புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
52 Posts - 61%
heezulia
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
1 Post - 1%
viyasan
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
244 Posts - 43%
heezulia
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
13 Posts - 2%
prajai
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கமும் புலவரும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 4:51 am

ஒரு சிங்கம் காட்டுப் பாதையில் நின்று கொண்டு போற வாற எல்லாரையும் அடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியால் ஒரு தமிழ் புலவர் வந்து சிங்கத்திடம் அகப்பட்டு கொண்டார்.

உடனே சிங்கம் கூறியது, ஏய்......புலவா நீதானின்று என் இரை, நான் உன்னை சாப்பிடப் போகிறேன்...'' என்றது. உடனே புலவர்..'' கொஞ்சம் பொறு நீ என்னை சாப்பிட முதல் நான் ஒரு கதை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்டுவிட்டு என்னை சாப்பிடு...'' என்றார்.

சிங்கமும் சொன்னது ''..சரி சீக்கிரமா சொல்லு எனக்கு பசிக்கிறது ...'' என்றது. புலவரும் கதை சொல்ல ஆரம்பித்தார், சொல்லுறார்......சொல்லுறார்.... சொல்லிக்கொண்டே இருக்கிறார் கதை முடிந்தபாடில்லை சிங்கம் தூங்கிவிட்டது, புலவரும் தப்பி விட்டார்.

அந்த வழியால் வந்த மற்றச் சிங்கம் இதைப் பார்த்து..'' என்னப்பா நல்ல இரையை விட்டுவிட்டு தூங்கிட்டியே....'' என கேட்க, இந்தச் சிங்கம் சொன்னது ''அட போப்.....பா, நீ... வேற நான் எங்கே துங்கினேன் கொண்டது, தூங்கினது மாதிரி நடிச்சேன், இல்லாட்டில் அவன் என்னை கதை சொல்லிக் கடிச்சே கொண்டிருப்பான்...'' என்றது.

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 7:54 am

சூப்பர் அருமையான ஜோக்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 10:25 am

ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 05, 2009 1:14 pm

manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 05, 2009 1:24 pm

சிங்கமும் புலவரும் 0002006E








Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 1:27 pm

sherin wrote:
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க அதிர்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 1:28 pm

manekan2000 wrote:
sherin wrote:
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க அதிர்ச்சி

பின்ன சிங்கம்புணரின்னு ஒரு வூரே வந்திருக்குமா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 1:29 pm

ஹஹாஹாஹா நாங்க இப்ப இருக்குற ஊருல சிங்கங்கள் குடியிருந்துச்சாம்........... அதனால இப்படி 1 பேரு..........

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 05, 2009 1:29 pm

ஹா ஹா ஹா , மிக அருமையான ஜோக்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 05, 2009 1:31 pm

மு௫கனடிமை wrote:
manekan2000 wrote:
sherin wrote:
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க அதிர்ச்சி

பின்ன சிங்கம்புணரின்னு ஒரு வூரே வந்திருக்குமா


அதான் அது நினைக்க மாட்டேங்குதே அப்புறம் என்ன அது சோம்பேறி தானே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக