை அனுபவத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டி இருக்கிறாய் மஞ்சு...!

அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள் மஞ்சு...!

அட உன் கண்ணோட்டமே வித்தியாசமாக இருக்கிறது கலை... நீ சொன்னபின் தான் கவிதையை இன்னொரு முறை படித்தேன்...உன் ஆசி கலை....மோதிரக்கையில் குட்டு என்பது இது தானோ....புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 8:28 pm

அப்புகுட்டி wrote:என் கோபம் பொறுத்தாய்
சிறுபிள்ளைத்தனம் என்றே மன்னித்தாய்

என் கண்ணீர் சுவைத்தாய்
துன்பங்களை எல்லாம் மறக்கவைத்தாய்

என் சோகம் சுமந்தாய்
தோளில் சாய்த்து ஆறுதல் சொன்னாய்

என்மேல் இத்தனை அன்பு ஏனடா என்றேன்
மனம்கொள்ளா காதலடி முத்தமிட்டு சொன்னாய்

என் காதலில் உயிர்த்தாய்
உன்மேல் கொண்ட என்காதலை வெளிக்கொணர்ந்தாய்

என் முத்தத்தில் உலகம் மறந்தாய்
அதையே பகிர்ந்து சுவையுணர்த்தினாய்

என் புன்னகையில் மகிழ்ந்தாய்
உயிரே உனக்காய் வாழ்வேன் என்றாய்

என் மகிழ்ச்சியில் மலர்ந்தாய்
அதுவே உன் கடமையென பாடுபட்டாய்

என் மூச்சினில் கலந்தாய்
என்னையும் ஏற்றுக்கொண்டாய்

எனக்கே குழந்தையானாய்
தாயாய் என்னை அரவணைத்தாய்

என் உடனே மரிப்பேன் என்றாய்
மீண்டும் பிறந்தால் உனக்காகவே என்றாய்

பிரிவேன் என்ற சொல்லுக்கு மரணித்தாய்
காதலை உயிர்ப்பித்த தெய்வங்களுக்கு நன்றி சொன்னாய்..

தேன் துளிகள் அக்கா மிகவும் அருமை
சின்ன தாமதம் நன்றி
.

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி... தாமதம் ஆனாலும் இதோ பின்னூட்டம் இருக்கே உங்களது புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 8:41 pm

எஸ்.அஸ்லி wrote:அசத்திட்டீங்க அக்கா. ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196 ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 677196

அன்பு நன்றிகள் அஸ்லி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏன் இத்தனை உயிரானாய் நீ எனக்கு? - Page 2 47
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக